Tag: நீர் வந்தாலே போதுமையா

  • நீர் வந்தாலே போதுமையா Neer Vanthalae Pothumaiya

    நீர் வந்தாலே போதுமையா
    எங்கள் சூழ்நிலை மாறுமையா – 2
    உம் மகிமையின் பிரசன்னத்தினாலே
    மலைகளும் பர்வதமும் உருகுமே
    உம் மகிமையின் வல்லமையினாலே
    இருளும் வெறுமையும் மறையுமே

    என் கண்ணீர்கள் மாறும்
    என் கவலைகள் மாறும்
    என் தோல்விகள் மாறும்
    எல்லாமே மாறுமையா – இயேசைய்யா
    எல்லாமே மாறுமையா – 2

    காற்றையும் காணவில்லை மழையையும் பார்க்க்வில்லை
    ஆனாலும் வாய்கால்கள் நிரம்பிடுமே
    அழுகையின் பள்ளதாக்கில் உருவ நான் நடந்தாலும்
    நீரூற்றாய் அதையும் நீர் மாற்றிடுவீர்

    நீர் வந்தாலே போதுமையா
    எங்கள் சூழ்நிலை மாறுமையா – 4

    பூமியும் அதிரும் கதவுகள் திறக்கும்
    கட்டுகள் எல்லாமே கழன்றிடுமே
    சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு திரும்பும்
    இரட்சிப்பின் சந்தோஷம் பெருகிடுமே

    தேவனின் ராஜ்ஜியம் பலத்தோடு இறங்கும்
    என் ஆத்துமா பலவானை மிதித்திடுமே
    எதிரிகள் மேலே என் கைகள் உயரும்
    சத்துருக்கள் மேல் என்னை உயர்த்திடுவீர்


    Neer Vanthalae Pothumaiya
    Engal Soozhlnilai Marumaiya – 2
    Um Magimayin Prasannathinalae
    Malaigalum Parvathamum Urugumae
    Um Magimayin Vallamayinalae
    Irulum Verumaiyum Mariyoumae

    En Kanneergal Marum
    En Kavalaigal Marum
    En Thozhvigal Marum
    Ellamae Maarumaiya
    Yesaiya Ellamae Maarumaiya – 2

    Kaatraium Kanavillai Mazhaiyaium Parkkavillai
    Aanalum Vaikkalgal Nirambidumae
    Azhugayin Pallathakkil Uruva Naan Nadanthalum
    Neerootrai Athaium Neer Matriduveer

    Neer Vanthalae Pothumaiya
    Engal Soozhlnilai Marumaiya – 4

    Boomium Adhirum Kadhavugal Thirakum
    Kattukkal Ellamae Kalandridumae
    Sirai Vazhvu Maraium Seer Vazhvu Thirumbum
    Ratchipin Santhosham Perugidumae

    Dhevanin Rajiyam Belathodu Irangum
    En Aathma Belavaanai Mithithidumae
    Ethirigal Maelae En Kaigal Uyarum
    Sathrukkal Meal Ennai Uyarthiduveer