Tag: நெஞ்சில் ஒர் மெல்லிய

  • நெஞ்சில் ஒர் மெல்லிய Oru Unmai Sonnathae

    நெஞ்சில் ஒர் மெல்லிய சத்தம்
    ஒரு உண்மை சொன்னதே
    உண்மையை சில வரிகள் கொண்டு
    நான் ஒரு பாடலாக்கினேன்
    மேடைகள் ரசிக்கும் கூட்டங்கள்
    தேடி பாடல் எழுதினேன்
    ஓ… சிறகுகள் முளைக்க உயரங்கள்
    பறக்க முந்திக் கொண்டேன்

    உணர்ந்தேன் தேவ அழைப்பு வேடிக்கை அல்ல
    விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய
    உணர்ந்தேன் தேவ அழைப்பு எண்ணிக்கை அல்ல
    விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய

    கண்ணில் ஈரம் என்னை உயர்த்தும்
    வரையில் நான் காத்திருப்பேன்
    நெஞ்சில் ஓர் ஏக்கம் நீர் கொடுத்த
    அழைப்பினைக் காத்துக் கொள்வேன்

    என்னை தூஷனம் பேசும் அந்த நேரம்
    சபித்துக் கொல்லும் அந்த நேரம்
    தரிசனம் தடுக்கும் அந்த நேரம் மன்னிக்கின்றேன்
    என்னை உத்தமன் என்று சொல்லும் நேரம்
    கிரீடம் சூடும் அந்த நேரம்
    கட்டி அணைக்கும் அந்த நேரம் என்று கொள்கிறேன்

    உணர்ந்தேன் தேவ அழைப்பு வேடிக்கை அல்ல
    விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய
    உணர்ந்தேன் தேவ அழைப்பு எண்ணிக்கை அல்ல
    விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய


    Oru Unmai Sonnathae
    Unmaiyai Sila Varikal Kontu
    Naan Oru Paatalaakkinaen
    Maetaikal Rasikkum Kuuttankal
    Thaeti Paatal Ezhuthinaen
    Oo… Sirakukal Mulaikka Uyarankal
    Parakka Munthik Kontaen

    Unarnthaen Thaeva Azhaippu Vaetikkai Alla
    Virainthaen Ennai Murrilum Thiyaakam Seyya
    Unarnthaen Thaeva Azhaippu Ennikkai Alla
    Virainthaen Ennai Murrilum Thiyaakam Seyya

    Kannil Eeram Ennai Uyarththum
    Varaiyil Naan Kaaththiruppaen
    Negnsil Oor Aekkam Neer Kotuththa
    Azhaippinaik Kaaththuk Kolvaen

    Ennai Thuushanam Paesum Antha Naeram
    Sapiththuk Kollum Antha Naeram
    Tharisanam Thatukkum Antha Naeram Mannikkinraen
    Ennai Uththaman Enru Sollum Naeram
    Kireetam Suutum Antha Naeram
    Katti Anaikkum Antha Naeram Enru Kolkiraen

    Unarnthaen Thaeva Azhaippu Vaetikkai Alla
    Virainthaen Ennai Murrilum Thiyaakam Seyya
    Unarnthaen Thaeva Azhaippu Ennikkai Alla
    Virainthaen Ennai Murrilum Thiyaakam Seyya