Tag: பொல்லாத மனுஷன் புரிஞ்சு

  • பொல்லாத மனுஷன் புரிஞ்சு Pollatha manushan purinysu

    பொல்லாத மனுஷன் புரிஞ்சு
    கொள்ளவில்லையே நம்
    நல்லாயன் இயேசுவை
    அறிஞ்சு கொள்ளவில்லையே இதை

    காலையில் மலர்ந்து மாலையில் உதிரும்
    மலராய் வாழ்கிறான் தினம்
    பூத்துக் குலுங்கி வாடிப் போகும்
    பூவாய் வாழ்கிறான்
    ஜீவனும் மரணமும் வாழ்வும்
    தாழ்வும் தேவனின் கையிலே
    எது நடந்தாலும் செய்வோம் நாமும்
    தேவனின் சித்தமே

    மனம் போன போக்கில் தினமொரு
    திசையில் அலைந்து திரிகிறான்
    பணம் பத்தும் செய்யும் என்று
    பகுடி பேரி ஆணவப்படுகிறான்
    செல்வம் கல்வி ஞானம் உயர்வு
    தேவனின் கையிலே
    உயர்த்தும் தேவனின்
    கையினில் அடங்கினால்
    உயர்வு நிச்சயமே


    Pollatha manushan purinysu
    kollavillaiye nam
    nallayan iyesuvai
    arinysu kollavillaiye ithai

    kalaiyil malarnthu malaiyil uthirum
    malaray vazhkiran thinam
    puththuk kulungki vatip pokum
    puvay vazhkiran
    jivanum maranamum vazhvum
    thazhvum thevanin kaiyile
    ethu natanthalum seyvom namum
    thevanin siththame

    manam pona pokkil thinamoru
    thisaiyil alainthu thirikiran
    panam paththum seyyum enru
    pakuti peri aanavappatukiran
    selvam kalvi nyanam uyarvu
    thevanin kaiyile
    uyarththum thevanin
    kaiyinil atangkinal
    uyarvu nissayamE