Tag: மண்ணில் வந்த பாலனே

  • மண்ணில் வந்த பாலனே Mannil Vantha Palanea

    மண்ணில் வந்த பாலனே
    விண்ணை விட்டிரங்கினீர்
    மனுவின் பாவம் போக்கவே
    ஏழை கோலம் எடுத்தீர்

    தா லே லே லோ

    கந்தை துணியில் பொதிந்திட
    முன்னணையில் கிடத்திட
    மாட்டுத் தொழுவில் உதித்தீரே
    உம்மை போற்றித் துதிப்போம்

    தூதர் கூட்டம் பாடிட
    மேயிப்பர்களும் பணிந்திட
    சாஸ்திரிகள் மூவர் வந்திட வந்து
    பணிந்து உம்மை போற்றியே


    Mannil Vantha Palanea
    Vinnai Vittu Iringineer
    Manuvin Paavam Pokavea
    Yelai Kolam Eduthereera

    Tha le le Lo

    Kandhai Thooniyil Podhindhida
    Muniyil Kidaithida
    Maatu Tholuvil Udithereerea
    Ummai Pootrith Thudhipean

    Thoodhar Kootam Paadida
    Meipargalum Panindhida
    Sasthrigal Muvar Vandhida Vandhu
    Panindhu Ummai Potriyea