Alaikirar Alaikirar Anbai Indre Unnai அழைக்கிறார் அழைக்கிறார்

அழைக்கிறார் அழைக்கிறார்
அன்பாய் இன்றே உன்னை
கல்லும் கரையும் கல்வாரியண்டை
கர்த்தர் அழைக்கிறார்

சரணங்கள்

  1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
    கெட்ட குமாரனைப்போல்
    பாவத்தின் சம்பளம் மரணமே
    பாவத்தில் மாளாதே — அழைக்கிறார்
  2. உந்தன் நீதி கந்தையாகும்
    உன்னில் நன்மை ஒன்றில்லை
    பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
    பாவியை நேசித்தார் — அழைக்கிறார்
  3. பாவங்களை மறைப்பவன்
    பாரில் வாழ்வை அடையான்
    சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
    சங்காரம் அடைவார் — அழைக்கிறார்
  4. நானே வழி சத்தியமும்
    நித்திய ஜீவன் என்றார்
    இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
    இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார்
  5. காலங்களும் கடந்திடும்
    வால வயதும் மாறும்
    தேவனைச் சந்திக்கும் வேளையிதே
    தேடி நீ வாராயோ — அழைக்கிறார்

அழைக்கிறார் அழைக்கிறார்
அன்பாய் இன்றே உன்னை
கல்லும் கரையும் கல்வாரியண்டை
கர்த்தர் அழைக்கிறார்

சரணங்கள்

  1. கேட்டின் மகன் கெட்டழிந்தான்
    கெட்ட குமாரனைப்போல்
    பாவத்தின் சம்பளம் மரணமே
    பாவத்தில் மாளாதே — அழைக்கிறார்
  2. உந்தன் நீதி கந்தையாகும்
    உன்னில் நன்மை ஒன்றில்லை
    பாவஞ் செய்தே மகிமையிழந்தாய்
    பாவியை நேசித்தார் — அழைக்கிறார்
  3. பாவங்களை மறைப்பவன்
    பாரில் வாழ்வை அடையான்
    சன்மார்க்கன் துன்மார்க்கன் இருவரும்
    சங்காரம் அடைவார் — அழைக்கிறார்
  4. நானே வழி சத்தியமும்
    நித்திய ஜீவன் என்றார்
    இயேசுவை நம்பி நீ ஜெபிப்பதால்
    இரட்சணியம் அடைவாய் — அழைக்கிறார்
  5. காலங்களும் கடந்திடும்
    வால வயதும் மாறும்
    தேவனைச் சந்திக்கும் வேளையிதே
    தேடி நீ வாராயோ — அழைக்கிறார்

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply