Andavar Enakai ஆண்டவர் எனக்காய்

ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தர்
எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்

  1. மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை
    செய்யுங்கள்
    ஆனந்த சத்தத்தோடே திருமுன்
    வாருங்கள்
  2. எக்காள தொனி முழங்க இப்போது
    துதியுங்கள்
    வீணையுடன் யாழ் இசைத்து வேந்தனை
    துதியுங்கள்
  3. துதியோடும் புகழ்ச்சியோடும் வாசலில்
    நுழையுங்கள்
    அவர்நாமம் உயர்த்திடுங்கள் ஸ்தோத்திர
    பலியிடுங்கள்
  4. ஓசையுள்ள கைத்தாளத்தோடு நேசரை
    துதியுங்கள்
    சுவாசமுள்ள யாவருமே, இயேசுவை
    துதியுங்கள்

ஆண்டவர் எனக்காய் யாவையும்
செய்து முடிப்பார் அச்சமே எனக்கில்லை
அல்லேலூயா

  1. என்னை நடத்தும் இயேசுவினாலே
    எதையும் செய்திடுவேன்
    அவரது கிருபைக்கு காத்திருந்து
    ஆவியில் பெலனடைவேன்
  2. வறுமையோ வருத்தமோ வாட்டிடும்
    துன்பமோ
    அநுதின சிலுவையைத் தோளில் சுமந்து
    ஆண்டவர் பின் செல்வேன்

Andavar Enakai – ஆண்டவர் எனக்காய் Lyrics in English
Andavar Enakai
aanndavar enakkaay yaavaiyum
seythu mutippaar achchamae enakkillai
allaelooyaa

  1. ennai nadaththum Yesuvinaalae
    ethaiyum seythiduvaen
    avarathu kirupaikku kaaththirunthu
    aaviyil pelanataivaen
  2. varumaiyo varuththamo vaatdidum
    thunpamo
    anuthina siluvaiyaith tholil sumanthu
    aanndavar pin selvaen

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply