Author: admin

  • உங்க அழைப்பு Unga Azhaippu

    உங்க அழைப்பு இருந்ததால
    நான் அழிந்து போகவில்லை
    உங்க அன்பு இருந்ததால
    நான் கைவிடப்படல

    உங்க கிருபை என்ன காப்பதால
    வாழ்ந்துகொண்டிருக்கேன்
    உங்க அன்பிற்கு நிகரே இல்ல-2

    எத்தனை பேர் என்னை அழிக்க நினைத்தும்
    உம் அழியாத அழைப்பு என்னை காத்துக்கொண்டதே துரோகங்கள் வீண்பழிகள் என்மேல் விழுந்தும் உம் கறை படாத கரங்கள் என்னை தாங்கி கொண்டதே

    எஜமானனே என் எஜமானனே
    என்னை அழைத்த எஜமானனே
    எஜமானனே என் எஜமானனே
    என்றும் நடத்தும் எஜமானனே

    மனிதர் அடைத்த கதவுகள் ஒன்றோ இரண்டோ
    நீர் எனக்காக திறந்தது ஆயிரமன்றோ
    உடைக்கப்பட்டு உம்மை விட்டு ஓடி ஒளிந்தும்
    என்னை துரத்தி வந்து ஊழியத்தை துவங்க செய்தீரே

    என் ஆதாரமே என் ஆதரவே
    அழைத்த அழைப்பின் காரணரே-2

    அழைத்தவர் நீரோ உண்மை உள்ளவர்-என்னை
    உயர்த்தி வைக்கும் மேன்மையான திட்டம் கொண்டவர் என்ன வந்தாலும் ஏது வந்தாலும் தொடர செய்தவர் நான் என்றென்றும் சார்ந்திருக்கும் தகுதி உள்ளவர்

    உம்மை நம்பிடுவேன் உம்மை பின்தொடர்வேன்
    இறுதி வரை உம்மை சேவிப்பேன்-2

    உங்க அழைப்பு இருந்ததால
    நான் அழிந்து போகவில்லை
    உங்க அன்பு இருந்ததால
    நான் கைவிடப்படல
    உங்க கிருபை என்ன காப்பதால
    வாழ்ந்துகொண்டிருக்கேன்
    உங்க அன்பிற்கு நிகரே இல்ல

    இயேசுவின் கிருபை என்ன காப்பதால
    வாழ்ந்துகொண்டிருக்கேன்
    அவர் அன்பிற்கு நிகரே இல்ல


    Unga Azhaippu Irunthathaala
    Naan Azhinthu Pogavilla
    Unga Anbu Irunthathaala
    Naan Kaividapadala

    Unga Kirubai Enna Kaappathaala
    Vaazhnthukondirukken
    Unga Anbirkku Nigarae Illa-2

    Ethana Per Ennai Azhikka Ninaiththum
    Um Azhiyaatha Azhaippu Ennai Kaaththukkondathae
    Throgangal Veen Pazhigal Enmel Vizhunthum
    Um Karai Padaatha Karangal Ennai Thaangi Kondathae

    Ejamaananae Ejamaananae
    Ennai Azhaiththa Ejamaananae
    Ejamaananae Ejamaananae
    Endrum Nadaththunm Ejamaananae

    Manithar Adaiththa kathavugal Ondro Irando
    Neer Enakkaaga Thiranthathu Aayiramandro
    Udaikkappattu Ummai Vittu Oodi Olinthum
    Ennai Thurathi Vanthu Oozhiyaththai Thuvanga Seytheerae

    En Aathaaramae En Aadharavae
    Azhaiththa Azhaippin Kaaranae-2

    Azhaiththavar Neero Unmai Ullavar-Ennai
    Uyarththi Vaikkum Menmayaana Thittam Kondavar
    Enna Vanthaalum Yedhu Vanthaalum Seythavar
    Naan Endrendrum Saarnthirukkum Thaguthi Ullavar

    Ummai Nambiduvaen Ummai Pinthodarvaen
    Iruthi Varai Ummai Sevippen-2

    Unga Azhaippu Irunthathaala
    Naan Azhinthu Pogavilla
    Unga Anbu Irunthathaala
    Naan Kaividapadala

    Unga Kirubai Enna Kaappathaala
    Vaazhnthukondirukken
    Unga Anbirkku Nigarae Illa

    Yesuvin Kirubai Enna Kaappathaala
    Vaazhnthukondirukken
    Avar Anbirkku Nigarae Illa


  • நற்கிரியை என்னில் Narkiriyai ennil

    நற்கிரியை என்னில் துவங்கியவர்
    முடிவு பரியந்தம் நடத்திடுவார்-2
    அழைத்த நாள் முதல் இன்று வரை
    உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை
    உடைக்கப்பட்ட நேரத்திலும்
    உம் கைப்பிடி இறுக்கம் குறையவில்லை

    அழைத்தவரே அழைத்தவரே
    என் ஊழிய அடித்தளமே-2
    என் வெகுமதி நீர்தானே-2

    உடன் இருந்தோர் பிரிந்து சென்றும்
    நீங்க என்னை விலகவில்லை
    உடன் இருந்தோர் உடைந்து சென்றும்
    நீங்க என்னை விலகவில்லை
    முடிந்ததென்று நினைத்தவர் முன்
    தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே
    உலர்ந்ததென்று நகைத்தவர் முன்
    தளிர்த்த கோலாய் நிறுத்தினீரே

    அழைத்தவரே அழைத்தவரே
    என் ஊழிய அடித்தளமே-2
    என் வெகுமதி நீர்தானே-2

    ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
    நீர் என் சபையை மறக்கவில்லை-2
    உடைந்து போன மந்தையிலும்
    பெரிதான மந்தையை தந்தவரே-2

    அழைத்தவரே அழைத்தவரே
    என் ஊழிய அடித்தளமே-2
    என் வெகுமதி நீர்தானே-4


    Narkiriyai ennil thuvangiyavar
    Mudivu pariyantham nadathiduvaar-2
    Azhaiththa naal muthal indru varai
    Um valakkil ondrum thavaravillai
    Udaikkappatta nerathilum
    Um kaippidi irukkam kurayavillai

    Azhaithavare azhaithavare
    En oozhiya adithalamae-2
    En vegumathi meer thaanae-2

    Udan irunthoor pirinthu sendrum
    Neenga ennai vilagavillai
    Udan irunthor udainthu sendrum
    Neenga ennai vilagavillai
    Mudinthathendru ninaiththavar mun
    Thalirththa kolaai niruthineerae
    Ularnthathendru nagaithavar mun
    Thalirththa kolaai niruththineerae

    Azhaithavare azhaithavare
    En oozhiya adithalamae-2
    En vegumathi meer thaanae-2

    Aayirangal pirinthu sendrum
    Neer en sabayai marakkavillai-2
    Udainthu pona manthayilum
    Perithaana manthayai thanthavarae-2

    Azhaithavare azhaithavare
    En oozhiya adithalamae-2
    En vegumathi meer thaanae-4


  • உனக்காக பிறந்தார் Unakkaga piranthaar

    உனக்காக பிறந்தார்
    உனக்காக மரித்தார்
    உனக்காக உயிர்த்தார்
    உரைத்திடுவாய் உலகில்-2

    வானம் எங்கும் வீதியினில்
    வலம் வரும் வெண்ணிலவே
    வல்லவரின் புகழ் பாடவே
    வான் உலகில் வந்துதித்தார்-2

    சுழன்று வரும் சூரியனே
    சுற்றி வந்தாய் உலகில்
    சுந்தரரின் புகழ் பாடவே
    பூவுலகில் வந்துதித்தார்-2

    படைத்தவராம் ஆண்டவரை
    சிந்தையில் நிறைத்திடு நீ
    ஆசீர்களை நீ பெற்றிடவே
    ஆவியை காத்திடு நீ-2

    எனக்காக பிறந்தார்
    எனக்காக மரித்தார்
    எனக்காக உயிர்த்தார்
    உரைத்திடுவேன் உலகில்

    உனக்காக பிறந்தார்
    உனக்காக மரித்தார்
    உனக்காக உயிர்த்தார்
    உரைத்திடுவோம் உலகில்-2


    Unakkaga piranthaar
    Unakkaaga mariththaar
    Unakkaaga uyirththaar
    Uraithghiduvaay ulagil-2

    Vaanam engum veethiyinil
    Valam varum vennilavae
    Vallavarin pugazh paadavae
    Vaan ulagil vanthuthiththaar-2

    Suzhandru varum sooriyane
    Sutri vanthaai Ulagil
    Sunthararin pugazh paadavae
    Poovulagil vanthuthiththaar-2

    Padaiththavaraam aandavarai
    Sinthayil niraithidu nee
    Aaseerkalai nee petridavae
    Aaviyai kaaththidu nee-2

    Enakkaga piranthaar
    Enakkaga mariththaar
    Enakkaga uyirththaar
    Uraithiduvaen ulagil

    Unakkaga piranthaar
    Unakkaaga mariththaar
    Unakkaaga uyirththaar
    Uraithghiduvom ulagil


  • தேவனே இராஜனே Devane Raajane

    தேவனே இராஜனே
    என்னை உமக்காய் படைக்கின்றேன்-2
    உம் சித்தம் செய்யவே
    என்னையும் உருவாக்குமே-2
    என்னையும் உருவாக்குமே-2

    குயவன் கையிலே
    அழகான களிமண்ணாய்
    என்னை தருகிறேன்
    உமக்காய் வணையுமே-2
    என்னை அழகாக வணைந்திடுமே

    தேவனே இராஜனே
    என்னை உமக்காய் படைக்கின்றேன்

    அற்புத பாத்திரம் நான்
    தைலத்தால் நிரப்புமே
    உலகெங்கும் சென்றிட
    உம் வார்த்தை கூறிட-2
    உமக்காய் ஓடுவேன்

    தேவனே இராஜனே
    என்னை உமக்காய் படைக்கின்றேன்
    உம் சித்தம் செய்யவே
    என்னையும் உருவாக்குமே-2
    என்னையும் உருவாக்குமே-2


    Devane Raajane
    Ennai umakkaai padaikkindraen-2
    Ennayum uruvaakkumae-2
    Ennayum uruvaakkumae-2

    Kuyavan kaiyilae
    Azhagaana kalimannaai
    Ennai tharugiren
    Umakkai vanayume-2
    Ennai azhagaaga vanainthidumae

    Devane Raajane
    Ennai umakkaai padaikkindraen

    Arputha pathiram naan
    Thailaththaal nirappumae
    Ulagengum sendrida
    Um vaarthai koorida-2
    Umakkai ooduvaen

    Devane Raajane
    Ennai umakkaai padaikkindraen
    Ennayum uruvaakkumae-2
    Ennayum uruvaakkumae-2

  • அன்பே என் அன்பே Anbe en anbe

    அன்பே என் அன்பே
    நான் அன்பு கூறுவேன்-4
    நீர் இல்லா உலகம் அதை
    நானும் விரும்பேன்
    நீர் இல்லா வாழ்க்கை அதை
    நானும் வெறுத்தேன்-2

    அன்பே என் அன்பே
    நீர் மாறவில்லையே
    கிருபை உம் கிருபை
    அது விலகவில்லையே-2

    மன்னிக்க உம்மைப்போல
    யாரும் இல்லையே
    மறுவாழ்வு கொடுக்க உம்போல்
    தகப்பன் இல்லையே-2

    உலகம் கொடுத்த தீர்ப்பை
    நீரோ ஏற்கவில்லையே
    உந்தன் திட்டம் எந்தன் வாழ்வில்
    அழியவில்லையே-2

    அன்பே என் அன்பே
    நீர் மாறவில்லையே
    கிருபை உம் கிருபை
    அது விலகவில்லையே-2

    உம்மை விட்டு தூரம் போயும்
    மறக்கவில்லையே
    பாவத்தில் விழுந்த போதும்
    வெறுக்கவில்லையே-2

    விழுந்த இடத்தில் தூக்கி நிறுத்த
    உம்போல் இல்லையே
    பாவியை லேவியாய் மாற்றின உமக்கு
    நிகரே இல்லையே-2

    நீர்(இயேசு) இல்லா உலகம் அதை
    நானும் விரும்பேன்
    நீர்(இயேசு) இல்லா வாழ்க்கை அதை
    நானும் வெறுத்தேன்-2

    அன்பே என் அன்பே
    நீர் மாறவில்லையே
    கிருபை உம் கிருபை
    அது விலகவில்லையே-2


    Anbe en anbe
    naan anbu koruven x2
    Neer illa ulagam adhai
    naanum virumbaen
    Neer illa vaazhkai adhai
    naanum veruthaen

    Anbe en anbe
    neer maravillayae
    Kirubai um kirubai
    adhu vilagavilayae

    Mannika ummai pola
    yarum illayae
    Maruvazhvu kuduka umpol
    thagappan illayae

    Ulagam kudutha theerpai
    neero Yerkavillayae
    Undhan thittam Endhan vazhvil
    Azhiyavillaiyea

    Anbe en anbe
    neer maravillayae
    Kirubai um kirubai
    adhu vilagavilayae

    Ummai vitu dhooram pooyum
    Maraka villaiyae
    Paavathil vizhundha podhum
    verukavillaiyae

    Vizhindha idhathil thooki nirutha
    umpol illayae
    Paaviyai leviyaai maatrina ummaku
    nigarea illayae

    Neer illa ulagam adhai
    naanum virumbaen
    Neer illa vaazhkai adhai
    naanum veruthaen

    Anbe en anbe
    neer maravillayae
    Kirubai um kirubai
    adhu vilagavilayae


  • உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா Unga Prasannaththaal nirappum

    உங்க பிரசன்னத்தால் நிரப்புமையா
    உங்க வல்லமையை ஊற்றுமையா-2
    ஆவியானவரே ஆவியானவரே
    உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2-

    ஜீவனற்ற வாழ்க்கையிலே
    ஜீவனாக வந்தவரே-2
    ஆவியானவரே ஆவியானவரே
    உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2

    உடைக்கப்பட்ட நேரமெல்லாம்
    உருவாக்க எனக்குள் வந்தவரே-2
    ஆவியானவரே ஆவியானவரே
    உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2

    கணுக்கால் அளவு போதாதைய்யா
    நீச்சல் ஆழத்தில் கொண்டு செல்லுமே-2
    ஆவியானவரே ஆவியானவரே
    உங்க மகிமையில் நான் மூழ்கனுமே-2


    Unga Prasannaththaal nirappum aiya
    Unga vallamayai potrum aiya-2
    Aaviyaanavare Aaviyanavare
    Unga mahimayil naan moozhganumae-2

    Jeevanatra vaazhkkayilae
    Jeevanaaka vanthavarae-2
    Aaviyaanavare Aaviyanavare
    Unga mahimayil naan moozhganumae-2

    Udaikkappatta Neramellam
    Uruvaakka enakkul vanthavarae-2
    Aaviyaanavare Aaviyanavare
    Unga mahimayil naan moozhganumae-2

    Kanukkaal alavu pothaathayyaa
    Neechal aazhaththil kondu sellumae-2
    Aaviyaanavare Aaviyanavare
    Unga mahimayil naan moozhganumae-2


  • நிகரில்லா ராஜ்ஜியம் Nigarilla raajiyam

    நிகரில்லா ராஜ்ஜியம் வருக
    அந்த ராஜ்ஜியத்தில் நான் மகிழ
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை

    வருக உம் ராஜ்ஜியம் வருக
    வருக ராஜ்ஜியம் வருக
    உம்மோடு சேர்ந்து வாழ
    எனக்கு ஆசை

    பரிசுத்தர் பரிசுத்தர் என்று
    உம்மை நான் பாடனுமே
    தூதர்களோடு ஆடிப்பாடி
    மகிழனுமே

    உலகத்தில் வாழ்ந்த நாட்கள்
    போதுமே ஆண்டவரே
    யுகயுகமாய் உம்மோடு
    வாழனுமே ஆண்டவரே


    Nigarilla raajiyam varugha
    Antha raajiyathil naan maghizha
    Ummodu sernthu vaazha enaku aasa

    Varugha um raajiyam varugha
    Varugha raajiyam varugha
    Ummodu sernthu vaazha enaku aasa

    Parisuthar parisuthar endru
    Ummai naan paadanumae
    Thoodharkalodu aadi paadi maghizhanumae

    Ulagathil vazhandha naatkal
    poodhumae aandavarae
    Yugayugamai ummodu
    vaazhanumae aandavarae


  • என்னை முன் அறிந்து Ennai munnarindhu

    என்னை முன் அறிந்து முன் குறித்தவரே
    என்னை இறுதி வரை தாங்கி கொள்பவரே-2

    வேறொன்றையும் நான் கேட்கவில்லை
    வேறெதையும் எதிர் பார்க்கவில்லை
    முற்றிலும் தந்துவிட்டேன் இயேசுவே
    முழுவதும் சார்ந்துவிட்டேன் உம்மையே

    என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
    இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2

    ஆயிரம் பதினாயிரம் ஜனங்கள் வாழும் பூமியில்
    அதிசயமே என்னை நீர் அழைத்தது-2
    தகுதி இல்லை என்று ஒதுங்கி நின்ற என்னை
    தகுதி படுத்த உம்மிடமாய் இழுத்துக்கொண்டீரே-2

    என்னை அழைத்தவரே என்னை நடத்துவீரே
    இறுதி வரை உம்மில் மாற்றமில்லை-2-என்னை

    Ennai munnarindhu munkurithavarae
    Ennai irudhivarai thaangi kolbavarae

    Vaer ondraiyum naan kaetkavillai
    Vaeredhaiyum edhirpaarkavilai
    Mutrilum thandhuvittaen yesuvae
    Muzhuvadhum saarndhuvittaen ummaiyae

    Ennai azhaithavarae
    Ennai nadathuveerae
    Irudhivarai ummil maatramillai – 2

    Aayiram padhinaayiram janangal vaazhum boomiyil
    Adhisayamae ennai neer azhaithadhu – 2

    Thagudhi Illai endru odhungi nindra ennai
    Thagudhipadutha ummidamaai izhuthu kondeerae – 2

  • நேசிக்கிறேன் நேசிக்கிறேன் Nesikkiren Nesikkiren

    நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
    உம்மை தான் இயேசுவே
    சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன்
    உம்மை தான் இயேசுவே

    உம்மை தானே — நேசிக்கிறேன்

    நீர் என் மேல் வைத்த அன்பால்
    உம்மை நான் நேசிக்கிறேன்
    நித்திய ராஜாவே
    உம்மை நான் நேசிக்கிறேன்

    நீதியின் சூரியனே
    உம்மை நான் நேசிக்கிறேன்
    நிகர் இல்லா கருணை கடலே
    உம்மை நான் நேசிக்கிறேன்

    உமக்காய் எதையும் இழக்க
    உம்மை நான் நேசிக்கிறேன்
    லாபமான அனைத்தையும்
    நஷ்டமெண்டு கருதுகிறேன்

    Nesikkiren Nesikkiren
    Ummai Thaan Yesuvae
    Swasikkiren swasikkiren
    Ummai Thaan Yesuvae

    Ummai Thaane – Nesikkiren

    Neer En Mel Vaitha Anbal
    Ummai Naan Nesikkiren
    Nithiya Rajavae
    Ummai Naan Nesikkiren

    Neethiyin suriyane
    Ummai Naan Nesikkiren
    Nigar illa karunai kadalae
    Ummai Naan Nesikkiren

    Umakaai Ethaiyum Elakka
    Ummai Naan Nesikkiren
    Labamana Anaithaiyum
    Nashtamendu karuthugiren

  • மகிமையின் இராஜனே Magimayin Raajanae

    மகிமையின் இராஜனே
    மாட்சிமை தேவனே
    தூயாதி தூயவரே
    துதிக்குப் பாத்திரரே-3

    துதிப்போம் அல்லேலுயா பாடி
    மகிழ்வோம் மகிபனை(இயேசுவை) போற்றி-2

    தண்ணீரில் மூழ்கின போதும்
    நீங்க என்னை தூக்கிவிட்டீங்க
    நெருப்ப நான் கடந்த போதும்
    கருகாம காத்துக் கொண்டிங்க-2

    (அட) மனுஷங்க தல மேலே ஏறி போனாலும்
    நீங்க என்ன உயர்த்தி வச்சீங்க-2

    (அதுக்கு)
    துதிப்போம் அல்லேலுயா பாடி
    மகிழ்வோம் மகிபனை போற்றி-2

    When I fall down down down
    You Lift me up up up-2
    நெருக்கத்தில் இருந்து நான்
    கர்த்தரை நோக்கி கூப்பிட்டேன்
    அழுகுரல் கேட்டு என்னை
    விசாலத்தில் வைத்தார்
    கர்த்தர் என் மேய்ப்பர்
    பயம் என்பதில்லை
    மனிதர்கள் சூழ்ச்சிகளும்
    நிலை நிற்பத்தில்லை
    அவர் சொன்னார் அங்கு செய்வார்
    கரம் பிடித்தார் கரை சேர்ப்பார்
    கர்த்தர் என் பக்கம்
    தோல்வி என்பதில்லை

    மத்தவங்க மறந்த போதும்
    உள்ளங்கையில் வரைஞ்சி வச்சீங்க
    என்னை நான் வெறுத்த போதும்
    நீங்க என்ன அணைச்சி கொண்டீங்க-2

    எல்லாரும் தோற்கடிக்க முயற்சி செஞ்சாலும்
    நீங்க என்ன ஜெயிக்க வச்சீங்க-2

    (அதுக்கு)
    துதிப்போம் அல்லேலுயா பாடி
    மகிழ்வோம் மகிபனை போற்றி-2-மகிமையின்


    Magimayin Raajanae
    Matchimai Devanae
    Thooyaathi Thooyavare
    Thuthikku Paththirarae-3

    Thuthippom Hallelujah Padi
    Magizhvom Magibanai (Yesuvai) Potri-2

    Thannerila Moozhgina Pothum
    Neenga enna thooki vitteenga
    Neruppa Naa Kadantha Pothum
    Karugaamal kaaththukkondeenga-2

    Manushanga Thala Mela Yeri Ponaalum
    Neenga Enna Uyarththi Vacheenga-2

    Thuthippom Hallelujah Padi
    Magizhvom Magibanai Potri-2

    When I fall down down down
    You Lift me up up up-2
    Nerukkaththil Irunthu Naan
    Karththarai Nokki koopittaen
    Azhukural Kettu Ennai
    Visaalaththil Vaiththaar
    Karththar en Meippar
    Bayam enbathillai
    Manitharkal Soozhchchikalum
    Nilai Nirpathillai
    Avar Sonnar angu Seivaar
    Karam Pidiththar Karai Serppaar
    Karththar en pakkam
    Tholvi enbathillai

    Maththavanga Marantha Pothum
    Ullankaiyil varanchi Vacheenga
    Enna naan veruththa Pothum
    Neenga enna Anachikkondeenga-2

    Ellarum thokkadikka muyarchi senjalum
    Neenga enna Jeyikka vacheenga-2

    Thuthippom Hallelujah Padi
    Magizhvom Magibanai Potri-2-Magimayin