Author: admin

  • பாவி நீயும் உன் பாவம் PAAVI NEEYUM UN PAAVAM

    பாவி நீயும் உன் பாவம் தீர
    கல்வாரியின் அண்டை வா
    அவர் உன்னையும் ரட்சிக்க
    சிலுவையில் தொங்கினார்

    நம்புவேன் நான் நம்புவேன்
    இயேசு என்னை மீட்ட அன்பை நம்புவேன்-2

    சோர்ந்து போன உள்ளத்திற்கு
    பெலன் தந்து தேற்றுவார்
    தொய்ந்த ஆத்துமாவை தேற்றி
    நன்மையால் நிரப்புவார் – நம்புவேன்

    துன்ப வேளை அவர் என் தஞ்சம்
    சோதனையை மேற்கொள்வேன்
    ஜீவ பாதை காட்டி நிதம்
    தம் கிருபை ஈவாரே – நம்புவேன்


    PAAVI NEEYUM UN PAAVAM THEERA
    KALVARIYIN ANDAI VAA
    AVAR UNNAIYUM RATCHIKKA
    SILUVAIYIL THONGINAAR

    NAMBUVEN NAAN NAMBUVEN
    YESU ENNAI MEETA ANBAI NAMBUVEN – 2

    SORNTHU PONA ULLATHTHIRKKU
    BELAN THANTHU THETRUVAAR
    THOINTHA AATHTHUMAVAI THETRI
    NANMAIYAL NIRAPPUVAR – NAMBUVEN

    THUNBA VELAI AVAR EN THANJAM
    SOTHANAIYAI MERKOLVEN
    JEEVA PAATHAI KAATTI NITHAM
    THAM KIRUBAI IVAARE – NAMBUVEN


  • யாருண்டு எனக்கு இங்கு Yarundu enakku ingu

    யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
    கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2
    ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
    நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2

    அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
    இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு

    பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
    மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2
    சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
    நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2

    அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
    இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு

    செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
    மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
    தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
    நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2

    அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்
    இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு


    Yarundu enakku ingu yethuvum illa enakku
    Kanneerai thavira yethum sontham illayae-2
    Aagorin pallaththaakkai koduththavar
    Nambikkaiyin vaasal ondru thiranthaare-2

    Avar nambaththakkavar avar unmai ullavar
    Yesu nambaththakkavar avar romba nallavar-Yarundu

    Poi solla Devan manithanumalla
    Maranthida onnum manushanumalla-2
    Solliya yaavaiyum seithu mudippavar
    Nambikkayin vaasalai enakkaaga thirappavar-2

    Avar nambaththakkavar avar unmai ullavar
    Yesu nambaththakkavar avar romba nallavar-Yarundu

    Seththavanappola marakkappatten
    Manithargalaal naan othukkappatten-2
    Thedi vanthavar thetri anaiththavar
    Nambikkayin vaasalai enakkaaga thiranthavar-2

    Avar nambaththakkavar avar unmai ullavar
    Yesu nambaththakkavar avar romba nallavar-Yarundu


  • உன்னதத்தில் உயர்ந்தவரே Unnadhathil Uyarnthavarae

    உன்னதத்தில் உயர்ந்தவரே
    உயர் அடைக்கலதில் என்னை வைத்தீரே
    பரிசுத்தம் நிறைந்தவரே
    பாவங்கள் போக்கிட உம்மை தந்தீரே-2

    நீரே இன்றும் என்றும் பெரியவரே
    நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
    இயேசுவே இயேசுவே-2

    உலகத்தின் ஆழத்திலே
    மூழ்கிடாது என்னை தப்புவித்தீரே
    உந்தன் அன்பின் ஆழத்திலே
    இன்னும் மூழ்கி செல்ல உள்ளம் ஏங்குதே-2

    நீரே இன்றும் என்றும் பெரியவரே
    நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
    இயேசுவே இயேசுவே-2

    நீர் என்னை சுமந்ததாலே
    தடைகளையும் நான் தாண்டி வந்தேனே
    திருக்கரம் தாங்கினதாலே
    மடிந்திடாமல் நான் ஜீவிக்கின்றேனே-2

    நீரே இன்றும் என்றும் பெரியவரே
    நீரே ஆராதிக்க சிறந்தவரே-2
    இயேசுவே இயேசுவே -2


    Unnadhathil Uyarnthavarae
    Uyar Adaikalathil Ennai Vaitheerae
    Parisutham Nirainthavarae
    Pavangal Pokida Ummai Thantheerae

    Neerae Indrum Endrum Periyavarae
    Neerae Aarathikka Siranthavarae
    Yesuvae

    Ulagathin Aazhathilae
    Muzhgidathu Ennai Thappuvitheerae
    Unthan Anbin Aazhathilae
    Innum Muzhgi Sella Ullam Enguthae

    Neerae Indrum Endrum Periyavarae
    Neerae Aarathikka Siranthavarae
    Yesuvae

    Neer Ennai Sumanthathalae
    Thadaigalaiyum Naan Thaandi Vanthaenae
    Thirukaram Thaanginathalae
    Madinthidaamal Naan Jeevikintaenae

    Neerae Indrum Endrum Periyavarae
    Neerae Aarathikka Siranthavarae
    Yesuvae


  • சொத்து சுகம் இருந்தாலும் Sothu sugam irunthaalum

    சொத்து சுகம் இருந்தாலும்
    வீடு நிலம் இருந்தாலும்
    உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
    உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2

    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2

    சத்துருக்கு முன்பாக என்னையும் நிறுத்தி
    உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா-2
    தலையை எண்ணையினால்
    அபிஷேகம் செய்கின்றீர்-2
    கிருபை தந்தவரே நன்றி ஐயா-என்னை
    உயர்த்தி வைத்தவரே நன்றி ஐயா

    உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
    உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2

    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2

    வெறுமையாக வாழ்கின்ற என்னையும்
    தேடி வந்தவரே நன்றி ஐயா-2
    கண்ணீர துடச்சிடுங்க
    காயங்களை ஆற்றிடுங்க-2
    சேர்த்து கொண்டவரே நன்றி ஐயா-என்னை
    அணைத்துக் கொண்டவரே நன்றி ஐயா

    உங்க கிருபை மட்டும் இல்லன்னா Waste
    உங்க தயவு மட்டும் இல்லன்னா Waste-2

    ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
    முழு உள்ளத்தோடு உமக்குத்தானே-2


    Sothu sugam irunthaalum
    Veedu nilam irunthaalum
    Unga Kiruba Mattum Ilana Waste
    Unga Thayavu Mattum Ilana Waste-2

    Aaradhanai Aaradhanai Umakku Thanae
    Muzhu Ullathodu Umakku Thanae–2Sathuruku Munbaga Enaiyum Niruthi
    Uyarthi Vaithavarae Nandri Iyya–2
    Thalaiyai Enaiynal Abbisekam Seiginteer
    Kiruba Thanthavarae Nandri Iyya
    Enna Uyarthi Vaithavarae Nandri Iyya-2

    Unga Kiruba Mattum Ilana Waste
    Unga Thayavu Mattum Ilana Waste–2

    Aaradhanai Aaradhanai Umakku Thanae
    Muzhu Ullathodu Umakku Thanae-2

    verumayaga vazhkindra ennayum
    Thedi vanthavarae nandri aiyya-2
    Kannera thudachidunga
    Kayangalai aatridunga-2
    Serthu kondavarae nandri aiya-Enna
    Anaithu kondavare nandri aiya

    Unga Kiruba Mattum Ilana Waste
    Unga Thayavu Mattum Ilana Waste–2

    Aaradhanai Aaradhanai Umakku Thanae
    Muzhu Ullathodu Umakku Thanae–2


  • வனதியம் பூமியாயம் பதீதவரே Vaanathiyum boomiyaiyum padaithavareah

    வனதியம் பூமியாயம் பதீதவரே
    குபிதம் என் சதம் கெதபவரே

    உம்மை நான் பார்கனம்
    உம் சதம் கெட்கனம்
    நீர் என்ன தோடம்போத்து
    நான் உணரணும்

    உம் வஸ்திராத நன் தொட்டலம் வல்லமதன்
    உம் நிஜால் என்மேது படலம் வல்லமதன்
    நீர் ஓரே ஓரு வர்தா சோனலம் வல்லமதன்
    அதிலம் வல்லமதன்
    எத்திலம் வல்லமதன்

    அந்தா காத்ரம் கடலம் அதாங்கியத்து உங்க வல்லமதன்
    நீர் கடல்மீது நதந்து வந்ததம் வல்லமதன்
    செங்கடலா பிலாந்தத்து உங்க வல்லமதன்
    அதிலம் வல்லமதன்
    எத்திலம் வல்லமதன்


    Vaanathiyum boomiyaiyum padaithavareah
    Kupidum en satham ketpavareah

    Ummai nan parkanum
    Um satham ketkanum
    Neer enna thodumpothu
    nan unnaranum

    Um vasthiratha nan thotalum vallamathaan
    Um nizhal enmethu patalum vallamathaan
    Neer orey oru vartha sonalum vallamathan
    Athilum vallamathan
    Eathilum vallamathan

    Antha kaatrum kadalum adangiyathu unga vallamathaan
    Neer kadalmeethu nadanthu vanthathum vallamathaan
    Sengadala pilanthathu unga vallamathaan
    Athilum vallamathan
    Eathilum vallamathan


  • சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம் Sonna sollai kaappatrum Dheivam

    சொன்ன சொல்லை காப்பாற்றும் தெய்வம்
    உம்மையன்றி யாரும் இல்லை
    முடிந்ததில் துவக்கத்தை பார்க்கும்
    உங்களுக்கு ஈடே இல்லை-2

    நீர் சொல்லி அமராத
    புயல் ஒன்றை பார்த்ததில்ல
    நீர் சொல்லி கேளாத
    சூழ்நிலை எதுவுமில்ல

    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2

    நீர்ப்பாய்ச்சி காப்பாற்றுவேன்
    கைவிடமாட்டேன் என்றீர்-2
    நான் வறண்டிடும் அறிகுறி தோன்றும் முன்
    வாய்க்காலாய் வருபவரே-2

    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2

    சொன்னதை செய்யும் அளவும்
    கைவிட மாட்டேன் என்றீர்-2
    இந்த எத்தனை இஸ்ரவேலாக்கி
    தேசத்தின் தலையாக்கினீர்-2

    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-2

    பூர்வத்தில் அடைபட்டதை
    எனக்காக திறந்து வைத்தீர்
    ஒரு மனிதனும் அடைக்க (தடுக்க) முடியாத
    ரெகொபோத்தை எனக்கு தந்தீர்-2

    ஆராதனை ஆராதனை
    சொன்ன சொல்லை காப்பாற்றும் இயேசுவுக்கே
    ஆராதனை ஆராதனை
    வார்த்தையை நிறைவேற்றும் இயேசுவுக்கே-


    Sonna sollai kaappatrum Dheivam
    Ummai andri yaarum illa
    Mudinthathil thuvakkaththai paarkkum
    Ungalukku eedae illa

    Neer solli amaraatha
    Puyal ondrai parththathilla
    Neer solli kelaatha
    Soozhnilai ethuvum illa

    Aaraathanai Aarathanai
    Sonna sollai kappatrum Yesuvukkae
    Aarathanai Aaraathanai
    Vaarththayai niraivetrum Yesuvukkae-2

    Neerppaichchi kaapaatruven
    Kai vida maattaen endreer-2
    Naan varandidum ariguri thondrum mun
    Vaaikkalaai varubavarae-2

    Aaraathanai Aarathanai
    Sonna sollai kappatrum Yesuvukkae
    Aarathanai Aaraathanai
    Vaarththayai niraivetrum Yesuvukkae-2

    Sonnathai seiyum alavum
    Kai vida matten endreer-2
    Intha eththanai Isravaelaakki
    Dhesaththin thalayaakkineer-2

    Aaraathanai Aarathanai
    Sonna sollai kappatrum Yesuvukkae
    Aarathanai Aaraathanai
    Vaarththayai niraivetrum Yesuvukkae-2

    Poorvaththil adaipattathai
    Enakkaaga thiranthu vaiththeer
    Oru manithanaum adaikka (Thadukka) mudiyaatha
    Rehobothai enakku thantheer-2

    Aaraathanai Aarathanai
    Sonna sollai kappatrum Yesuvukkae
    Aarathanai Aaraathanai
    Vaarththayai niraivetrum Yesuvukkae-2


  • நீர் இல்லாமல் நான் Neer illaamal naan illayae

    நீர் இல்லாமல் நான் இல்லையே
    நீர் சொல்லாமல் உயர்வு இல்லையே-2
    உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
    உங்க பிரசன்னம் தான் எனது தகுதி -2

    அழைத்த நாள் முதல் இதுவரை என்னை
    விலகாத வாக்குத்தத்தம் பிரசன்னமே
    உடைந்த நாட்களில் கூடவே இருந்து
    சுகமாக்கும் மருத்துவம் பிரசன்னமே

    விலை போகா என்னையும் மலை மேலே நிறுத்தி
    அழகு பார்ப்பதும் பிரசன்னமே-2

    உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
    உங்க பிரசன்னம் தான் எனது தகுதி -2

    கல்வி அறிவும் பல்கலை சான்றும்
    இல்லாமல் பயன்படுத்தும் பிரசன்னமே
    அழைக்கப்பட்டேன் நியமிக்கப்பட்டேன்
    நீரூபிப்பதும் உங்க பிரசன்னமே

    பிற பாஷை பேசுவோர் பிற தேசம் வாழுவோர்
    எனை வேண்டி கேட்பதும் பிரசன்னமே-2

    உங்க பிரசன்னம் தான் எனக்கு முகவரி
    உங்க பிரசன்னம் தான் எனது தகுதி -4


    Neer illaamal naan illayae
    Neer sollaamal uyarvu illayae-2
    Unga prasannam thaan enakku mugavari
    Unga prasannam thaan enathu thaguthi-2

    Ahaiththa naal muthal ithuvarai ennai
    Vilagaatha vakkuththaththam prasannamae
    Udaintha naatkalil koodavae irunthu
    Sugamaakkum maruththuvam prasanname

    Vilai poga ennayum malai melae nirutthi
    Azhagu paarppathum prasannamae-2

    Unga prasannam thaan enakku mugavari
    Unga prasannam thaan enathu thaguthi-2

    Kalvi arivum palkalai saandrum
    Illaamal payanpaduththum prasannamae
    Azhaikkappatten niyamikkappattaen
    Niroobippathum unga prasannamae

    Pira baashai pesuvom pira desam vaazhuvor
    Enai vendi ketpathum prasannamae-2

    Unga prasannam thaan enakku mugavari
    Unga prasannam thaan enathu thaguthi-4


  • நன்றியுள்ள இருதயத்தோடே Nandriyulla iruthayaththode

    நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-4

    உந்தன் வார்த்தை(யும்) உண்மையுள்ளது
    புது வாழ்வை(யும்) எனக்கு தந்தது
    உந்தன் வார்த்தையால் நான் வாழ்கிறேன்
    புது துவக்கம் தந்தவரே-2

    நன்றியுள்ள இருதயத்தோடே நான் வருகிறேன்-2

    வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
    சொன்னதை செய்து முடிப்பவர்-2

    மலைகளோ பெயர்ந்து விலகினாலும்
    பர்வதங்கள் நிலை மாறினாலும்-2
    சமாதானத்தின் உடன்படிக்கை
    ஒருபோதும் மாறாதென்றீர்-2

    வாக்குப்பண்ணினவர் உண்மையுள்ளவர்
    சொன்னதை செய்து முடிப்பவர்-2

    புதிய காரியங்கள் செய்வேன் என்று
    வாக்குத்தத்தங்கள் எனக்கு தந்தீர்-2
    வருடங்களை நன்மையால்
    முடிசூட்டி நடத்துகின்றீர்(நடத்திடுவீர்)-2


    Nandriyulla iruthayaththode naan varugiren-4

    Unthan vaarththai(yum) unmai ullathu
    Puthu vaazhvai(yum) enakki thanthathu
    Unthan Vaarththayaal naan vaazhgiren
    Puthu thuvakkam thanthavarae-2

    Nandriyulla iruthayaththode naan varugiren-2

    Vakkuppanninavar Unmai ullavar
    Sonnathai seithu mudippavar-2

    Malaigalo peyarnthu vilaginaalum
    Parvathangal nilai maarinaalum-2
    Samaathanaththin Udanpadikkai
    Orupothum Maarathendreer-2

    Vakkuppanninavar Unmai ullavar
    Sonnathai seithu mudippavar-2

    Puthiya Kaariyangal Seiven endru
    vaakkuththaththangal enkku thantheer-2
    Varudangalai Nanmayaal
    Mudisootti Nadaththugindreer (Nadaththiduveer)-2


  • உன்னதரும் சர்வ வல்லவரும் Unnadharum Sarva Vallavarum

    உன்னதரும் சர்வ வல்லவரும்
    எந்தனை மறைத்திடும் நிழலும் அவர்
    கர்த்தரும் அடைக்கலமும் கோட்டையும்
    என் தேவனும் நான் என்றும் நம்புகிறவர்

    சிறகாலே என்னை மூடிடுவார்
    செட்டையாலே அடைக்கலம் தருவார்
    அவரே எந்தன் கூடாரமே
    இந்த இயேசு எந்தன் தாபரமே

    ஆ ஆ ஆ ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே
    ந ந ந நல்லவர் நீர் நல்லவர் நீர்
    நல்லவர் நீர் இயேசுவே
    ஆ ஆ ஆ அல்லேலுயா அல்லேலுயா
    அல்லேலுயா ஆமென்

    கூப்பிடும் போதும் என் ஆபத்திலும்
    என்னோடு இருந்து தப்புவிப்பவர்
    நீடித்த நாட்களாய் திருப்தியாக்கி
    இரட்சிப்பை எனக்கு காண்பிப்பவர்


    Unnadharum Sarva Vallavarum
    Endhanai Maraithidum Nizhalumavar
    Kartharum Adaikkalamum Koattaiyum
    En Devanum Nan Endrum Nambugiravar

    Siragaale Ennai Moodiduvaar
    Settaiyaale Adaikkalam Tharuvaar
    Avare Endhan Koodaarame
    Indha Yesu Endhan Thaabarame

    Ah Ah Ah Aaradhanai
    Aaradhanai Umake
    Na Na Na Nallavar Neer
    Nallavar Neer Yesuve
    Ah Ah Ah Alleluyah
    Alleluyah Amen

    Kooppidumbodhum En Aabathilum
    Ennodu Irundhu Thappuvippavar
    Needitha Naatkalai Thirupthiyaaki
    Ratchippai Enakku Kaanbippavar


  • எனைப் பாரும் Ennai paarum

    எனைப் பாரும் எனைப் பாரும்
    உம் முகத்தை மறைக்காத்திரும்
    கெஞ்சுகிறேன் கெஞ்சுகிறேன் (2)

    என் இயேசுவே என் வாழ்க்கையில்
    நீர் எத்தனை தருணங்கள் தந்தீர்
    அதையெல்லாம் வீணடித்தேன்
    இப்போ ஒன்றும் இல்லாமல் நிற்கிறேன் (2)

    மெய் அன்பை கண்ட பின்பும்
    பொய் அன்புக்காக ஏங்கி நின்றேன்
    எல்லாம் மாயை என்று கண்டேன்
    உம் அன்பே போதும் என்றேன் (2)

    வழி இதுவே என்று தெரிந்தும்
    நான் அங்கும் இங்கும் சுற்றி திரிந்தேன்
    ஏமாற்றங்கள் அடைந்தேனே
    இனி உம்மை விட்டு செல்ல மாட்டேன் (2)


    Ennai paarum ennai paarum
    um mugathai maraikathirum
    kenjukiren kenjukiren

    En yesuve en vazhkayil
    neer ethanai tharunangal thantheer
    athai ellam veenadithu
    ipo ondrum illaamal nirkiren – 2

    Mei anbai kanda pinbum
    poi anbukaga yengi nendren
    ellam mayai endru kanden
    um anbu pothum endren – 2

    Vazhi ithuvae endru therindthum
    Naan angum ingum sutri thirnden
    yematrangal adaithene
    ini ummai vittu sellamatten