Author: admin

  • சர்வ சிருஷ்டிக்கும் Sarva sirushtikkum

    சர்வ சிருஷ்டிக்கும் தேவனே சர்வ
    சிருஷ்டியை ஆளுபவரே
    சர்வ சிருஷ்டியை காப்பவரே
    ஆராதனை உமக்கே துதி
    உம்மை மகிமை படுத்துகிறோம்
    உமக்கு மகிமை செலுத்துகிறோம்
    மகிமை மகிமையே

    நீரே சர்வ வல்லவர் வல்லவர்
    நீரே சாவாமை உடையவர் உடையவர்
    வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே

    நீரே ஒன்றான மெய் தேவன் மெய் தேவன்
    நீரே ஒப்பற்ற தேவனே தேவனே
    வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே

    நீரே கர்த்தாதி கர்த்தரே கர்த்தரே
    நீரே ராஜாதி ராஜாவே ராஜாவே
    வானம் பூமி அனைத்துக்கும் மகா ராஜாதி ராஜன் நீரே


    Sarva sirushtikkum thevane sarva
    sirushtiyai aalupavare
    sarva sirushtiyai kappavare
    aarathanai umakke thuthi
    ummai makimai patuththukirom
    umakku makimai seluththukirom
    makimai makimaiye

    nire sarva vallavar vallavar
    nire savamai utaiyavar utaiyavar
    vanam pumi anaiththukkum maka
    rajathi rajan nire

    nire onrana mey thevan mey thevan
    nire opparra thevane thevane
    vanam pumi anaiththukkum maka
    rajathi rajan nire

    nire karththathi karththare karththare
    nire rajathi rajave rajave
    vanam pumi anaiththukkum maka
    rajathi rajan nire


  • சுகம் தந்தவரே ஸ்தோத்திரம் Sukam thanthavare sthoththiram

    சுகம் தந்தவரே ஸ்தோத்திரம்
    பெலம் தந்தவரே ஸ்தோத்திரம்
    நன்மைகள் செய்தவரே ஸ்தோத்திரம்
    நாள்தோறும் காத்தவரே ஸ்தோத்திரம்
    உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம்
    உமக்கே ஸ்தோத்திரம் இயேசுவே ஸ்தோத்திரம்

    என்னை அறிவார் ஒருவரும்
    இல்லையென்று கதறினேன்
    என்னை விசாரிக்க ஒருவரும்
    இல்லையென்று புலம்பினேன்
    சுகம் தந்தீர் பெலன் தந்தீர்
    நன்மை செய்தீர் ஸ்தோத்திரம்

    என்னை தாங்கிட ஒருவரும்
    இல்லையென்று தயங்கினேன்
    என்னை தேற்றிட ஒருவரும்
    இல்லையென்று கலங்கினேன்
    சுகம் தந்தீர் பெலன் தந்தீர்
    நன்மை செய்தீர் ஸ்தோத்திரம்

    என்னை நேசிக்க ஒருவரும்
    இல்லையென்று ஏங்கினேன்
    என்னை வழி நடத்த ஒருவரும்
    இல்லையென்று பதறினேன்
    சுகம் தந்தீர் பெலன் தந்தீர்
    நன்மை செய்தீர் ஸ்தோத்திரம்


    sukam thanthavare sthoththiram
    pelam thanthavare sthoththiram
    nanmaikal seythavare sthoththiram
    nalthorum kaththavare sthoththiram
    umakke sthoththiram umakke sthoththiram
    umakke sthoththiram iyesuve sthoththiram

    ennai arivar oruvarum
    illaiyenru katharinen
    ennai visarikka oruvarum
    illaiyenru pulampinen
    sukam thanthir pelan
    thanthir nanmai seythir sthoththiram

    ennai thangkita oruvarum
    illaiyenru thayangkinen
    ennai therrita oruvarum
    illaiyenru kalangkinen
    sukam thanthir pelan
    thanthir nanmai seythir sthoththiram

    ennai nesikka oruvarum
    illaiyenru eengkinen
    ennai vazhi nataththa
    oruvarum illaiyenru patharinen
    sukam thanthir pelan
    thanthir nanmai seythir sthoththiram


  • சந்தோஷமே எனக்கு Santhoshame enakku

    சந்தோஷமே எனக்கு சந்தோஷமே
    சொல்ல முடியாத சந்தோஷமே
    சந்தோஷமே என் சந்தோஷமே
    தேவனின் பிரசன்னத்தில் நிறைந்திருப்பது சந்தோஷமே
    தேவனின் மகிமையில் நிறைந்திருப்பது சந்தோஷமே

    உம்மை தேடுகிற போதெல்லாம்
    உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுகிறேனே
    என் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்
    என் துக்கங்கள் சந்தோஷமாய் மாறி போனதால்
    சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

    என் வாழ்க்கையில் உட்புகுந்து
    என்னை மாற்றியமைத்ததால் சந்தோஷப்படுகிறேனே
    என் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்
    என் துக்கங்கள் சந்தோஷமாய் மாறி போனதால்
    சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

    மன கிரேசத்தில் இருந்த என்னை
    மகிழ செய்ததால் சந்தோஷப்படுகிறேனே
    என் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்
    என் துக்கங்கள் சந்தோஷமாய் மாறி போனதால்
    சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே


    santhoshame enakku santhoshame
    solla mutiyatha santhoshame
    santhoshame en santhoshame
    thevanin pirasannaththil nirainthiruppathu santhoshame
    thevanin makimaiyil nirainthiruppathu santhoshame

    ummai thetukira pothellam
    umakkul makizhnthu santhoshappatukirene
    en iratsanniya santhosham thirumpa kitaippathal
    en thukkangkal santhoshamay mari ponathal
    santhosham santhosham santhoshame

    en vazhkkaiyil utpukunthu
    ennai marriyamaiththathal santhoshappatukirene
    en iratsanniya santhosham thirumpa kitaippathal
    en thukkangkal santhoshamay mari ponathal
    santhosham santhosham santhoshame

    mana kiresaththil iruntha ennai
    makizha seythathal santhoshappatukirene
    en iratsanniya santhosham thirumpa kitaippathal
    en thukkangkal santhoshamay mari ponathal
    santhosham santhosham santhoshame


  • அந்தோ என் இயேசு Antho en iyesu

    அந்தோ என் இயேசு
    தொங்கினார் சிலுவை மீது
    நொறுக்கப்பட்டார் ஒடுக்கப்பட்டார்
    என் பாவம் போக்கவே – அந்தோ

    எந்தன் பாவக் கறைகள் போக்க
    ஈன சிலுவை சுமந்தாரே
    இணையில்லா வாழ்வு கொடுக்க
    தொங்கினார் சிலுவை மீதில்

    கொல்கதா மலையில் கள்வர்கள் மத்தியில்
    கொடூரமாக பலியானார்
    உலக பாவம் சாபம் போக்க
    தொங்கினார் சிலுவை மீதில்

    என்னை சொந்த மகனாய் மாற்ற
    இரத்தம் சிந்தி மரித்தாரே
    அக்கினை வாழ்வில் இருந்து மீட்க
    தொங்கினார் சிலுவை மீதில்


    Antho en iyesu
    thongkinar siluvai mithu
    norukkappattar otukkappattar
    en pavam pokkave antho

    enthan pavak karaikal pokka
    iina siluvai sumanthare
    inaiyilla vazhvu kotukka
    thongkinar siluvai mithil

    kolkatha malaiyil kalvarkal maththiyil
    koturamaka paliyanar
    ulaka pavam sapam pokka
    thongkinar siluvai mithil

    ennai sontha makanay marra
    iraththam sinthi mariththare
    akkinai vazhvil irunthu mitka
    thongkinar siluvai mithil


  • கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு kiristhavam kiristhavam manithanukku

    கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு
    அவசியம் அவசியம் வாழ்வதற்கு
    சந்தோஷமே சந்தோஷமே
    இயேசு வழி சென்றால் சந்தோஷமே

    ஆளுக்கொரு பாதை செல்லும் அவனி மாந்தர்கள்
    ஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக் காண்பார்கள்
    ஆனந்தம் எங்குமே அனுதினம் பொங்கவே
    ஆண்டவராம் இயேசு வழி ஒன்று போதுமே

    சொன்ன வழி செல்லாதவர் சொல்லுகின்ற சொல்லை நம்பி
    செல்லுகின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே
    தூய வழி சொன்னவர் சொன்ன வழி வாழ்ந்தவர்
    இயேசு வழி சென்றாலே என்றும் ஆனந்தம்

    மனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால்
    மண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன்
    தேவனின் சேவையை செய்திடும் மனிதனின்
    தேவையெல்லாம் இயேசு தேவன் நிறைவு செய்வாரே


    kiristhavam kiristhavam manithanukku
    avasiyam avasiyam vazhvatharku
    santhoshame santhoshame
    iyesu vazhi senral santhoshame

    aalukkoru pathai sellum avani mantharkal
    aati ooti alaintha pinne azhivaik kanparkal
    aanantham engkume anuthinam pongkave
    aantavaram iyesu vazhi onru pothume

    sonna vazhi sellathavar sollukinra sollai nampi
    sellukinra mantharellam sirazhivare
    thuya vazhi sonnavar sonna vazhi vazhnthavar
    iyesu vazhi senrale enrum aanantham

    manithanukku sevai seyya manithanale kutumanal
    mannil innum mantharkal innal kanpathen
    thevanin sevaiyai seythitum manithanin
    thevaiyellam iyesu thevan niraivu seyvare


  • அகில உலகம் நம்பும் Akila ulakam nampum

    அகில உலகம் நம்பும்
    நம்பிகையே அதிசயமானவரே
    என் நேசர் நீர்தானே
    எல்லாமே நீர்தானே
    உம்மைத்தான் நான் பாடுவேன்
    உம்மைத்தான் தினம் தேடுவேன்

    என் செல்வம் என் தாகம்
    எல்லாமே நீர்தானே
    எனக்குள் வாழ்பவரே
    இதயம் ஆள்பவரே

    பாவங்கள் நிவர்த்தி செய்ய
    பலியானீர் சிலுவையிலே
    பரிந்து பேசுபவரே
    பிரதான ஆசாரியரே

    வல்லமையின் தகப்பனே
    வியத்தகு ஆலோசகரே
    நித்திய பிதா நீரே
    சமாதான பிரபு நீரே


    Akila ulakam nampum
    nampikaiye athisayamanavare
    en nesar nirthane
    ellame nirthane
    ummaiththan nan patuven
    ummaiththan thinam thetuven

    en selvam en thakam
    ellame nirthane
    enakkul vazhpavare
    ithayam aalpavare

    pavangkal nivarththi seyya
    paliyanir siluvaiyile
    parinthu pesupavare
    pirathana aasariyare

    vallamaiyin thakappane
    viyaththaku aalosakare
    niththiya pitha nire
    samathana pirapu nire


  • என்மீது அன்புகூா்ந்து Enmithu anpunthu

    என்மீது அன்புகூா்ந்து
    பலியானீா் சிலுவையிலே
    எனக்காய் இரத்தம் சிந்தி
    கழுவினீா் குற்றம் நீ்ங்க
    பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால்
    உமக்கென்று வாழ்ந்திட
    ஆராதனை உமக்கே
    அனுதினமும் உமக்கே

    பிதாவான என் தேவனே
    தகப்பனே என் தந்தையே
    மாட்சிமையும் மகத்துவமும்
    உமக்குத்தானே என்றென்றைக்கும்
    மாட்சிமையும் மகத்துவமும்
    உமக்குத்தானே என்றென்றைக்கும்
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே

    உம் இரத்தத்தால் பிதாவோடு
    ஒப்புரவாக்கி மகிழ்கின்றீா்
    கறைபடாத மகனா(ளா)க
    நிறுத்தி தினம் பார்க்கின்றீா்
    கறைபடாத மகனா(ளா)க
    நிறுத்தி தினம் பார்க்கின்றீா்
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே

    மாம்சமான திரையை அன்று
    கிழித்து புது வழி திறந்தீா்
    மகா மகா பரிசுத்த உம்
    திருச்சமுகம் நுழையச் செய்தீா்
    மகா மகா பரிசுத்த உம்
    திருச்சமுகம் நுழையச் செய்தீா்
    வல்லமையும் மகிமையும்
    தகப்பனே உமக்குத்தானே


    Enmithu anpunthu
    paliya siluvaiyile
    enakkay iraththam sinthi
    kazhuvi kurram ngka
    piriththetuth pirakkum munnal
    umakkenru vazhnthita
    aarathanai umakke
    anuthinamum umakke

    pithavana en thevane
    thakappane en thanthaiye
    matsimaiyum makaththuvamum
    umakkuththane enrenraikkum
    matsimaiyum makaththuvamum
    umakkuththane enrenraikkum
    vallamaiyum makimaiyum
    thakappane umakkuththane

    um iraththaththal pithavotu
    oppuravakki makizhkin
    karaipatatha makanalaka
    niruththi thinam parkkin
    karaipatatha makanalaka
    niruththi thinam parkkin
    vallamaiyum makimaiyum
    thakappane umakkuththane

    mamsamana thiraiyai anru
    kizhiththu puthu vazhi thiran
    maka maka parisuththa um
    thirussamukam nuzhaiyas sey
    maka maka parisuththa um
    thirussamukam nuzhaiyas sey
    vallamaiyum makimaiyum
    thakappane umakkuththane


  • ராஜாவாகிய என் Rajavakiya en

    ராஜாவாகிய என் தேவனே
    உம்மை நான் உயர்த்துகிறேன்
    உம் திருநாமம் எப்பொழுதும்
    என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்
    நாள்தோறும் நான் போற்றுவேன்
    என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்

    மிகவும் பெரியவர் துதிக்கு பாத்திரர்
    துதிகளின் மத்தியில் வாசம் செய்பவர்
    துதி உமக்கே கனம் உமக்கே
    மகிமை உமக்கே என்றென்றைக்கும்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்

    எல்லார் மேலும் தயவுள்ளவர்
    எல்லார்க்கும் நன்மை செய்பவர்
    உம் கிரியைகள் எல்லாம் உம்மை துதிக்கும்
    பரிசுத்தவாங்கள் ஸ்தோத்தரிப்பார்கள்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்

    நோக்கி பார்க்கின்ற அனைவர்க்கும்
    ஏற்ற வேளையில் உணவளிக்கின்றீர்
    உம் கையை விரித்து சகல உயிர்களின்
    விருப்பங்களை நிறைவேற்றுகிறீர்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உமக்கே உமக்கே உமக்கே ஸ்தோத்திரம்
    உயிருள்ள நாளெல்லாம்
    உமக்கே ஸ்தோத்திரம்


    Rajavakiya en thEvanE
    ummai nan uyarththukiREn
    um thirunamam eppozhuthum
    enRenRaikkum sthOththarippEn
    naLthORum nan pORRuvEn
    enRenRum sthOththarippEn

    mikavum periyavar thuthikku paththirar
    thuthikalin maththiyil vasam seypavar
    thuthi umakke kanam umakke
    makimai umakke enrenraikkum
    umakke umakke umakke sthoththiram
    umakke umakke umakke sthoththiram
    uyirulla nalellam
    umakke sthoththiram

    ellar melum thayavullavar
    ellarkkum nanmai seypavar
    um kiriyaikal ellam ummai thuthikkum
    parisuththavangkal sthoththaripparkal
    umakke umakke umakke sthoththiram
    umakke umakke umakke sthoththiram
    uyirulla nalellam
    umakke sthoththiram

    nokki parkkinra anaivarkkum
    eerra velaiyil unavalikkinrir
    um kaiyai viriththu sakala uyirkalin
    viruppangkalai niraiverrukirir
    umakke umakke umakke sthoththiram
    umakke umakke umakke sthoththiram
    uyirulla nalellam
    umakke sthoththiram


  • அன்பு கூர்ந்த என் Anpu kurntha en

    அன்பு கூர்ந்த என் கிறிஸ்துவினாலே
    அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
    வேதனை துன்பம் இன்னல் இடர்கள்
    எதுவும் பிரிக்க முடியாது
    கிறிஸ்துவின் அன்பிலிருந்து

    எனது சார்பில் கிறிஸ்து இருக்க
    எனக்கு எதிராய் யார் இருப்பார்
    மகனையே தந்தீரைய்யா
    மற்ற அனைத்தையும் தருவீரைய்யா

    தெரிந்து கொண்ட உம் மகன் நான்
    குற்றம் சாற்ற யார் இயலும்
    நீதிமானாய் மாற்றினீரே
    தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே

    கிறிஸ்து எனக்காய் மரித்தாரே
    எனக்காய் மீண்டும் உயிர்த்தாரே
    பரலோகத்தில் தினம் எனக்காய்
    பரிந்து பேசி ஜெபிக்கின்றார்


    anpu kurntha en kiristhuvinale
    anaiththilum nan verri peruven
    vethanai thunpam innal itarkal
    ethuvum pirikka mutiyathu
    kiristhuvin anpilirunthu2

    enathu sarpil kiristhu irukka
    enakku ethiray yar iruppar
    makanaiye thanthiraiyya
    marra anaiththaiyum tharuviraiyya

    therinthu konta um makan nan
    kurram sarra yar iyalum
    nithimanay marrinire
    thantanai thirppu enakkillaiye

    kiristhu enakkay mariththare
    enakkay mintum uyirththare
    paralokaththil thinam enakkay
    parinthu pesi jepikkinrar


  • யாகோபின் தேவன் Yakopin thevan thunaiyanar

    யாகோபின் தேவன் துணையானார்
    பாக்கியவான் நான் பாக்கியவான்
    தேவனாம் கர்த்தர் இவர் மேலே
    நம்பிக்கை வைத்துள்ளேன்
    பாக்கியவான் நான் பாக்கியவான்

    ஆத்துமாவே நீ கர்த்தரை துதி
    அல்லேலூயா தினம் பாடு
    நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
    நமக்குள் வாழ்கிறார்

    வானம் பூமி இவர் உண்டாக்கினார்
    மாபெரும் கடலை உருவாக்கினார்
    அரசாள்கிறார் என்றென்றைக்கும்
    ராஜரீகம் செய்கின்றார்

    தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகிறார்
    கட்டப்பட்டோரின் கட்டவிழ்க்கிறார்
    சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்
    திக்கற்ற பிள்ளைகளை


    yakopin thevan thunaiyanar
    pakkiyavan nan pakkiyavan
    thevanam karththar ivar mele
    nampikkai vaiththullen
    pakkiyavan nan pakkiyavan

    aaththumave ni karththarai thuthi
    alleluya thinam patu
    nampaththakkavar nanmai seypavar
    namakkul vazhkirar

    vanam pumi ivar untakkinar
    maperum katalai uruvakkinar
    arasalkirar enrenraikkum
    rajarikam seykinrar

    thazhththappattorai uyarththukirar
    kattappattorin kattavizhkkirar
    sinekikkinrar aatharikkinrar
    thikkarra pillaikalai