Author: admin

  • Yeluputhal Anuppum Yeluputhal Anuppum எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும்

    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    எங்கள் உள்ளத்திலே
    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    சீக்கிரத்திலே

    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    எங்கள் உள்ளத்திலே
    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
    இந்த நேரத்திலே

    பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்
    இரட்சகரின் நாமத்திலே
    வியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்
    இயேசுவின் நாமத்திலே


    Yeluputhal Anuppum Yeluputhal Anuppum Lyrics in English

    elupputhal anuppum , elupputhal anuppum
    engal ullaththilae
    elupputhal anuppum , elupputhal anuppum
    seekkiraththilae

    elupputhal anuppum , elupputhal anuppum
    engal ullaththilae
    elupputhal anuppum , elupputhal anuppum
    intha naeraththilae

    paavaththai manniyum aaviyaith thaarum
    iratchakarin naamaththilae
    viyaathiyai neekkum , pisaasaith thuraththum
    Yesuvin naamaththilae

  • Yelunbi Pragasi Un எழும்பிப் பிரகாசி உன்

    எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
    கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது

    பூமியையும் ஜனங்களையும்
    காரிருள் மூடும் – ஆனாலும்
    உன்மேல் கர்த்தர் உதிப்பர்

    1. உன் குமாரரும் குமாரத்திளும்
      உன் அருகினில் வளர்க்கப்படுவர் – உன்
      கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்
      உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்
    2. உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்
      ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்
      கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்
      என்று கூறி நீ அழைக்கப்படுவாய்

    3.உன் தேசத்திலே கொடுமை கேட்காதே
    உன் எல்லைகளில் நாசமும் வராதே
    உன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்
    உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய்

    4.சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை
    சந்திரன் இனி மறைவதுமில்லை
    கர்த்தரே நித்ய வெளிச்சமாவாரே
    உன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே


    Yelunbi Pragasi Un Lyrics in English
    Yelunbi Pragasi Un
    elumpip pirakaasi un oli vanthathu
    karththar makimai unmael uthiththathu

    poomiyaiyum janangalaiyum
    kaarirul moodum – aanaalum
    unmael karththar uthippar

    1. un kumaararum kumaaraththilum
      un arukinil valarkkappaduvar – un
      kannnnaal kanndu nee oti varuvaay
      un iruthayam makilnthu poorikkum
    2. unnai sevikka jaathikal aliyum
      raajjiyangalum paalaakap poyvidum
      karththar nakaram parisuththarin seeyon
      entu koori nee alaikkappaduvaay

    3.un thaesaththilae kodumai kaetkaathae
    un ellaikalil naasamum varaathae
    un mathilkalai iratchippentu solvaay
    un vaasalkalai thuthiyentum solvaay

    4.sooriyan ini asthamippathillai
    santhiran ini maraivathumillai
    karththarae nithya velichchamaavaarae
    un thukka naatkal mutinthu poyitte

  • Yelumbiduvir Valibare எழும்பிடுவீர் வாலிபரே

    எழும்பிடுவீர் வாலிபரே
    எழும்பிடுவீர் கன்னியரே -2
    எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே
    எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2

    1.உல்லாசம் தந்திடும் உலகம் இது
    ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2
    ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
    வாடி வதங்கிடும் வருகை அன்று

    2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
    ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2
    திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
    திருமறை சொல்வதை கேட்பவர் யார்?

    3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
    தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2
    நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
    தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?


    Yelumbiduvir Valibare – எழும்பிடுவீர் வாலிபரே Lyrics in English
    Yelumbiduvir Valibare
    elumpiduveer vaaliparae
    elumpiduveer kanniyarae -2
    elumpiduveer (ellaa) vaaliparae
    elumpiduveer (ippo) kanniyarae – 2

    1.ullaasam thanthidum ulakam ithu
    aadamparam thanthidum alaku intu -2
    aarppaattam seythidum manathu ingu
    vaati vathangidum varukai antu

    2.eththanai murai kaettaோr ingu unndu
    orumurai kaelaathor angu unndu -2
    thiruvilaa peruvilaa theruvukkontu
    thirumarai solvathai kaetpavar yaar?

    3.tharpukal paadidum maanthar maththiyil
    thammaithantha thaevanai arivippor yaar -2
    narakaththin paathai sellum maantharai
    thaduththida thammai thanthavar yaaro?

  • Yelluputhale Engal Vanjai எழுப்புதலே எங்கள் வாஞ்சை

    எழுப்புதலே எங்கள் வாஞ்சை
    எழுப்புதல் தாரும் தேவா-2
    பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
    பரவட்டும் எங்கள் தேசத்தில்-2

    1. அந்தகார இருள் முற்றும் அகலவே
      ஆவியின் மழையை ஊற்றுமே
      அனலாய் கொழுந்துவிட்டெரிய
      அக்கினியால் எம்மை நிரப்பும்
    2. இந்தியாவின் எல்லைகள் எங்கிலும்
      ஏசுவின் ரத்தம் பூசப்படட்டுமே
      ஏசுவே ஆண்டவர் என்ற முழக்கம்
      இன்றே தொனிக்கச் செய்யும்
    3. எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம்
      நாங்கள் திறப்பினில் நிற்கிறோம்
      தேவ கோபம் மாற வேண்டும்
      தேசம் ஏசுவை காண வேண்டும்
    4. எங்கள் சபைகள் உயிர்மீட்சி அடைய
      ஆவியானவரே அருள் புரியும்
      பெருமழையின் சத்தம் கேட்க
      எங்கள் செவிகளை தூய்மையாக்கும்.

    Yelluputhale Engal Vanjai – எழுப்புதலே எங்கள் வாஞ்சை Lyrics in English
    Yelluputhale Engal Vanjai
    elupputhalae engal vaanjai
    elupputhal thaarum thaevaa-2
    parisuththa aaviyin elupputhal
    paravattum engal thaesaththil-2

    1. anthakaara irul muttum akalavae
      aaviyin malaiyai oottumae
      analaay kolunthuvitteriya
      akkiniyaal emmai nirappum
    2. inthiyaavin ellaikal engilum
      aesuvin raththam poosappadattumae
      aesuvae aanndavar enta mulakkam
      inte thonikkach seyyum
    3. engal thaesaththai alikka vaenndaam
      naangal thirappinil nirkirom
      thaeva kopam maara vaenndum
      thaesam aesuvai kaana vaenndum
    4. engal sapaikal uyirmeetchi ataiya
      aaviyaanavarae arul puriyum
      perumalaiyin saththam kaetka
      engal sevikalai thooymaiyaakkum.
  • Ihamanduna Aa Paramandu
    ఇహమందున ఆ పరమందు

    ఇహమందున ఆ పరమందు నాకు
    గృహమొసగిన నా దైవమా
    మితిలేని ప్రేమతో గతిలేని నాకు
    స్థితినొసగిన నా స్నేహమా (2)
    యేసయ్యా నీవే నా ఆద్యంతం
    యేసయ్యా నీలోనే నా ఆత్మీయం
    యేసయ్యా నీకై నా ఆరాటం
    యేసయ్యా నీతోనే నా ఆనందం
    నీవే నా ఆశీర్వాదం
    నీతోనే నా అనుబంధం (2) [ఇహమందున]

    నేనునూ నా ఇంటి వారును
    యెహోవాను సేవించెదం (2)
    అని యెహోషువా నిను కొనియాడినంతగా
    కీర్తించనా నిను స్తుతియించనా
    నీ మేలులను నే చాటించనా (2)
    యేసయ్యా నీవే నా సమీపం
    యేసయ్యా నీలోనే నే సంపూర్ణం
    యేసయ్యా నీకై నా సామర్ధ్యం
    యేసయ్యా నీతోనే నా సంతోషం
    నీవే నా సర్వస్వం
    నీతోనే నా సహవాసం (2) [ఇహమందున]

    నీ ఇంటి లోనికి నను చేర్చడానికి
    ఈ భువికేగి సిలువలో బలి అయితివా (2)
    మరిలేచి మహిమతో ఏతెంచితివే
    మధ్యాకాశమున నిను వీక్షించుటే
    నీ కొరకు నాకున్న నిరీక్షణ (2)
    యేసయ్యా నీవే నా ప్రస్థానం
    యేసయ్యా నీలోనే నే ప్రత్యేకం
    యేసయ్యా నీకై నా ప్రావీణ్యం
    యేసయ్యా నీతోనే నా ప్రయాణం
    నీవే నా ప్రపంచం
    నీతోనే నా ప్రతి నిమిషం (2) [ఇహమందున]


    Ihamanduna Aa Paramandu Naaku
    Gruhamosagina Naa Daivamaa
    Mithileni Prematho Gathileni Naaku
    Sthithinosagina Naa Snehamaa (2)
    Yesayyaa Neeve Naa Aadyantham
    Yesayyaa Neelone Naa Aathmeeyam
    Yesayyaa Neekai Naa Aaraatam
    Yesayyaa Neethone Naa Aanandam
    Neeve Naa Aasheervaadam
    Neethone Naa Anubandham (2) [Ihamanduna]

    Nenunu Naa Inti Vaarunu
    Yehovaanu Sevinchedam (2)
    Ani Yehoshuvaa Ninu Koniyaadinanthagaa
    Keerthinchanaaa Ninu Sthuthiyinchanaa
    Nee Melulanu Ne Chaatinchanaa (2)
    Yesayyaa Neeve Naa Sameepam
    Yesayyaa Neelone Ne Sampoornam
    Yesayyaa Neekai Naa Saamardhyam
    Yesayyaa Neethone Naa Santhosham
    Neeve Naa Sarvasvam
    Neethone Naa Sahavaasam (2) [Ihamanduna]

    Nee Inti Loniki Nanu Cherchadaaniki
    Ee Bhuvikegi Siluvalo Bali Aithivaa (2)
    Marilechi Mahimatho Ethenchithive
    Madhyaakaashamuna Ninu Veekshinchute
    Nee Koraku Naakunna Nireekshana (2)
    Yesayyaa Neeve Naa Prasthaanam
    Yesayyaa Neelone Ne Prathyekam
    Yesayyaa Neekai Naa Praaveenyam
    Yesayyaa Neethone Naa Prayaanam
    Neeve Naa Prapancham
    Neethone Naa Prathi Nimisham (2) [Ihamanduna]

  • Yellavatrilum Mellanavar எல்லாவற்றிலும் மேலானவர்

    எல்லாவற்றிலும் மேலானவர்
    எல்லோரிலும் பெரியவர்
    சகலவற்றையும் சிருஷ்டித்தவர்
    சர்வத்தில் உயர்ந்தவர்

    உம்மை போல் வேறொரு தெய்வம் இல்லை
    நீரே நீர் மாத்றமே
    பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே

    ஒருவரும் சேர கூடாத ஒளியில்
    வாசம் செய்பவரே
    நீரே பரிசுத்த தெய்வம்-2
    நீரே நீர் மாத்றமே-2
    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
    பரிசுத்தர் நீர் பரிசுத்தரே


    Ellavatrilum Neer Mellanavar
    ellorilum Periyavar
    Sagalavatraiyum Shrishtithavar
    Sarva Vallavarey
    Ellavatrilum Neer Mellanavar
    ellorilum Periyavar
    Sagalavatraiyum Shrishtithavar
    Sarva Vallavarey

    Ummai pol ver Oru Deivam illai
    Neerey Neer Mathramey
    Ummai pol ver Oru Deivam illai
    Neerey Neer Mathramey

    Parisuthar Parisuthar Parisutharey (4)
    Neerey Neer Mathramey (Deivamey)
    Neerey Neer Mathramey (3)

    Parisuthar Parisuthar (Avar) Parisutharey (4)
    Parisuthar Parisuthar (Avar) Parisutharey (4)
    Neerey Neer Mathramey (10)

  • Yellam Um Kirubaiye எல்லாம் உம் கிருபையே

    எல்லாம் உம் கிருபையே
    உந்தனின் கிருபையே
    கிருப கிருப கிருப கிருபையே

    நிற்பதும் கிருபையே
    உந்தனின் கிருபையே
    நிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான்

    எனக்கு போதுமே
    உந்தனின் கிருபையே
    பெலவீனத்தில் போதும் கிருபையே – என்

    கைவிடா கிருபையே
    உந்தனின் கிருபையே
    வழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை

    நாள்தோறும் புதியதே
    உந்தனின் கிருபையே
    நாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை


    Yellam Um Kirubaiye – எல்லாம் உம் கிருபையே Lyrics in English
    Yellam Um Kirubaiye

    ellaam um kirupaiyae
    unthanin kirupaiyae
    kirupa kirupa kirupa kirupaiyae

    nirpathum kirupaiyae
    unthanin kirupaiyae
    nirmoolam aakaathathum kirupaiyae – naan

    enakku pothumae
    unthanin kirupaiyae
    pelaveenaththil pothum kirupaiyae – en

    kaividaa kirupaiyae
    unthanin kirupaiyae
    valuvaamal kaaththathum um kirupaiyae – ennai

    naalthorum puthiyathae
    unthanin kirupaiyae
    naalellaam kaappathum um kirupaiyae – ennai

  • Yellam Mudithire Siluvaiyil எல்லாம் முடித்தீரே சிலுவையில்

    எல்லாம் முடித்தீரே சிலுவையில்
    ஜெயத்தை எங்களுக்கு தந்தீரே
    நன்றி நன்றி ஏசுவே என் ஏசுவே

    ஏசுவே நீர் ஜெயித்தவர் -4
    (அல்லேலுயா -3 ஆமென்) – 2
    (அல்லேலுயா -3 ஆமென்) – 2

    1. என் பாவத்தை சிலுவையில் சுமந்தீரே என் ஏசுவே – 2
    2. என் சாபத்தை சிலுவையில் உடைத்தீரே என் ஏசுவே -2
    3. மரணத்தை சிலுவையில் ஜெயித்தீரே என் ஏசுவே -2
    4. எல்லா வியாதிக்கும் சிலுவையில் சுகம் தந்தீரே என் ஏசுவே – 2

    விடுதலை விடுதலை சிலுவையில் எனக்கு தந்தீரே – 2
    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஏசுவே
    கொண்டாடுவேன் கொண்டாடுவேன் ஜெயத்தை
    எனக்கு தந்திரே – 2


    Yellam Mudithire Siluvaiyil
    Jeyathai Yengalukku Thandhire
    Nandri Nandri Yesuvae Yen Yesuvae………….
    Yesuvae Neer Jeyithavar -4

    Hallelujah Hallelujah Hallelujah Amen- 2
    Hallelujah Hallelujah Hallelujah Amen- 2

    1. Yen Paavathai Siluvaiyil Sumandhire Yen Yesuvae – 2
    2. Yen Saabhathai siluvaiyil Udaithire Yen Yesuvae– 2
    3. Maranathai Siluvaiyil Jeyithirae Yen Yesuvae-2x
    4. Yella Vyaadhikum Siluvaiyil Sugam Thandheere Yen Yesuvae– 2

    Vidudhalai Vidudhalai Siluvayil Yennakku Thandheere- 2
    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuvae
    Kondaduven Kondaduven Jeyathai
    Yennakku Thandheere – 2

  • Yellaiilla Unthan Anbal எல்லையில்லா உந்தன் அன்பால்

    எல்லையில்லா உந்தன் அன்பால்
    எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
    மன்னவா உமக்கு நன்றி
    இயேசு மன்னவா உமக்கு நன்றி

    1. கள்ளமில்லா உந்தன் அன்பினால்
      எனக்குள்ளதெல்லாம் மறந்தேன் – 2
      கல்லும் முள்ளும் எந்தன் வாழ்வில் – 2
      என்னை நடத்தின விதம் தனை மறவேன் – 2
      நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் – 2

    எல்லையில்லா உந்தன் அன்பால்
    எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
    மன்னவா உமக்கு நன்றி
    இயேசு மன்னவா உமக்கு நன்றி

    1. தொல்லை மிகுந்த உலகில்
      இல்லை ஆறுதல் எனக்கு – 2
      அல்லல் நிறைந்த எந்தன் வாழ்வில் – 2
      என்னை அணைத்திட்ட விதம் தனை மறவேன் – 2
      நான் மறவேன் – 3 என்றென்றும் மறவேன் – 2

    எல்லையில்லா உந்தன் அன்பால்
    எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
    மன்னவா உமக்கு நன்றி
    இயேசு மன்னவா உமக்கு நன்றி

    1. சொல்லி முடியாது நாதா
      உம் அன்பு அள்ளி தீராது தேவா – 2
      உள்ள உறுதியுடன் நானும் – 2
      உம் சமூகம் சேரும்வரை துதிப்பேன் – 2
      நான் துதிப்பேன் – 3 என்றென்றும் துதிப்பேன் – 2

    எல்லையில்லா உந்தன் அன்பால்
    எந்தன் உள்ளம் கொள்ளை கொண்ட
    மன்னவா உமக்கு நன்றி
    இயேசு மன்னவா உமக்கு நன்றி


    Yellaiilla Unthan Anbal Lyrics in English
    ellaiyillaa unthan anpaal
    enthan ullam kollai konnda
    mannavaa umakku nanti
    Yesu mannavaa umakku nanti

    1. kallamillaa unthan anpinaal
      enakkullathellaam maranthaen – 2
      kallum mullum enthan vaalvil – 2
      ennai nadaththina vitham thanai maravaen – 2
      naan maravaen – 3 ententum maravaen – 2

    ellaiyillaa unthan anpaal
    enthan ullam kollai konnda
    mannavaa umakku nanti
    Yesu mannavaa umakku nanti

    1. thollai mikuntha ulakil
      illai aaruthal enakku – 2
      allal niraintha enthan vaalvil – 2
      ennai annaiththitta vitham thanai maravaen – 2
      naan maravaen – 3 ententum maravaen – 2

    ellaiyillaa unthan anpaal
    enthan ullam kollai konnda
    mannavaa umakku nanti
    Yesu mannavaa umakku nanti

    1. solli mutiyaathu naathaa
      um anpu alli theeraathu thaevaa – 2
      ulla uruthiyudan naanum – 2
      um samookam serumvarai thuthippaen – 2
      naan thuthippaen – 3 ententum thuthippaen – 2

    ellaiyillaa unthan anpaal
    enthan ullam kollai konnda
    mannavaa umakku nanti
    Yesu mannavaa umakku nanti

  • Yella Magimaikum Pathiraray எல்லா மகிமைக்கும் பாத்திரரே

    எல்லா மகிமைக்கும் பாத்திரரே
    எல்லா கனத்திற்கும் பாத்திரரே
    அசைவாடும் தெய்வமே
    எங்கள் மேலே அசைவாடுமே

    1. செங்கடல் மேல் அசைவாடினீர்
      எல்லா தடைகளை மாற்றினீரே
      எங்கள் தடைகள் மேல் அசைவாடுமே
    2. உலர்ந்த எலும்பிற்கும் உயிர் தந்தீரே
      என் வாழ்கையில் அசைவாடுமே
    3. ஆசரிப்பு கூடாரத்தில்
      அசைவாடினீர் எங்களை பரிசுத்தமாக்கிவிடுமே
    4. பவுலும் சீவாவும் பாடும் போது
      சிறைச் சாலையில் அசைவாடினீர்
      எங்கள் மேலே அசைவாடுமே

    Yella Magimaikum Pathiraray Lyrics in English
    ellaa makimaikkum paaththirarae
    ellaa kanaththirkum paaththirarae
    asaivaadum theyvamae
    engal maelae asaivaadumae

    1. sengadal mael asaivaatineer
      ellaa thataikalai maattineerae
      engal thataikal mael asaivaadumae
    2. ularntha elumpirkum uyir thantheerae
      en vaalkaiyil asaivaadumae
    3. aasarippu koodaaraththil
      asaivaatineer engalai parisuththamaakkividumae
    4. pavulum seevaavum paadum pothu
      siraich saalaiyil asaivaatineer
      engal maelae asaivaadumae