Author: admin

  • Yeliyaavin Devan எலியாவின் தேவன்

    எலியாவின் தேவன் நம் தேவன்
    வல்லமையின் தேவன் நம் தேவன்
    தாசர்களின் ஜெபம் கேட்பார்
    வல்லப்பெரும் காரியம் செய்திடுவார்

    கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
    என்றே ஆர்ப்பரிப்போம் (2)

    1.வேண்டிடும் பக்தர்களின் ஜெபம் கேட்டே
    பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன்
    பஞ்சகாலத்தில் விதவை வீட்டில்
    பாத்திரங்களை அவர் ஆசீர்வதித்தார்

    2.சத்துருக்கள் முன்னிலையில் தேவமனிதன்
    வீரமுடன் முழங்கினான் தேவமனிதன்
    அக்கினியால் பதில் அளிக்கும் தேவனே
    தேவன் என்றார் தேவமனிதன்

    3.தேவஜனம் கூட்டிச்சேர்த்த தேவமனிதன்
    பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார்
    கேட்டருளும் கேட்டருளும்
    என்றே கதறினார் தேவமனிதன்

    4.வானங்களை திறந்தே வல்லதேவன்
    அக்கினியால் பதில் தந்தார் ஜீவதேவன்
    கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
    என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள்


    Yeliyaavin Devan Lyrics in English
    eliyaavin thaevan nam thaevan
    vallamaiyin thaevan nam thaevan
    thaasarkalin jepam kaetpaar
    vallapperum kaariyam seythiduvaar

    karththarae thaevan karththarae thaevan
    ente aarpparippom (2)

    1.vaenndidum paktharkalin jepam kaettae
    panimalai niruththinaar valla thaevan
    panjakaalaththil vithavai veettil
    paaththirangalai avar aaseervathiththaar

    2.saththurukkal munnilaiyil thaevamanithan
    veeramudan mulanginaan thaevamanithan
    akkiniyaal pathil alikkum thaevanae
    thaevan entar thaevamanithan

    3.thaevajanam koottichchaேrththa thaevamanithan
    palipeedam seppanittu paliyumeenthaar
    kaettarulum kaettarulum
    ente katharinaar thaevamanithan

    4.vaanangalai thiranthae vallathaevan
    akkiniyaal pathil thanthaar jeevathaevan
    karththarae thaevan karththarae thaevan
    ente panninthanar thaeva janangal

  • Yekoevaa Nisiyae Enthan Jeyakkotiyae யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே

    யெகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியே
    உமக்கே ஆராதனை (2)

    யெகோவா யீரே தேவைகளை சந்திப்பீர்
    உமக்கே ஆராதனை (2)

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூ அல்லேலூ அல்லேலூ (2)

    1. ஜெபத்தின் காரணரே ஆராதனை
      ஜெபிக்க வைத்தவரே ஆராதனை (2)
      ஜெபமே சுவாசமே
      ஜெபமே தீபமே (2)
      ஜெபத்தின் வீரரே ஆராதனை (2)
    2. அழகில் உன்னதரே ஆராதனை
      அணைக்கும் ஆதரவே ஆராதனை (2)
      அன்பின் ராஜனே
      ஆத்தும நேசரே (2)
      சாரோனின் ரோஜாவே ஆராதனை (2)

    Yekoevaa Nisiyae Enthan Jeyakkotiyae Lyrics in English

    yekovaa nisiyae enthan jeyakkotiyae
    umakkae aaraathanai (2)

    yekovaa yeerae thaevaikalai santhippeer
    umakkae aaraathanai (2)

    allaelooyaa allaelooyaa
    allaeloo allaeloo allaeloo (2)

    1. jepaththin kaaranarae aaraathanai
      jepikka vaiththavarae aaraathanai (2)
      jepamae suvaasamae
      jepamae theepamae (2)
      jepaththin veerarae aaraathanai (2)
    2. alakil unnatharae aaraathanai
      annaikkum aatharavae aaraathanai (2)
      anpin raajanae
      aaththuma naesarae (2)
      saaronin rojaavae aaraathanai (2)
  • Yehsua Yehsua Endra யெஷீவா யெஷீவா என்ற நாமம்

    யெஷீவா யெஷீவா என்ற நாமம்
    உனக்கும் எனக்கும் போதும் போதும்
    இனிமையான நாமம்-ஒரு
    இணையில்லாத நாமம்
    முழங்க்கால்கள் மடங்கிடும் நாவுகள்
    சொல்லிடும் அனைவரும் தொழுதிடும்

    நீதியின் சூரியனே நீரே நாயகனே
    ஏழையின் காவலனே யெஷீவா யெஷீவா
    பரமனின் பிள்ளைகளை காணவே
    சிலுவையில் மரித்தவரே
    உயிரோடு எழுந்தவர் ஆதலால்
    மரணத்தை ஜெயித்தவரே

    கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே
    மூன்றில் ஒன்றானவரே யெஷீவா யெஷீவா
    பாரங்களை சுமந்திடும் சிநேகிதன்
    பரமனின் தவ புதல்வன்
    பாவங்களை அகற்றிடும் நாயகனே
    மகிமையிலே முதல்வன்

    ஆதியில் இருந்தவரே
    ஆவியில் நிறைந்தவரே
    ஆத்தும இரட்சகரே யெஷீவா யெஷீவா
    ஒப்புரவை உண்டு பண்ணும்
    வேலையை திப்புரவாய் முடித்தவரே
    முன் குறிக்கப்பட்ட வரை மீட்கவே
    ஜீவனை கொடுத்தவரே


    Yehsua Yehsua Endra Lyrics in English
    yesheevaa yesheevaa enta naamam
    unakkum enakkum pothum pothum
    inimaiyaana naamam-oru
    innaiyillaatha naamam
    mulanga்kaalkal madangidum naavukal
    sollidum anaivarum tholuthidum

    neethiyin sooriyanae neerae naayakanae
    aelaiyin kaavalanae yesheevaa yesheevaa
    paramanin pillaikalai kaanavae
    siluvaiyil mariththavarae
    uyirodu elunthavar aathalaal
    maranaththai jeyiththavarae

    kirupaiyil pooranarae sirushtippin kaaranarae
    moontil ontanavarae yesheevaa yesheevaa
    paarangalai sumanthidum sinaekithan
    paramanin thava puthalvan
    paavangalai akattidum naayakanae
    makimaiyilae muthalvan

    aathiyil irunthavarae
    aaviyil nirainthavarae
    aaththuma iratchakarae yesheevaa yesheevaa
    oppuravai unndu pannnum
    vaelaiyai thippuravaay mutiththavarae
    mun kurikkappatta varai meetkavae
    jeevanai koduththavarae

  • Eppudo Ekkado Janminchina
    ఎప్పుడో ఎక్కడో జన్మించిన

    ఎప్పుడో ఎక్కడో జన్మించిన మీరిరువురు
    దేవుని ప్రేమలో జతపరచబడే వేళలో (2)
    సంతోషం ఎదలో పొంగింది – మీ ఇరువురిలో
    ఆనందం మదిలో నిండింది – మా అందరిలో
    ఆశీర్వాదములే కురిసినవి – ఈ వేడుకలో
    కలకాలం జతగా ఉండుటకే – ఈ లోకంలో
    విష్ యు ఎ బ్లెస్సెడ్ హ్యాప్పీ మ్యారీడ్ లైఫ్
    వి విష్ యు వండర్ఫుల్ రైడ్ ఇన్ గాడ్స్ ఐ సైట్ (2) [ఎప్పుడో]

    ఒంటరిగా నుండుట మంచిది కాదని
    నరునికి సహకారిగా స్త్రీని నిర్మించెను (2)
    సంఘమునకు క్రీస్తేసే శిరస్సైనట్టుగా
    భార్యకు శిరస్సుగా భర్తను నియమించెగా (2)
    ఈ సత్యం తెలుసుకుంటే మీ జీవితమంతా సౌభాగ్యం
    దేవునిపై కట్టుకుంటే మీ కుటుంబమంతా బహు ధన్యం (2)
    విష్ యు ఎ బ్లెస్సెడ్ హ్యాప్పీ మార్రీడ్ లైఫ్
    వి విష్ యు వండర్ఫుల్ రైడ్ ఇన్ గాడ్స్ ఐ సైట్ (2) [ఎప్పుడో]

    ఎముకలలో ఎముకగా దేహములో సగముగా
    ఇరువురు ఒక్కటయ్యే ఈ నాటి నుండి (2)
    క్రీస్తేసు సంఘమును ప్రేమించినంతగా
    భార్యను భర్తయూ ప్రేమించవలెనుగా (2)
    ఈ సత్యం తెలుసుకుంటే మీ జీవితమంతా సౌభాగ్యం
    దేవునిపై కట్టుకుంటే మీ కుటుంబమంతా బహు ధన్యం (2)
    విష్ యు ఎ బ్లెస్సెడ్ హ్యాప్పీ మార్రీడ్ లైఫ్
    వి విష్ యు వండర్ఫుల్ రైడ్ ఇన్ గాడ్స్ ఐ సైట్ (2) [ఎప్పుడో]


    Eppudo Ekkado Janminchina Meeriruvuru
    Devuni Premalo Jathaparachabade Velalo (2)
    Santhosham Edalo Pongindi – Mee Iruvurilo
    Aanandam Madilo Nindindi – Maa Andarilo
    Aasheervaadamule Kurisinavi – Ee Vedukalo
    Kalakaalam Jathagaa Undutake – Ee Lokamlo
    Wish you a blessed happy married life
    We Wish you wonderful ride in God’s eye sight (2) [Eppudo]

    Ontarigaa Nunduta Manchidi Kaadani
    Naruniki Sahakaarigaa Sthreeni Nirminchenu (2)
    Sanghamunaku Kreesthese Shirassainattugaa
    Bhaaryaku Shirassugaa Bharthanu Niyaminchegaa (2)
    Ee Sathyam Thelusukunte Mee Jeevithamanthaa Soubhaagyam
    Devunipai Kattukunte Mee Kutumbamanthaa Bahu Dhanyam (2)
    Wish you a blessed happy married life
    Wish you wonderful ride in God’s eye sight (2) [Eppudo]

    Emukalalo Emukagaa Dehamulo Sagamugaa
    Iruvuru Okkatayye Ee Naati Nundi (2)
    Kreesthesu Sanghamunu Preminchinanthagaa
    Bhaaryanu Bharthayu Preminchavalenugaa (2)
    Ee Sathyam Thelusukunte Mee Jeevithamanthaa Soubhaagyam
    Devunipai Kattukunte Mee Kutumbamanthaa Bahu Dhanyam (2)
    Wish you a blessed happy married life
    We Wish you wonderful ride in God’s eye sight (2) [Eppudo]

  • Yehovah Shalom Hallelujah யேகோவா ஷாலோம் அல்லேலூயா

    யேகோவா ஷாலோம் அல்லேலூயா
    யேகோவா நிசியே அல்லேலூயா
    யேகோவாயீரே அல்லேலூயா
    பரிசுத்த பிதாவே அல்லேலூயா

    அல்லேலூயா அல்லேலூயா (2)

    சாரோனின் ரோஜாவே அல்லேலூயா
    லீலி புஷ்பமே அல்லேலூயா
    அழகில் சிறந்தவரே அல்லேலூயா
    இயேசு கிறிஸ்துவே அல்லேலூயா

    தேற்றரவாளனே அல்லேலூயா
    பெலத்தின் ஆவியே அல்லேலூயா
    சத்திய ஆவியே அல்லேலூயா
    பரிசுத்த ஆவியே அல்லேலூயா


    Yehovah Shalom Hallelujah Lyrics in English

    yaekovaa shaalom allaelooyaa
    yaekovaa nisiyae allaelooyaa
    yaekovaayeerae allaelooyaa
    parisuththa pithaavae allaelooyaa

    allaelooyaa allaelooyaa (2)

    saaronin rojaavae allaelooyaa
    leeli pushpamae allaelooyaa
    alakil siranthavarae allaelooyaa
    Yesu kiristhuvae allaelooyaa

    thaettaravaalanae allaelooyaa
    pelaththin aaviyae allaelooyaa
    saththiya aaviyae allaelooyaa
    parisuththa aaviyae allaelooyaa

  • Ellappudunu Prabhuvunandu
    ఎల్లప్పుడును ప్రభువునందు

    ఎల్లప్పుడును ప్రభువునందు ఆనందించండి
    ప్రతి సమయములోను…
    ప్రతి పరిస్థితిలోను ఆనందించండి (2)
    యెహోవా చేసిన మేలుల కొరకై
    ఎల్లప్పుడును ఆనందించండి (2)
    ఆరాధించండి [ఎల్లప్పుడును]

    పాపంబు తోడ చింతించుచుండ
    నరునిగా ఈ భువిలో ఉదయించెగా
    మన పాప భారం తన భుజమున మోసి
    మనకై తన ప్రాణం అర్పించెగా (2)
    ఉచితార్ధమైన రక్షణను నొసగి నీతిమంతుని చేసి
    ఉల్లాస వస్త్రమును ధరియింపజేసి యున్నాడు గనుకే [ఎల్లప్పుడును]

    విశ్వాసమునకు కలిగే పరీక్ష
    ఓర్పును కలిగించే ఒక సాధనమై
    శోధనకు నిలిచి సహించిన వేళ
    జీవ కిరీటమును పొందెదము (2)
    నానా విధాలైన శోధనలో పడినప్పుడు ఆనందించండి
    సంపూర్ణులుగాను కొదువే లేని ఓర్పును కొనసాగించండి [ఎల్లప్పుడును]

    ప్రతి బాష్ప బిందువును తుడిచి వేసి
    మరణము దుఃఖము ఏడ్పును దూరము చేసి
    మనతో నివాసమును కలిగి యుండుటకు
    త్వరలోనే రారాజుగా రానైయుండె (2)
    శుభప్రదమైన నిరీక్షణతో కాచియుండండి
    సిద్ధమైన మనస్సును కలిగి వేచియుండండి [ఎల్లప్పుడును]


    Ellappudunu Prabhuvunandu Aanandinchandi
    Prathi Samayamulonu…
    Prathi Paristhithilonu Aanandinchandi (2)
    Yehovaa Chesina Melula Korakai
    Ellappudunu Aanandinchandi (2)
    Aaraadhinchandi [Ellappudunu]

    Paapambu Thoda Chinthinchuchunda
    Narunigaa Ee Bhuvilo Udayinchegaa
    Mana Paapa Bhaaram Thana Bhujamuna Mosi
    Manakai Thana Praanam Arpinchegaa (2)
    Uchithaardhamaina Rakshananu Nosagi Neethimanthuni Chesi
    Ullaasa Vasthramunu Dhariyimpajesi Yunnaadu Ganuke [Ellappudunu]

    Vishwaasamunaku Kalige Pareeksha
    Orpunu Kaliginche Oka Saadhanamai
    Shodhanaku Nilichi Sahinchina Vela
    Jeeva Kireetamunu Pondedamu (2)
    Naanaa Vidhaalaina Shodhanalo Padinappudu Aanandinchandi
    Sampoornulugaanu Koduve Leni Orpunu Konasaaginchandi [Ellappudunu]

    Prathi Baashpa Binduvunu Thudichi Vesi
    Maranamu Dukhamu Edpunu Dooramu Chesi
    Manatho Nivaasamunu Kaligi Yundutaku
    Thvaralone Raaraajugaa Raanaiyunde (2)
    Shubhapradamainaa Nireekshanatho Kaachiyundandi
    Siddhamaina Manassunu Kaligi Vechiyundandi [Ellappudunu]

  • Yehovah Ruvah En Nalla யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்

    யேகோவா ரூவா என் நல்ல மேய்ப்பன்
    தாழ்ச்சி எனக்கில்லையே
    யோகாவா தேவன் என் நல்ல ஆயன்
    குறைவொன்றும் எனக்கில்லையே

    ஆராதனை ஓ ஆராதனை
    ஓ ஆராதனை உமக்கே
    ஆராதனை ஓ ஆராதனை
    துதி ஆராதனை உமக்கே

    Verse 1

    புல்லுள்ள இடங்களில் மேய்த்துச் சென்று
    என்னை போஷிக்கின்றீர்
    அமர்ந்த தண்ணீரண்டை என்னை நடத்தி
    தாகம் தீர்க்கின்றீர்
    உம் நாமத்தினிமித்தம் நீதியின் பாதையில்
    நாள்தோறும் நடத்துகின்றீர்

    Verse 2

    எதிரிகள் முன்னே எனக்கொரு பந்தியை
    ஆயத்தப்படுத்துகிறீர் பாத்திரம் நிரம்பிட எண்ணையினாலே
    அபிஷேகம் செய்கின்றீர்
    வாழ்நாட்களெல்லாம் நன்மையும் கிருபையும்
    தொடர்ந்திடச் செய்திடுவீர்

    Verse 3

    கதறின நேரம் என்னவென்று கேட்க வந்தீர்
    எனைக் காணும் எல்ரோயியே
    கூப்பிட்ட நேரம் உதவிட வந்தீர்
    எனைக் கேட்கும் எபிநேசரே
    தனிமையில் நடந்தேன் துணையாக வந்தீர்
    யேகோவா ஷம்மா நீரே


    Yehovah Ruvah En Nalla Lyrics in English

    yaekovaa roovaa en nalla maeyppan
    thaalchchi enakkillaiyae
    yokaavaa thaevan en nalla aayan
    kuraivontum enakkillaiyae

    aaraathanai o aaraathanai
    o aaraathanai umakkae
    aaraathanai o aaraathanai
    thuthi aaraathanai umakkae

    Verse 1

    pullulla idangalil maeyththuch sentu
    ennai poshikkinteer
    amarntha thannnneeranntai ennai nadaththi
    thaakam theerkkinteer
    um naamaththinimiththam neethiyin paathaiyil
    naalthorum nadaththukinteer

    Verse 2
    ethirikal munnae enakkoru panthiyai
    aayaththappaduththukireer paaththiram nirampida ennnnaiyinaalae
    apishaekam seykinteer
    vaalnaatkalellaam nanmaiyum kirupaiyum
    thodarnthidach seythiduveer

    Verse 3

    katharina naeram ennaventu kaetka vantheer
    enaik kaanum elroyiyae
    kooppitta naeram uthavida vantheer
    enaik kaetkum epinaesarae
    thanimaiyil nadanthaen thunnaiyaaka vantheer
    yaekovaa shammaa neerae

  • Yehova Yireh Enakkelam Neerae எனக்கெல்லாம் நீரே

    யேகோவாயீரே
    எனக்கெல்லாம் நீரே
    என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2)

    1. என் எதிர்பார்ப்புக்கு மேலாக
      செய்பவரே
      என் ஜெபங்கள் அனைத்திற்கும்
      பதில் தருவீரே (2)

    யேகோவாயீரே
    எனக்கெல்லாம் நீரே
    என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2)

    1. ஒவ்வொரு நாளும் அதிசயமாக
      போஷித்தீரே
      தலைகுனிந்த இடங்களிலெல்லாம்
      உயர்த்தினீரே (2)

    யேகோவாயீரே
    எனக்கெல்லாம் நீரே
    என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2)

    ஆராதனை
    ஆராதனை
    ஆராதனை
    உமக்கே (2)


    Yehova Yireh Enakkelam Neerae Lyrics in English
    yaekovaayeerae
    enakkellaam neerae
    en thaevaiyellaam santhippeer (2)

    1. en ethirpaarppukku maelaaka
      seypavarae
      en jepangal anaiththirkum
      pathil tharuveerae (2)

    yaekovaayeerae
    enakkellaam neerae
    en thaevaiyellaam santhippeer (2)

    1. ovvoru naalum athisayamaaka
      poshiththeerae
      thalaikunintha idangalilellaam
      uyarththineerae (2)

    yaekovaayeerae
    enakkellaam neerae
    en thaevaiyellaam santhippeer (2)

    aaraathanai
    aaraathanai
    aaraathanai
    umakkae (2)

  • Yehova Yire Thandai Theyivum யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்

    யெகோவா யீரே தந்தையாம் தெய்வம்
    நீர் மாத்ரம் போதும் எனக்கு
    யெகோவா ராஃபா சுகம் தரும் தெய்வம்
    உம் தழும்புகளால் சுகமானோம்
    யெகோவா ஷம்மா என் கூட இருப்பீர்
    என் தேவையெல்லாம் சந்திப்பீர்

    நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
    நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு

    1. யெகோவா எலோஹிம் சிருஷ்டிப்பின் தேவனே
      உம் வார்த்தையால் உருவாக்கினீர்
      யெகோவா பரிசுத்தர் உன்னதர் நீரே
      உம்மை போல் வேறு தேவன் இல்லை
      யெகோவா ஷாலோம் உம் சமாதானம்
      தந்தீர் என் உள்ளத்திலே

    நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
    நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு

    1. இயெசுவே நீரே என் ஆத்ம நேசர்
      என்னில் எவ்வளவன்பு கூர்ந்தீர்
      என்னையே மீட்க உம்மையே தந்தீர்
      உம் அன்பிற்கு இணையில்லையே
      என் வாழ்நாள் முழுதும் உமக்காக வாழ்வேன்
      நீரே என்றென்றும் போதும்
      நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு
      நீர் மாத்ரம் போதும் (3) – எனக்கு

    Yehova Yire Thandai Theyivum Lyrics in English
    yekovaa yeerae thanthaiyaam theyvam
    neer maathram pothum enakku
    yekovaa raaqpaa sukam tharum theyvam
    um thalumpukalaal sukamaanom
    yekovaa shammaa en kooda iruppeer
    en thaevaiyellaam santhippeer

    neer maathram pothum (3) – enakku
    neer maathram pothum (3) – enakku

    1. yekovaa elohim sirushtippin thaevanae
      um vaarththaiyaal uruvaakkineer
      yekovaa parisuththar unnathar neerae
      ummai pol vaetru thaevan illai
      yekovaa shaalom um samaathaanam
      thantheer en ullaththilae

    neer maathram pothum (3) – enakku
    neer maathram pothum (3) – enakku

    1. iyesuvae neerae en aathma naesar
      ennil evvalavanpu koorntheer
      ennaiyae meetka ummaiyae thantheer
      um anpirku innaiyillaiyae
      en vaalnaal muluthum umakkaaka vaalvaen
      neerae ententum pothum
      neer maathram pothum (3) – enakku
      neer maathram pothum (3) – enakku
  • Yehova Yeerae யெகோவாயீரே தந்தையாம் தேவன்

    1. யெகோவாயீரே தந்தையாம் தேவன்
      நீர் மாத்ரம் போதும் எனக்கு
      யெகோவா ராஃப்பா
      சுகம் தரும் தேவன்
      உம் தழும்புகளால் சுகமானேன்
      யெகோவா ஷம்மா
      என்கூடே இருப்பீர்
      என் தேவை எல்லாம் சந்திப்பீர்

    நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு

    1. யெகோவா ஏலோஹ்ம்
      சிருஷ்டிபின் தேவன்
      உம் வார்த்தையால் உருவாகிறேன்
      யெகோவா பரிசுத்தர்
      உன்னதர் நீரே
      உம்மை போல் வேறு தேவன் இல்லை
      யெகோவா ஷாலோம்
      உம் சமாதானம் தந்தீர்
      என் உள்ளத்திலே

    நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு

    1. யேசுவே நீரே
      என் ஆத்ம நேசர்
      என் மேல் எவ்வளவு அன்பு கூர்ந்தீர்
      என்னையே மீட்க
      உம்மையே தந்தீர்
      உம் அன்பிற்கு இணை இல்லையே
      என் வாழ் நாள் முழதும்
      உமக்காக வாழ்வேன்
      நீரே என்றென்றும் போதும்

    நீர் மாத்ரம் போதும் (3) எனக்கு


    Yehova Yeerae ( Neer Mathram) Lyrics in English

    1. yekovaayeerae thanthaiyaam thaevan
      neer maathram pothum enakku
      yekovaa raaqppaa
      sukam tharum thaevan
      um thalumpukalaal sukamaanaen
      yekovaa shammaa
      enkootae iruppeer
      en thaevai ellaam santhippeer

    neer maathram pothum (3) enakku

    1. yekovaa aelohm
      sirushtipin thaevan
      um vaarththaiyaal uruvaakiraen
      yekovaa parisuththar
      unnathar neerae
      ummai pol vaetru thaevan illai
      yekovaa shaalom
      um samaathaanam thantheer
      en ullaththilae

    neer maathram pothum (3) enakku

    1. yaesuvae neerae
      en aathma naesar
      en mael evvalavu anpu koorntheer
      ennaiyae meetka
      ummaiyae thantheer
      um anpirku innai illaiyae
      en vaal naal mulathum
      umakkaaka vaalvaen
      neerae ententum pothum

    neer maathram pothum (3) enakku