Author: admin

  • Yeasuvae Enthan Aanandhame இயேசுவே எந்தன் ஆனந்தமே

    இயேசுவே எந்தன் ஆனந்தமே
    இயேசுவே எந்தன் ஆருயிரே

    ரொம்ப அன்பானவர்
    ரொம்ப பண்பானவர்
    ரொம்ப பாசமானவர்
    ரொம்ப நேசரானவர்
    எனக்காய் ஜீவன் தந்தவர்
    எனது ஜீவனானவர்
    இவரை பாடுவதே ஆனந்தமே

    ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜா
    நீதியும் நியாயமும் செய்வாரே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    எனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்
    என் யூதராஜ சிங்கம் இவரே
    இவரை பாடுவதே ஆனந்தமே

    விசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமே
    வல்லமையை நாம் உணர்ந்திடலாமே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    இன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானே
    இவர் வல்லமைக்கு நிகரில்லையே
    இவரை பாடுவதே ஆனந்தமே

    இவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
    பரிசுத்தரிடம் பாவமில்லையே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    பரிசுத்த ரத்தம் சிந்தி என்னையும் கழுவினார்
    இப்ப பாவங்கள் என்னிலும் இல்லையே


    Yeasuvae Enthan Aanandhame Lyrics in English
    Yesuvae enthan aananthamae
    Yesuvae enthan aaruyirae

    rompa anpaanavar
    rompa pannpaanavar
    rompa paasamaanavar
    rompa naesaraanavar
    enakkaay jeevan thanthavar
    enathu jeevanaanavar
    ivarai paaduvathae aananthamae

    raajaakkalai thalli raajaavaakkum raajaathiraajaa
    neethiyum niyaayamum seyvaarae
    ivarai paaduvathae aananthamae
    enakkaaka yuththam seyya vantha senaiyathipan
    en yootharaaja singam ivarae
    ivarai paaduvathae aananthamae

    visuvaasam konndu avar aatai thottal pothumae
    vallamaiyai naam unarnthidalaamae
    ivarai paaduvathae aananthamae
    intum arputhangal athisayam seypavar thaanae
    ivar vallamaikku nikarillaiyae
    ivarai paaduvathae aananthamae

    ivar parisuththar parisuththar parisuththarae
    parisuththaridam paavamillaiyae
    ivarai paaduvathae aananthamae
    parisuththa raththam sinthi ennaiyum kaluvinaar
    ippa paavangal ennilum illaiyae

  • Yeasuvae Enthan இயேசுவே எந்தன்

    இயேசுவே எந்தன் ஆனந்தமே
    இயேசுவே எந்தன் ஆருயிரே

    ரொம்ப அன்பானவர்
    ரொம்ப பண்பானவர்
    ரொம்ப பாசமானவர்
    ரொம்ப நேசரானவர்
    எனக்காய் ஜீவன் தந்தவர்
    எனது ஜீவனானவர்
    இவரை பாடுவதே ஆனந்தமே

    ராஜாக்களை தள்ளி ராஜாவாக்கும் ராஜாதிராஜா
    நீதியும் நியாயமும் செய்வாரே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    எனக்காக யுத்தம் செய்ய வந்த சேனையதிபன்
    என் யூதராஜ சிங்கம் இவரே
    இவரை பாடுவதே ஆனந்தமே

    விசுவாசம் கொண்டு அவர் ஆடை தொட்டால் போதுமே
    வல்லமையை நாம் உணர்ந்திடலாமே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    இன்றும் அற்புதங்கள் அதிசயம் செய்பவர் தானே
    இவர் வல்லமைக்கு நிகரில்லையே
    இவரை பாடுவதே ஆனந்தமே

    இவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
    பரிசுத்தரிடம் பாவமில்லையே
    இவரை பாடுவதே ஆனந்தமே
    பரிசுத்த ரத்தம் சிந்தி என்னையும் கழுவினார்
    இப்ப பாவங்கள் என்னிலும் இல்லையே


    yeasuvae enthan Lyrics in English
    Yesuvae enthan aananthamae
    Yesuvae enthan aaruyirae

    rompa anpaanavar
    rompa pannpaanavar
    rompa paasamaanavar
    rompa naesaraanavar
    enakkaay jeevan thanthavar
    enathu jeevanaanavar
    ivarai paaduvathae aananthamae

    raajaakkalai thalli raajaavaakkum raajaathiraajaa
    neethiyum niyaayamum seyvaarae
    ivarai paaduvathae aananthamae
    enakkaaka yuththam seyya vantha senaiyathipan
    en yootharaaja singam ivarae
    ivarai paaduvathae aananthamae

    visuvaasam konndu avar aatai thottal pothumae
    vallamaiyai naam unarnthidalaamae
    ivarai paaduvathae aananthamae
    intum arputhangal athisayam seypavar thaanae
    ivar vallamaikku nikarillaiyae
    ivarai paaduvathae aananthamae

    ivar parisuththar parisuththar parisuththarae
    parisuththaridam paavamillaiyae
    ivarai paaduvathae aananthamae
    parisuththa raththam sinthi ennaiyum kaluvinaar
    ippa paavangal ennilum illaiyae

  • Yeasu Alaikirar இயேசு அழைக்கிறார்

    இயேசு அழைக்கிறார்
    இயேசு அழைக்கிறார்
    ஆவலாய் உன்னைத் தம் கரங்கள்
    நீட்டியே இயேசு அழைக்கிறார்

    எத்துன்ப நேரத்திலும் ஆறுதல்
    உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும்
    இயேசுவை நோக்கினார்
    எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய்

    கண்ணீரெல்லாம் துடைப்பார்
    கண்மணிபோல் காப்பார்
    கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்
    கருத்துடன் உன்னைக் காத்திடவே

    சோர்வடையும் நேரத்தில்
    பெலன் உனக்களிப்பார்
    அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்
    தாமதமின்றி நீ வந்திடுவாய்

    சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம்
    யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே
    கிருபையாய் அன்பை அளித்திடவே


    yeasu alaikirar Lyrics in English

    Yesu alaikkiraar
    Yesu alaikkiraar
    aavalaay unnaith tham karangal
    neettiyae Yesu alaikkiraar

    eththunpa naeraththilum aaruthal
    unakkalippaar entunarnthu neeyum
    Yesuvai Nnokkinaar
    ellaiyillaa inpam pettiduvaay

    kannnneerellaam thutaippaar
    kannmannipol kaappaar
    kaarmaekam ponta kashdangal vanthaalum
    karuththudan unnaik kaaththidavae

    sorvataiyum naeraththil
    pelan unakkalippaar
    avar un velichcham iratchippumaanathaal
    thaamathaminti nee vanthiduvaay

    sakala viyaathiyaiyum kunamaakka vallavaraam
    yaaraayirunthaalum paethangal intiyae
    kirupaiyaay anpai aliththidavae

  • Yaridam Selvom Iraivaa யாரிடம் செல்வோம் இறைவா

    யாரிடம் செல்வோம் இறைவா

    வாழ்வு தரும் வார்த்தை எல்லாம் உம்மிடம் அன்றோ உள்ளன

    யாரிடம் செல்வோம் இறைவா

    இறைவா (4)

    அலைமோதும் உலகினிலே

    ஆறுதல் நீ தர வேண்டும் (2)

    அண்டி வந்தோம் அடைக்கலம் நீ (2)

    ஆதரித்தே அரவணைப்பாய் (2)

    மனதினிலே போராட்டம்

    மனிதனையே வாட்டுதையா (2)

    குணமதிலே மாறாட்டம் (2)

    குவலயந்தான் இணைவதெப்போ (2)

    வேரறுந்த மரங்களிலே

    விளைந்திருக்கும் மலர்களைப் போல் (2)

    உலகிருக்கும் நிலை கண்டு (2)

    உனது மனம் இரங்காதோ (2)


    Yaridam Selvom Iraivaa Lyrics in English
    yaaridam selvom iraivaa

    vaalvu tharum vaarththai ellaam ummidam anto ullana

    yaaridam selvom iraivaa

    iraivaa (4)

    alaimothum ulakinilae

    aaruthal nee thara vaenndum (2)

    annti vanthom ataikkalam nee (2)

    aathariththae aravannaippaay (2)

    manathinilae poraattam

    manithanaiyae vaattuthaiyaa (2)

    kunamathilae maaraattam (2)

    kuvalayanthaan innaivatheppo (2)

    vaeraruntha marangalilae

    vilainthirukkum malarkalaip pol (2)

    ulakirukkum nilai kanndu (2)

    unathu manam irangaatho (2)

  • Yakobin Devan யாக்கோபின் தேவன்

    யாக்கோபின் தேவன் என் தே­வன்
    எனக்கென்றும் துணை அவரே
    எந்நாளும் நடத்துவாரே (2)

    1. ஏதுமில்லை என்ற கவலை இல்லை
      துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)
      சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
      நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்
    2. என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
      நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)
      தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
      நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்

    Yakobin Devan Lyrics in English
    ­Yakobin Devan

    yaakkopin thaevan en thae­van
    enakkentum thunnai avarae
    ennaalum nadaththuvaarae (2)

    1. aethumillai enta kavalai illai
      thunnaiyaalar ennai vittu vilakavillai (2)
      sonnathai seythidum thakappan avar
      nampuvaen iruthi varai (2) – yaakkopin
    2. en ottaththil naan thanimai illai
      naesiththavar ennai verukkavillai (2)
      thakappan veettil konndu serththiduvaar
      nampuvaen iruthi varai (2) – yaakkopin
  • Yakoba Pola Naan யாக்கோபைப் போல நான் போராடுவேன்

    யாக்கோபைப் போல நான் போராடுவேன்
    எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
    விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
    நான் விட மாட்டேன்

    அன்னாளைப் போல ஆலயத்தில்
    அழுது நான் ஜெபித்திடுவேன்
    என் துக்கம் சந்தோஷமாய்
    மாறும் வரை ஜெபித்திடுவேன்

    கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
    அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
    எலியாவின் தேவனே
    இறங்கி வாருமையா

    தாவீதைப் போல அனுதினமும்
    துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
    கோலியாத் வந்தாலும்
    இயேசு நாமத்திலே முறியடிப்பேன்


    yakoba pola naan Lyrics in English
    yaakkopaip pola naan poraaduvaen
    eliyaavaip pola naan jepiththiduvaen
    vidamaattaen vidamaattaen yaakkopai
    naan vida maattaen

    annaalaip pola aalayaththil
    aluthu naan jepiththiduvaen
    en thukkam santhoshamaay
    maarum varai jepiththiduvaen

    kaarmael parvathaththil nintiduvaen
    akkini irangum varai jepiththiduvaen
    eliyaavin thaevanae
    irangi vaarumaiyaa

    thaaveethaip pola anuthinamum
    thuthiththu naan makilnthiduvaen
    koliyaath vanthaalum
    Yesu naamaththilae muriyatippaen

  • Yakkoppe Nee யாக்கோபே நீ

    யாக்கோபே நீ வேரூன்றுவாய்
    பூத்துக் குலுங்கிடுவாய்
    காய்த்துக் கனி தருவாய்
    பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த

    என் மகனே நீ வேரூன்றுவாய்

    நானே காப்பாற்றுவேன்
    நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
    இரவும் பகலும் காத்துக் கொள்வேன் உன்னை
    எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்

    அருமையான மகன் அல்லவோ எனக்கு
    பிரியமான பிள்ளையல்லவோ நீ
    உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
    உனக்காக என் இதயம் ஏங்குகின்றது

    நுகங்களை முறித்துவிட்டேன்
    கட்டுகளை அறுத்துவிட்டேன்
    இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
    எனக்கே ஊழியம் செய்திடுவாய்

    புதிய கூர்மையான
    போரடிக்கும் கருவியாக்குவேன் உன்னை
    மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
    குன்றுகளைத் தவிடு பொடியாக்குவாய்


    Yakkoppe Nee Lyrics in English
    yaakkopae nee vaeroontuvaay
    pooththuk kulungiduvaay
    kaayththuk kani tharuvaay
    poomiyellaam nirappiduvaay intha

    en makanae nee vaeroontuvaay

    naanae kaappaattuvaen
    naalthorum neer paaychchuvaen
    iravum pakalum kaaththuk kolvaen unnai
    evarum theengilaikka vidamaattaen

    arumaiyaana makan allavo enakku
    piriyamaana pillaiyallavo nee
    unnai naan innum ninaikkinten
    unakkaaka en ithayam aengukintathu

    nukangalai muriththuvittaen
    kattukalai aruththuvittaen
    inimael nee atimai aavathillai
    enakkae ooliyam seythiduvaay

    puthiya koormaiyaana
    poratikkum karuviyaakkuvaen unnai
    malaikalai mithiththu norukkiduvaay
    kuntukalaith thavidu potiyaakkuvaay

  • Yagova Nisi Yagova Nisi யேகோவா நிசி யேகோவா நிசி

    யேகோவா நிசி யேகோவா நிசி
    யேகோவா நிசியை
    யேகோவா நிசியை
    ஏற்றிப்பாடுவோம் எங்கள்
    கொடி வெற்றிக்கொடியே- ஆஹா

    1. கர்த்தர் துணை நின்று
      யுத்தம் செய்வாரே
      கலங்கி நிற்க காரணங்கள்
      இல்லையே கைகளைத்
      தளர்த்திடாமல் தாங்கியே
      கர்த்தர் இயேசு சத்யஆவி நிற்கிறார்
      சத்தியம் என்ற கச்சை கட்டியே – ஆஹா
    2. வீறுகொண்டெழுவீர் இயேசு
      வீரரே மாறுகொண்டு
      மன்னர் முன்னே
      செல்கிறார்
      சீறியெழும் சிங்கங்கள்
      நாம் அல்லவோ
      மீறும் எதிரி சதிகளுக்கு மிரளவா!
      நீதி என்ற கவசம் அணிந்தே – ஆஹா
    3. ஆவியில் நிறைந்து ஜெபம்
      செய்வோமே
      ஆயுதங்கள் அணிந்து
      களம் செல்வோமே
      ஆர்ப்பரித்தலங்கமதை வீழ்த்தியே
      ஆவிகளின்சேனைகளை
      வெல்லுவோம்
      சமாதான ரட்சைஅணிந்தே -ஆஹா
    4. சத்ரு வெள்ளம் போல ஏறி
      வருகிறான்
      சத்யஆவிவேகம்கொடியைஏற்றுவார்
      கோலியாத்தின் வேஷம்
      இங்கே செல்லுமா?
      கோஷமிடும் இளைஞரின்
      முன் நிற்குமா?
      விசுவாச கேடயம் எடுத்துமே -ஆஹா
    5. முடிந்தென்று முழங்கி நிற்கும்
      வீரனே முற்றும் அவனை
      முறியடித்து தீரனே
      சிலுவையில் சிரம் நசித்த சீலனே
      சிலுவைக்கொடியை ஏற்றும்
      தேவபாலனே!
      ரட்சிப்பென்ற தலைசீராவை
      அணிந்தே-ஆஹா
    6. நமக்கு இருக்கும் இந்த
      பெலன் போதுமே
      இந்தியாவின் சாட்சியாக
      போவோமே பட்டயமோ
      புயபலமோ தேவையா?
      பரம தேவ ஆவி நம்மில்
      இல்லையா?

    வேத வசன வாள் சுழற்றியே – ஆஹா


    Yagova Nisi Yagova Nisi Lyrics in English
    yaekovaa nisi yaekovaa nisi
    yaekovaa nisiyai
    yaekovaa nisiyai
    aettippaaduvom engal
    koti vettikkotiyae- aahaa

    1. karththar thunnai nintu
      yuththam seyvaarae
      kalangi nirka kaaranangal
      illaiyae kaikalaith
      thalarththidaamal thaangiyae
      karththar Yesu sathyaaavi nirkiraar
      saththiyam enta kachchaை kattiyae – aahaa
    2. veerukonndeluveer Yesu
      veerarae maarukonndu
      mannar munnae
      selkiraar
      seeriyelum singangal
      naam allavo
      meerum ethiri sathikalukku miralavaa!
      neethi enta kavasam anninthae – aahaa
    3. aaviyil nirainthu jepam
      seyvomae
      aayuthangal anninthu
      kalam selvomae
      aarppariththalangamathai veelththiyae
      aavikalinsenaikalai
      velluvom
      samaathaana ratchaைanninthae -aahaa
    4. sathru vellam pola aeri
      varukiraan
      sathyaaavivaekamkotiyaiaettuvaar
      koliyaaththin vaesham
      ingae sellumaa?
      koshamidum ilainjarin
      mun nirkumaa?
      visuvaasa kaedayam eduththumae -aahaa
    5. mutinthentu mulangi nirkum
      veeranae muttum avanai
      muriyatiththu theeranae
      siluvaiyil siram nasiththa seelanae
      siluvaikkotiyai aettum
      thaevapaalanae!
      ratchippenta thalaiseeraavai
      anninthae-aahaa
    6. namakku irukkum intha
      pelan pothumae
      inthiyaavin saatchiyaaka
      povomae pattayamo
      puyapalamo thaevaiyaa?
      parama thaeva aavi nammil
      illaiyaa?
      vaetha vasana vaal sulattiyae – aahaa
  • Yaezhaigalin Belane ஏழைகளின் பெலனே

    ஏழைகளின் பெலனே
    எளியவரின் திடனே
    புயல் காற்றிலே என் புகலிடமே
    கடும் வெயினிலே குளிர் நிழலே

    1. கர்த்தாவே நீரே என் தேவன்
      நீரே என் தெய்வம்
      உம் நாமம் உயர்த்தி
      உன் அன்பைப் பாடி
      துதித்து துதித்திடுவேன்
      அதிசயம் செய்தீர் ஆண்டவரே
    2. தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
      தடுமாறும்போது தாங்கி அணைத்து
      தயவோடு நடத்துகிறீர்
      உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

    Yaezhaigalin Belane – ஏழைகளின் பெலனே Lyrics in English
    Yaezhaigalin Belane
    aelaikalin pelanae
    eliyavarin thidanae
    puyal kaattilae en pukalidamae
    kadum veyinilae kulir nilalae

    1. karththaavae neerae en thaevan
      neerae en theyvam
      um naamam uyarththi
      un anpaip paati
      thuthiththu thuthiththiduvaen
      athisayam seytheer aanndavarae
    2. thaayaip pola thaettukireer, aattukireer
      thadumaarumpothu thaangi annaiththu
      thayavodu nadaththukireer
      um matiyilae thaan ilaippaaruvaen
  • Yaesuvae Kirupaasanappathiyae யேசுவே கிரு பாசனப்பதியே கெட்ட

    யேசுவே, கிரு பாசனப்பதியே, கெட்ட
    இழிஞன் எனை மீட்டருள்,
    ஏசுவே, கிரு பாசனப்பதியே.

    1. காசினியில் உன்னை அன்றி, தாசன் எனக்காதரவு
      கண்டிலேன், சருவ வல்ல மண்டலாதிபா!
      நேசமாய் ஏழைக்கிரங்கி, மோசம் அணுகாது காத்து
      நித்தனே, எனைத் திருத்தி, வைத்தருள் புத்தி வருத்தி, — யேசு
    2. பேயுடைச் சிறையதிலும், காய வினைக் கேடதிலும்,
      பின்னமாகச் சிக்குண்ட துர்க் கன்மி ஆயினேன்;
      தீயரை மீட்கும் பொருளாய் நேயம் உற்றுதிரம் விட்ட
      தேவனே, எனைக்கண் நோக்கித் தீவினை அனைத்தும் நீக்கி, — யேசு

    3.சிறைப்படுத்தின வற்றைச் சிறையாக்கி விட்டஅதி
    தீரமுள்ள எங்கள்உப கார வள்ளலே,
    குறை ஏதுனை அண்டினோர்க் கிறைவா? எனைச் சதிக்கும்
    குற்றங்கள் அறவே தீர்த்து, முற்றுமுடியக் கண் பார்த்து, — யேசு

    1. பொல்லா உலகம் அதில் நல்லார் எவரும் இல்லை,
      புண்ணியனே, உன் சரணம் நண்ணி அண்டினேன்;
      எல்லார்க்குள் எல்லாம்நீ அல்லோ எனக்குதவி?
      இந்நாள் அருள் புரிந்து உன் ஆவியைச் சொரிந்து, — யேசு

    Yaesuvae Kirupaasanappathiyae Lyrics in English
    yaesuvae, kiru paasanappathiyae, ketta
    ilinjan enai meettarul,
    aesuvae, kiru paasanappathiyae.

    1. kaasiniyil unnai anti, thaasan enakkaatharavu
      kanntilaen, saruva valla manndalaathipaa!
      naesamaay aelaikkirangi, mosam anukaathu kaaththu
      niththanae, enaith thiruththi, vaiththarul puththi varuththi, — yaesu
    2. paeyutaich siraiyathilum, kaaya vinaik kaedathilum,
      pinnamaakach sikkunnda thurk kanmi aayinaen;
      theeyarai meetkum porulaay naeyam uttuthiram vitta
      thaevanae, enaikkann Nnokkith theevinai anaiththum neekki, — yaesu

    3.siraippaduththina vattaைch siraiyaakki vittaathi
    theeramulla engalupa kaara vallalae,
    kurai aethunai anntinork kiraivaa? enaich sathikkum
    kuttangal aravae theerththu, muttumutiyak kann paarththu, — yaesu

    1. pollaa ulakam athil nallaar evarum illai,
      punnnniyanae, un saranam nannnni anntinaen;
      ellaarkkul ellaamnee allo enakkuthavi?
      innaal arul purinthu un aaviyaich sorinthu, — yaesu