Author: admin

  • Yaarai Theduven Yenge Oduven யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன்

    யாரைத் தேடுவேன் எங்கு ஓடுவேன்
    என்னைத் தேடி வந்த தேவனும் நீரே
    என்னைக் கண்டவர் என்னைத் தொட்டவர்
    நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
    Joyful நாட்களில் Cheerful வாழ்க்கையே
    இயேசு நாமமே என் உள்ளம் சொன்னதே
    நித்தம் நித்தம் உம்மையே என்றுமே பாடுவேன்

    நானும் நீயும் இயேசுவைத் தேடுவோம்
    இன்றும் என்றும் எப்போதுமே(2)
    எந்தநாளுமே உந்தன் பாதமே
    உந்தன் பாதமே எந்தன் தஞ்சமே

    1. தாயின் கருவினில் தாங்கி கொண்டவர்
      துள்ளும் வயதில் பாதுகாத்தவர்
      பள்ளி பருவத்தில் கல்வி தந்தவர்
      நடக்கச் சொல்லி கற்றுத் தந்தவர்

    வாலிபம் என் வாலிபம் பரிசுத்த ஆவி கிருபையாலே நிறைந்த வாலிபம்
    ஆனந்தம் பேரானந்தம் கல்லூரி வாழ்க்கையில் இயேசு வேண்டும்
    காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே -நானும் நீயும்

    1. தேசம் விட்டு தேசம் போக வைத்தவர்
      பட்டம் பதவி வாங்கித் தந்தவர்
      உலகம் முழுவதும் என்னைப் பாட வைத்தவர்
      கல்விமானின் நாவைத் தந்தவர்

    நாளுமே எந்நாளுமே கிருபை மேலே கிருபை உயர்த்திடுமே (2)
    காலங்கள் யாவிலும் இயேசுவே எனக்கு வேண்டுமே – நானும் நீயும்


    Yaarai Theduven Yenge Oduven
    Ennai Thedi Vantha Thevanum Neere Neere
    Ennai Kandavar Ennai Thottavar
    Naal Ellam Ummai Paaduven
    Joyful Naatkale Cheerful Vaatkaiye
    Yesu Naamame En Ullam Sonnathe
    Nitham Nitham Ummaiye Entrume Paaduven

    Naanum Neeyum Yesuvai Theduvom
    Intrum Entrum Eppothume – 2
    Entha Naalume Unthan Paathame
    Unthan Paathame Enthan Thanjame

    Thaaiyin Karuvinil Thaangi Kondavar
    Thullum Vayathil Paathu Kaathavar
    Palli Paruvathil Kalvi Thanthavar
    Nadaka Solli Katru Thanthavar
    Vaalibam En Vaalibam
    Parisutha Aavi Kirubaiyaale Niraintha Vaalibam
    Aanantham Peranantham
    Kaloori Vaalkaiyil Yesuvae Enturm
    Kaalankal Yaavilum Yesuve Enaku Vendume – Naanum

    Thesam Vitu Thesam Poga Vaithavar
    Pattam Pathavi Vaangi Thanthavar
    Ulagam Muluvathum Ennai Paada Vaithavar
    Kalvimaanin Naavai Thanthavar
    Naalume Ennaalume
    Kirumai Mela Kirubai Uyarthidume
    Naalume Ennaalume
    Kirumai Mela Kirubai Uyarthidume
    Kaalankal Yaavilum Yesuve Enaku Vendume – Naanum

  • Yaarai Naan Pugalven யாரை நான் புகழுவேன்

    1. யாரை நான் புகழுவேன், யாரை நான் அறிகிறேன்?
      என் கதியும் பங்கும் யார், நான் பாராட்டும் மேன்மை யார்?
      தெய்வ ஆட்டுக்குட்டிதான்.
    2. யார் நான் நிற்கும் கன்மலை, யார் என் திட நம்பிக்கை?
      குற்றத்தைச் சுமந்தோர் யார்? தெய்வ நேசம் தந்தோர் யார்?
      தெய்வ ஆட்டுக்குட்டிதான்.
    3. என்தன் பிராண பெலன் யார், ஆத்துமத்தின் சாரம் யார்?
      யாரால் பாவி நீதிமான், யாரால் தெய்வ பிள்ளை நான்?
      தெய்வ ஆட்டுக்குட்டியால்.
    4. கஸ்தியில் சகாயர் யார், சாவின் சாவு ஆனோர் யார்?
      என்னைத் தூதர் கூட்டத்தில், சேர்ப்போர் யார் நான் சாகையில்?
      தெய்வ ஆட்டுக்குட்டிதான்.
    5. இயேசுதான் என் ஞானமே, அவர் என் சங்கீதமே;
      நீங்களும் புகழுங்கள், அவரைப் பின் செல்லுங்கள்,
      தெய்வ ஆட்டுக்குட்டியை.

    Yaarai Naan Pugalven, Yaarai Naan Arigiren Lyrics in English

    1. yaarai naan pukaluvaen, yaarai naan arikiraen?
      en kathiyum pangum yaar, naan paaraattum maenmai yaar?
      theyva aattukkuttithaan.
    2. yaar naan nirkum kanmalai, yaar en thida nampikkai?
      kuttaththaich sumanthor yaar? theyva naesam thanthor yaar?
      theyva aattukkuttithaan.
    3. enthan piraana pelan yaar, aaththumaththin saaram yaar?
      yaaraal paavi neethimaan, yaaraal theyva pillai naan?
      theyva aattukkuttiyaal.
    4. kasthiyil sakaayar yaar, saavin saavu aanor yaar?
      ennaith thoothar koottaththil, serppor yaar naan saakaiyil?
      theyva aattukkuttithaan.
    5. Yesuthaan en njaanamae, avar en sangaீthamae;
      neengalum pukalungal, avaraip pin sellungal,
      theyva aattukkuttiyai.
  • Yaar Yaaro Vaalvilae யார் யாரோ வாழ்விலே

    யார் யாரோ வாழ்விலே
    சிலுவையைக் கண்டீரோ
    சிலுவைக்காய் பணி செய்ய வாரீரோ? (2)

    1. தேசங்கள் சந்திக்க தேவையை நிரப்ப
      பாசம் கொண்டு பின்னே வருவோன் யார்? (2)
      என்னைப்போல் தன்னையும் நித்தமும் வெறுத்து
      சிலுவையை எடுத்து வருவோன் யார்? (2)
    2. பாவம் உலகைப் பலமாக மூடுது
      பக்தர் பலர்கூட சோர்புற்றார் (2)
      தீர்க்க தரிசனம் கூறியவர்கூட
      பின் வாங்கி இந்நாளில் போய்விட்டார் (2)
    3. உலகைப் பகைத்து, பாவத்தை வெறுத்து
      பரிசுத்தப் போர் செய்யச் செல்வோன் யார் (2)
      சிலுவையின் மேன்மைக்காய் சிறுமை அடைவோரை
      ஆசீர்வதிப்பதென் கடன் அல்லோ! (2)

    Yaar Yaaro Vaalvilae Lyrics in English
    yaar yaaro vaalvilae
    siluvaiyaik kannteero
    siluvaikkaay panni seyya vaareero? (2)

    1. thaesangal santhikka thaevaiyai nirappa
      paasam konndu pinnae varuvon yaar? (2)
      ennaippol thannaiyum niththamum veruththu
      siluvaiyai eduththu varuvon yaar? (2)
    2. paavam ulakaip palamaaka mooduthu
      pakthar palarkooda sorputtaாr (2)
      theerkka tharisanam kooriyavarkooda
      pin vaangi innaalil poyvittar (2)
    3. ulakaip pakaiththu, paavaththai veruththu
      parisuththap por seyyach selvon yaar (2)
      siluvaiyin maenmaikkaay sirumai ataivorai
      aaseervathippathen kadan allo! (2)
  • Yaar Yaar Yaar Neegal யார்? யார்? யார்? நீங்கள்

    யார்? யார்? யார்? நீங்கள்
    நாங்கள் இயேசுவின் குடும்பத்தினரே

    1. வெள்ளை அங்கி தரித்தவர்
      குருத்தோலைப் பிடித்தவர்
      தேவனைத் துதிப்பவர்
      தேவனோடு வாழ்பவர்
    2. ஆட்டுகுட்டியின் இரத்தத்தால்
      பாவம் குழுவபட்டவர்கள்
      உபத்திவங்கள் வந்தாலும்
      உண்மையோடு வாழ்பவர்

    Yaar Yaar Yaar Neegal Lyrics in English
    yaar? yaar? yaar? neengal
    naangal Yesuvin kudumpaththinarae

    1. vellai angi thariththavar
      kuruththolaip pitiththavar
      thaevanaith thuthippavar
      thaevanodu vaalpavar
    2. aattukuttiyin iraththaththaal
      paavam kuluvapattavarkal
      upaththivangal vanthaalum
      unnmaiyodu vaalpavar
  • Yaar Vendum Natha யார் வேண்டும் நாதா

    யார் வேண்டும் நாதா நீரல்லவோ
    எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
    பாழாகும் லோகம் வேண்டாமையா
    வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

    உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
    பேர் புகழ் கல்வி அழியாததோ
    பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
    பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

    சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
    பேரின்ப நாதா நீர் போதாதா
    யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
    எங்கே நான் போவேன் உம்மையல்லால்

    என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
    அடைக்கலம் ஏது உம்மையல்லால்
    கல்வாரி இன்றி கதியில்லையே
    கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்


    Yaar vendum natha Lyrics in English
    yaar vaenndum naathaa neerallavo
    ethu vaenndum naathaa um anpallavo
    paalaakum lokam vaenndaamaiyaa
    veennaana vaalkkai veruththaenaiyaa

    ulakaththin selvam nilaiyaakumo
    paer pukal kalvi aliyaathatho
    pin aen neer kaettir ikkaelviyai
    pathil enna solvaen neerae pothum

    sittinpa mokam seekkiram pom
    paerinpa naathaa neer pothaathaa
    yaar vaenndum entu aen kaettiro
    engae naan povaen ummaiyallaal

    ennaith thallinaal engae povaen
    ataikkalam aethu ummaiyallaal
    kalvaari inti kathiyillaiyae
    karththar ninpaatham saranatainthaen

  • Yaar Pirikka Mudiyum யார் பிரிக்க முடியும் என்

    யார் பிரிக்க முடியும் – என்
    இயேசுவின் அன்பிலிருந்து
    எது தான் பிரிக்க முடியும்
    என் நேசரின் அன்பிலிருந்து

    வேதனையோ நெருக்கடியோ
    சோதனையோ பிரித்திடுமோ

    வியாதிகளோ வியாகுலமோ
    கடன் தொல்லையோ பிரித்திடுமோ

    கவலைகளோ கஷ்டங்களோ
    நஷ்டங்களோ பிரித்திடுமோ

    பழிச்சொல்லோ பகைமைகளோ
    பொறாமைகளோ பிரித்திடுமோ


    Yaar Pirikka Mudiyum Lyrics in English
    yaar pirikka mutiyum – en
    Yesuvin anpilirunthu
    ethu thaan pirikka mutiyum
    en naesarin anpilirunthu

    vaethanaiyo nerukkatiyo
    sothanaiyo piriththidumo

    viyaathikalo viyaakulamo
    kadan thollaiyo piriththidumo

    kavalaikalo kashdangalo
    nashdangalo piriththidumo

    palichchaொllo pakaimaikalo
    poraamaikalo piriththidumo

  • Yaar Ennai Pirikakoodum யார் என்னை பிரிக்க கூடும்

    Yaar Ennai Pirikakoodum
    யார் என்னை பிரிக்க கூடும்(2)
    பொன்னோ பொருளோ
    உயர்வோ தாழ்வோ
    பசியோ பட்டினியோ
    எது தான் பிரிக்க கூடும்(2)

    1. உந்தன் அன்பை ருசிக்கும் முன்னே
      உலக அன்புக்காய் ஏங்கினேன்
      உந்தன் அன்பை ருசித்த பிறகு
      உமக்காய் பைத்தியமாய் மாறினேன் (3)
    2. சிலுவை சுமந்து சுயத்தை வெறுத்து
      உமக்காய் ஊழியம் செய்திடுவேன்
      என்ன ஆனாலும் எது நடந்தாலும்
      உமக்காய் என்றும் நான் வாழுவேன் (3)

    Yaar Ennai Pirikakoodum – யார் என்னை பிரிக்க கூடும் Lyrics in English
    Yaar Ennai Pirikakoodum
    yaar ennai pirikka koodum(2)
    ponno porulo
    uyarvo thaalvo
    pasiyo pattiniyo
    ethu thaan pirikka koodum(2)

    1. unthan anpai rusikkum munnae
      ulaka anpukkaay aenginaen
      unthan anpai rusiththa piraku
      umakkaay paiththiyamaay maarinaen (3)
    2. siluvai sumanthu suyaththai veruththu
      umakkaay ooliyam seythiduvaen
      enna aanaalum ethu nadanthaalum
      umakkaay entum naan vaaluvaen (3)
  • Yaar Ennai Kai Vitalum யார் என்னை கைவிட்டாலும்

    யார் என்னை கைவிட்டாலும்
    இயேசு கைவிட மாட்டார்
    கைவிட மாட்டார் கைவிட மாட்டார் கைவிடவே மாட்டார்
    இயேசு கைவிடவே மாட்டார்

    1. தாயும் அவரே தந்தையும் அவரே
      தாலாட்டுவார் சீராட்டுவார் — யார்
    2. இரத்தத்தால் கழுவி விட்டாரே
      இரட்சிப்பின் சந்தோஷம் எனக்கு தந்தாரே — யார்
    3. ஆவியினாலே அபிஷேகம் செய்து
      அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே — யார்
    4. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
      வேண்டிடுவேனே காத்திடுவாரே — யார்

    Yaar Ennai Kai Vitalum Lyrics in English

    yaar ennai kaivittalum
    Yesu kaivida maattar
    kaivida maattar kaivida maattar kaividavae maattar
    Yesu kaividavae maattar

    1. thaayum avarae thanthaiyum avarae
      thaalaattuvaar seeraattuvaar — yaar
    2. iraththaththaal kaluvi vittarae
      iratchippin santhosham enakku thanthaarae — yaar
    3. aaviyinaalae apishaekam seythu
      anpu vasanaththaal nadaththukintarae — yaar
    4. vaethanai thunpam nerukkum pothellaam
      vaenndiduvaenae kaaththiduvaarae — yaar
  • Yaakoba Pola Naan Poraduven யாக்கோபைப் போல நான் போராடுவேன்

    யாக்கோபைப் போல நான் போராடுவேன்
    எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
    விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
    நான் விட மாட்டேன்

    1. அன்னாளைப் போல ஆலயத்தில்
      அழுது நான் ஜெபித்திடுவேன்
      என் துக்கம் சந்தோஷமாய்
      மாறும் வரை ஜெபித்திடுவேன்
    2. கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
      அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
      எலியாவின் தேவனே
      இறங்கி வாருமையா
    3. தாவீதைப் போல அனுதினமும்
      துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
      கோலியாத் வந்தாலும்
      இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

    Yaakoba Pola Naan Poraduven Lyrics in English
    yaakkopaip pola naan poraaduvaen
    eliyaavaip pola naan jepiththiduvaen
    vidamaattaen vidamaattaen yaakkopai
    naan vida maattaen

    1. annaalaip pola aalayaththil
      aluthu naan jepiththiduvaen
      en thukkam santhoshamaay
      maarum varai jepiththiduvaen
    2. kaarmael parvathaththil nintiduvaen
      akkini irangum varai jepiththiduvaen
      eliyaavin thaevanae
      irangi vaarumaiyaa
    3. thaaveethaip pola anuthinamum
      thuthiththu naan makilnthiduvaen
      koliyaath vanthaalum
      Yesu naamaththilae muriyatippaen
  • Yaakkopennum Sitru Poochchiyae யாக்கோபென்னும் சிறு பூச்சியே நீ

    யாக்கோபென்னும் சிறு பூச்சியே – நீ
    ஒன்றுக்கும் கலங்கி விடாதே
    இஸ்ரவேலின் சிறு கூட்டமே
    நீ எதற்கும் பயந்து விடாதே

    உன்னை உண்டாக்கினவர்
    உன்னை சிருஷ்டித்தவர்
    உன் முன்னே நடந்து செல்கிறார்
    தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

    1. அழைத்தவர் கைவிடுவாரோ
      இல்லை இல்லை இல்லை
      தெரிந்தவர் விட்டிடுவாரோ
      இல்லை இல்லை இல்லை
      பெயர் சொல்லி அழைத்த தேவன்
      உன்னை மகிமை படுத்திடுவார்
    2. பலவீனன் ஆவதில்லை
      இல்லை இல்லை இல்லை
      சுகவீனம் தொடர்வதில்லை
      இல்லை இல்லை இல்லை
      சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
      சாபம் உன்னை அணுகுவதில்லை
    3. வியாதிகள் வருவதில்லை
      இல்லை இல்லை இல்லை
      வாதிகள் தொடர்வதில்லை
      இல்லை இல்லை இல்லை
      ஆண்டுகள் முடிவதில்லை
      அவர் கிருபையும் விலகுவதில்லை

    Yaakkopennum Sitru Poochchiyae Lyrics in English
    yaakkopennum sitru poochchiyae – nee
    ontukkum kalangi vidaathae
    isravaelin sitru koottamae
    nee etharkum payanthu vidaathae

    unnai unndaakkinavar
    unnai sirushtiththavar
    un munnae nadanthu selkiraar
    theengu unnai ontum seyyaathae

    1. alaiththavar kaividuvaaro
      illai illai illai
      therinthavar vitdiduvaaro
      illai illai illai
      peyar solli alaiththa thaevan
      unnai makimai paduththiduvaar
    2. palaveenan aavathillai
      illai illai illai
      sukaveenam thodarvathillai
      illai illai illai
      saaththaan unnai jeyippathillai
      saapam unnai anukuvathillai
    3. viyaathikal varuvathillai
      illai illai illai
      vaathikal thodarvathillai
      illai illai illai
      aanndukal mutivathillai
      avar kirupaiyum vilakuvathillai