Author: admin

  • Yaakkopai Pola Naan யாக்கோபை போல நான் போராடுவேன்

    யாக்கோபை போல நான் போராடுவேன்
    எலியாவை போல நான் ஜெபித்திடுவேன்
    விடமாட்டேன் விடமாட்டேன்
    யாக்கோபை போல நான் விடவே மாட்டேன்

    1. அன்னாளை போல ஆலயத்தில்
      அழுது நான் ஜெபித்திடுவேன்
      என் துக்கம் சந்தோஷமாய்
      மாறும் வரை ஜெபித்திடுவேன்
    2. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
      அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
      எலியாவின் தேவனே
      இரங்கி வாரும் ஐயா
    3. தாவீதை போல அனுதினமும்
      துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
      கோலியாத்து வந்தாலும்
      இயேசுவின் நாமத்திலே முறியடிப்பேன்

    Yaakkopai Pola Naan Lyrics in English
    yaakkopai pola naan poraaduvaen
    eliyaavai pola naan jepiththiduvaen
    vidamaattaen vidamaattaen
    yaakkopai pola naan vidavae maattaen

    1. annaalai pola aalayaththil
      aluthu naan jepiththiduvaen
      en thukkam santhoshamaay
      maarum varai jepiththiduvaen
    2. karmael parvathaththil nintiduvaen
      akkini irangum varai jepiththiduvaen
      eliyaavin thaevanae
      irangi vaarum aiyaa
    3. thaaveethai pola anuthinamum
      thuthiththu naan makilnthiduvaen
      koliyaaththu vanthaalum
      Yesuvin naamaththilae muriyatippaen
  • Devuni Sannidhilo
    దేవుని సన్నిధిలో

    దేవుని సన్నిధిలో
    ప్రతి రోజు నువ్వు గడిపే సమయం ఎంత
    శోధన సమయంలో
    ఆపవాదిని ఎదురించే ధైర్యం ఎంత (2)
    రాకడ సమయంలో – యేసుని చేరే విశ్వాసం
    ఈ లోకపు పందెంలో నీకున్న సహనమెంత (2)
    ఎంతా ఎంత – శ్రమ ఏదైనా
    నువ్వు కనపరిచే – పోరాటం ఎంతా
    ఎంతా ఎంత – నీ శత్రువు పైనా
    నువ్వు చూపించే – వాత్సల్యం ఎంతా ||దేవుని||

    తన పోలికలోనే నిన్ను నిర్మించాడు
    తన ఏలికలోనే నిన్ను ఊహించాడు (2)
    తన ఆజ్ఞను మీరి – నువ్వు చేసిన పాపాలన్ని
    దేవుని మనసును బాధించిన ఆ గాయం లోతెంత (2)
    ఎంతా ఎంత – పాపివైన
    నిను రక్షించిన – తండ్రి ప్రేమ ఎంత
    ఎంతా ఎంత – ఆ కలువరి సిలువలో
    నీకై కార్చిన – రక్తం విలువెంత ||దేవుని||

    నిను పిలిచినవాడు – ఎంతో నమ్మదగినవాడు
    ఆ పిలుపుకు తగినట్టు – దేవుని పనిలో వాడబడు (2)
    ఆత్మల కొరకైన – దేవుని దాహం తీర్చే భారం
    దేవుని సేవలో కొనసాగే నీ ప్రయాసం ఎంత (2)
    ఎంతా ఎంత – స్థితి ఏదైనా
    నువ్వు అర్పించే స్తుతి యాగం ఎంత
    ఎంతా ఎంత – దేవుని పనికై
    నువ్వు చేసే త్యాగం ఎంత ||దేవుని||


    Devuni Sannidhilo
    Prathi Roju Nuvu Gadipe Samayam Entha
    Shodhana Samayamlo
    Apavaadini Edurinche Dhairyam Enthaa (2)
    Raakada Samayamlo – Yesuni Chere Vishwaasam
    Ee Lokapu Pandemlo Neekunna Sahanamentha (2)
    Enthaa Entha – Shrama Edainaa
    Nuvu Kanapariche – Poraatam Entha
    Enthaa Entha – Nee Shathruvu Paina
    Nuvu Choopinche – Vaathsalyam Entha ||Devuni||

    Thana Polikalone Ninnu Nirminchaadu
    Thana Elikalone Ninnu Oohinchaadu (2)
    Thana Aaznanu Meeri – Nuvu Chesina Paapaalanni
    Devuni Manasunu Baadhinchina Aa Gaayam Lothenthaa (2)
    Enthaa Entha – Paapivaina
    Ninu Rakshinchina – Thandri Prema Entha
    Enthaa Entha – Aa Kaluvari Siluvalo
    Neekai Kaarchina – Raktham Viluventha ||Devuni||

    Ninu Pilichinavaadu – Entho Nammadaginavaadu
    Aa Pilupuku Thaginattu – Devuni Panilo Vaadabadu (2)
    Aathmala Korakaina – Devuni Daaham Theerche Bhaaram
    Devuni Sevalo Konasaage Nee Prayaasam Entha (2)
    Enthaa Entha – Sthithi Edainaa
    Nuvu Arpinche Sthuthi Yaagam Entha
    Enthaa Entha – Devuni Panikai
    Nuvu Chese Thyaagam Entha ||Devuni||

  • Daveedu Vale Natyamadi
    దావీదు వలె నాట్యమాడి

    దావీదు వలె నాట్యమాడి
    తండ్రీ నిన్ స్తుతించెదను (2)
    యేసయ్యా స్తోత్రముల్ (4) ||దావీదు||

    కష్టములొచ్చినా నష్టములొచ్చినా
    తండ్రీ నిన్ స్తుతించెదను (2) ||యేసయ్యా||

    తంబురతోను సితారతోను
    తండ్రీ నిన్ స్తుతించెదను (2) ||యేసయ్యా||

    పరిశుద్ధ రక్తముతో పాపము కడిగిన
    తండ్రీ నిన్ స్తుతించెదను (2) ||యేసయ్యా||

    నాకై సమస్తము చేసి ముగించిన
    తండ్రీ నిన్ స్తుతించెదను (2) ||యేసయ్యా||

    నాలో వున్నవాడు గొప్పదేవుడు
    తండ్రీ నిన్ స్తుతించెదను (2) ||యేసయ్యా||

    వ్యాధులన్నీ సిలువలో తీర్చిన
    తండ్రీ నిన్ స్తుతించెదను (2) ||యేసయ్యా||


    Daveedu Vale Natyamadi
    Thandree Nin Sthuthinchedanu (2)
    Yesayyaa Sthothramul (4) ||Daveedu||

    Kashtamulochchinaa Nashtamulochchinaa
    Thandree Nin Sthuthinchedanu (2) ||Yesayyaa||

    Thamburathonu Sithaarathonu
    Thandree Nin Sthuthinchedanu (2) ||Yesayyaa||

    Parishuddha Rakthamutho Paapamu Kadigina
    Thandree Nin Sthuthinchedanu (2) ||Yesayyaa||

    Naakai Samasthamu Chesi Muginchina
    Thandree Nin Sthuthinchedanu (2) ||Yesayyaa||

    Naalo Unnavaadu Goppa Devudu
    Thandree Nin Sthuthinchedanu (2) ||Yesayyaa||

    Vyaadhulanni Siluvalo Theerchina
    Thandree Nin Sthuthinchedanu (2) ||Yesayyaa||

  • Yaakkoepae Nee Vaeruunruvaay யாக்கோபே நீ வேரூன்றுவாய்

    யாக்கோபே நீ வேரூன்றுவாய் – 2
    பூத்து குலங்கிடுவாய்
    காய்த்து கனி தருவாய்
    பூமியெல்லாம் நிரப்பிடுவாய் இந்த
    ஏன் மகனே(ளே) நீ வேரூன்றுவாய்

    1. நானே காப்பாற்றுவேன்
      நாள்தோறும் நீர் பாய்ச்சுவேன்
      இரவும் பகலும் காத்துக் கொள்வேன் – உன்னை
      எவரும் தீங்கிழைக்க விடமாட்டேன்
    2. அருமையான மகன் அல்லவோ
      பிரியமான பிள்ளையல்லவோ – நீ
      உன்னை நான் இன்னும் நினைக்கின்றேன்
      உனக்காக என் இதயம் ஏங்குகின்றது
    3. நுகங்களை முறித்துவிட்டேன்
      கட்டுகளை அறுத்துவிட்டேன்
      இனிமேல் நீ அடிமை ஆவதில்லை
      எனக்கே ஊழியம் செய்திடுவாய்
    4. புதிய கூர்மையான
      போரடிக்கும் கருவியாக்குவேன்
      மலைகளை மிதித்து நொறுக்கிடுவாய்
      குன்றுகளை தவிடு பொடியாக்குவாய்
    5. மேடுகளை பிளந்து
      ஆறுகள் தோன்ற செய்வேன்
      பள்ளத்தாக்கின் நடுவினிலே
      ஊற்றுகள் புறப்பட்டு ஓடச் செய்வேன்
    6. நானே உங்கள் தேவன்
      நீங்கள் என் பிள்ளைகள்
      பாழான மண்மேடு கட்டப்படும்
      பாடலும் ஆடலும் மீண்டு;ம் கேட்கும்
    7. உன்னோடு நான் இருந்து
      உனக்காக வழக்காடுவேன்
      அச்சுறுத்துவோர் எவருமின்றி
      அமைதியிலே நீ இளைப்பாறுவாய்

    Yaakkoepae Nee Vaeruunruvaay Lyrics in English
    yaakkopae nee vaeroontuvaay – 2
    pooththu kulangiduvaay
    kaayththu kani tharuvaay
    poomiyellaam nirappiduvaay intha
    aen makanae(lae) nee vaeroontuvaay

    1. naanae kaappaattuvaen
      naalthorum neer paaychchuvaen
      iravum pakalum kaaththuk kolvaen – unnai
      evarum theengilaikka vidamaattaen
    2. arumaiyaana makan allavo
      piriyamaana pillaiyallavo – nee
      unnai naan innum ninaikkinten
      unakkaaka en ithayam aengukintathu
    3. nukangalai muriththuvittaen
      kattukalai aruththuvittaen
      inimael nee atimai aavathillai
      enakkae ooliyam seythiduvaay
    4. puthiya koormaiyaana
      poratikkum karuviyaakkuvaen
      malaikalai mithiththu norukkiduvaay
      kuntukalai thavidu potiyaakkuvaay
    5. maedukalai pilanthu
      aarukal thonta seyvaen
      pallaththaakkin naduvinilae
      oottukal purappattu odach seyvaen
    6. naanae ungal thaevan
      neengal en pillaikal
      paalaana mannmaedu kattappadum
      paadalum aadalum meenndu;m kaetkum
    7. unnodu naan irunthu
      unakkaaka valakkaaduvaen
      achchuruththuvor evaruminti
      amaithiyilae nee ilaippaaruvaay
  • Ya Ya Ya Ya Yayi Yayi Ya யா யா யாயி யாயி யா

    யா யா(2) யாயி யாயி யா(3)
    ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்
    வியாழன், வெள்ளி, சனி எல்லா நாளும்

    இயேசப்பா என்னை நேசிக்கிறார்
    இயேசப்பா உன்னை நேசிக்கிறார் } – 2

    உன்னை விட்டு வலகமாட்டேன்
    கைவிட மாட்டேன் என்றாரே – இயேசப்பா …


    Ya Ya Ya Ya Yayi Yayi Ya – யா யா யா யா யாயி யாயி யா Lyrics in English
    Ya Ya Ya Ya Yayi Yayi Ya
    yaa yaa(2) yaayi yaayi yaa(3)
    njaayiru, thingal, sevvaay, puthan
    viyaalan, velli, sani ellaa naalum

    iyaesappaa ennai naesikkiraar
    iyaesappaa unnai naesikkiraar } – 2

    unnai vittu valakamaattaen
    kaivida maattaen entarae – iyaesappaa …

  • Vizhundhu Pogaamal விழுந்து போகாமல்

    விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
    காக்க வல்லவரே தினமும் காப்பவரே (2)

    உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை (2)

    1. மகிமையின் சந்நிதானத்தில்
      மிகுந்த மகிழ்ச்சியுடன் (2)
      மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே (2) -உமக்கே
    2. அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் (2)
      இப்போதும் எப்போதுமே
      உமக்கே உரித்தாகட்டும் (2) -உமக்கே
    3. மெய் ஞானம் நீர்தானையா
      ரட்சகரும் நீர்தானையா (2)
      மீட்பரும் நீர்தானையா
      என் மேய்ப்பரும் நீர்தானையா (2) -உமக்கே

    Vizhundhu Pogaamal Lyrics in English

    vilunthu pokaamal thadukki vilaamal
    kaakka vallavarae thinamum kaappavarae (2)

    umakkae umakkae makimai maatchimai (2)

    1. makimaiyin sannithaanaththil
      mikuntha makilchchiyudan (2)
      maasatta makanaaka(makalaaka) niruththa vallavarae (2) -umakkae
    2. athikaaram vallamai kanamum makaththuvamum (2)
      ippothum eppothumae
      umakkae uriththaakattum (2) -umakkae
    3. mey njaanam neerthaanaiyaa
      ratchakarum neerthaanaiyaa (2)
      meetparum neerthaanaiyaa
      en maeypparum neerthaanaiyaa (2) -umakkae
  • Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai விழுகுது விழுகுது எரிகோ கோட்டை

    விழுகுது விழுகுது எரிகோ கோட்டை – அல்லேலூயா
    எழும்புது எழும்புது இயேசுவின் படை – துநளரள (2)
    துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம்
    துதிப்போம் தேசத்தை சொந்தமாக்குவோம் (2)

    1. யோசுவாவின் சந்ததி நாமே
      தேசத்தை சுதந்தரிப்போமே (2)
      உடன்படிக்கைப் பெட்டி நம்மோடு
      ஊர் ஊராய் வலம் வருவோமே (2)
    2. கால் மிதிக்கும் எவ்விடத்தையும்
      கர்த்தர் தந்திடுவாரே (2)
      எதிர்த்து நிற்க எவராலுமே
      முடியாது என்று வாக்குரைத்தாரே
    3. மோசேயோடு இருந்தது போல
      சேனைகளின் கர்த்தர் நம்மோடு
      தளபதியாய் முன் செல்கிறார்
      தளர்ந்திடாமல் பின் தொடர்வோம்
    4. அச்சமின்றி துணிந்து செல்வோமே
      அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே
      கர்த்தர் வார்த்தை நம் வாயிலே
      நிச்சயமாய் வெற்றி பெறுவோம்
    5. தேசத்து எதிரிகளெல்லாம்
      திகில் பிடித்து நடுங்குகின்றனர்
      கர்த்தர் செய்யும் அற்புதங்களை
      கேள்விப்பட்டு கலங்குகின்றனர்
    6. செங்கடலை வற்றச் செய்தவர்
      சீக்கிரத்தில் வெற்றி தருவார்
      யோர்தானை நிற்கச் செய்தவர் – நம்
      பாரதத்தை ஆளுகை செய்வார்

    Vizhukuthu Vizhukuthu Erikoe Koettai Lyrics in English
    vilukuthu vilukuthu eriko kottaை – allaelooyaa
    elumputhu elumputhu Yesuvin patai – thunalarala (2)
    thuthippom saaththaanai jeyippom
    thuthippom thaesaththai sonthamaakkuvom (2)

    1. yosuvaavin santhathi naamae
      thaesaththai suthantharippomae (2)
      udanpatikkaip petti nammodu
      oor ooraay valam varuvomae (2)
    2. kaal mithikkum evvidaththaiyum
      karththar thanthiduvaarae (2)
      ethirththu nirka evaraalumae
      mutiyaathu entu vaakkuraiththaarae
    3. moseyodu irunthathu pola
      senaikalin karththar nammodu
      thalapathiyaay mun selkiraar
      thalarnthidaamal pin thodarvom
    4. achchaminti thunninthu selvomae
      arikkai seythu aarpparippomae
      karththar vaarththai nam vaayilae
      nichchayamaay vetti peruvom
    5. thaesaththu ethirikalellaam
      thikil pitiththu nadungukintanar
      karththar seyyum arputhangalai
      kaelvippattu kalangukintanar
    6. sengadalai vattach seythavar
      seekkiraththil vetti tharuvaar
      yorthaanai nirkach seythavar – nam
      paarathaththai aalukai seyvaar
  • Vizhiththiruppoem! Vaekam விழித்திருப்போம்! வேகம்

    விழிப்புடன் செயலாற்றுவோம்!

    விழித்திருப்போம்! வேகம் உழைத்திடுவோம்!
    கழிந்திடும் நாட்களை உணர்ந்திடுவோம்!
    இடைவிடாது ஜெபித்திடுவோம்!
    இந்தியரை நாம் சுதந்தரிப்போம்!

    1. விரைந்து நெருங்கிடும் அவர் வருகை
      விளைந்து நிற்கும் வயல் வெளிகள்
      தாமதிக்க இனி காலமில்லை
      சிலுவை வீரரே ஆர்த்தெழுவீர்!
    2. அத்தி மரமும் துளிர்த்ததே
      ஆண்டவர் வருகையும் நெருங்கியதே
      விதைத்தவர் முன்னோர் அறுப்பவர் நாமே
      களஞ்சியம் சேர்ப்போம் விரைந்திடுவோம்!
    3. இந்தியர் அனைவரும் நமது ஜனம்
      ஆண்டவர் இயேசுவின் பின்னே வர
      சுவிசேஷத் தீபம் ஏற்றிவைப்போம்
      மங்கள நித்திய வாழ்வளிப்போம்!
    4. தூய்மை வாழ்வை அணிந்திருப்போம்
      தூயவர் வருகைக்குக் காத்திருப்போம்
      வஞ்சகப் பேயினை ஜெயித்திடுவோம்
      மங்கா விளக்காய் எரிந்திடுவோம்!

    Vizhiththiruppoem! Vaekam Lyrics in English
    vilippudan seyalaattuvom!

    viliththiruppom! vaekam ulaiththiduvom!
    kalinthidum naatkalai unarnthiduvom!
    itaividaathu jepiththiduvom!
    inthiyarai naam suthantharippom!

    1. virainthu nerungidum avar varukai
      vilainthu nirkum vayal velikal
      thaamathikka ini kaalamillai
      siluvai veerarae aarththeluveer!
    2. aththi maramum thulirththathae
      aanndavar varukaiyum nerungiyathae
      vithaiththavar munnor aruppavar naamae
      kalanjiyam serppom virainthiduvom!
    3. inthiyar anaivarum namathu janam
      aanndavar Yesuvin pinnae vara
      suviseshath theepam aettivaippom
      mangala niththiya vaalvalippom!
    4. thooymai vaalvai anninthiruppom
      thooyavar varukaikkuk kaaththiruppom
      vanjakap paeyinai jeyiththiduvom
      mangaa vilakkaay erinthiduvom!
  • Visuvasa Kappal Ondru விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது

    விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
    புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
    அசைந்தாடி செல்கின்றது – (2)
    அக்கரை நோக்கி – (2)

    1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
      பாரச்சுமையோடு செல்கின்றது
      பரபரப்போடே செல்கின்றது
      பரமன் வாழும் பரம் நோக்கி
      ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
    2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது
      அலைவந்து மோதியும் செல்கின்றது
      ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
      ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
      ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ
    3. நீடிய பொறுமையோடே செல்கின்றது
      நீண்ட பயணமாக செல்கின்றது
      நிலைப் பலமாக செல்கின்றது
      நிரந்தரமான இடத்தைக் காண
      ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

    Visuvasa Kappal Ondru Lyrics in English
    visuvaasak kappal ontu selkintathu
    puyal vantha pothum thental veesum pothum
    asainthaati selkintathu – (2)
    akkarai Nnokki – (2)

    1. parantha samuththiraththil selkintathu
      paarachchumaiyodu selkintathu
      paraparappotae selkintathu
      paraman vaalum param Nnokki
      aelo – aelaelo – (6) aa – aa
    2. aalam nirai kadalil selkintathu
      alaivanthu mothiyum selkintathu
      aarpparippotae selkintathu
      aanndavar atharku maalumiyaam
      aelo – aelaelo – (6) aa – aa
    3. neetiya porumaiyotae selkintathu
      neennda payanamaaka selkintathu
      nilaip palamaaka selkintathu
      nirantharamaana idaththaik kaana
      aelo – aelaelo – (6) aa – aa
  • Visuvaasiyin Kaadhil Pada Yesu Vendra Naamam விசுவாசியின் காதில்பட யேசுவென்ற நாமம்

    விசுவாசியின் காதில்பட, யேசுவென்ற நாமம்
    விருப்பாயவர் செவியில் தொனி இனிப்பாகுது பாசம்.

    1. பசித்த ஆத்துமாவைப் பசியாற்று மன்னாவதுவே;
      முசிப்பாறுதல் இளைத்தோர்க்கெல்லாம் முற்றும் அந்தப் பெயரே. — விசு
    2. துயரையது நீக்கிக் காயமாற்றிக் குணப்படுத்தும்;
      பயங்கள் யாவும் யேசுவென்றால் பறந்தோடியே போகும். — விசு
    3. காயப்பட்ட இருதயத்தைக் கழுவிச் சுத்தப்படுத்தும்,
      மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கம். — விசு
    4. எல்லை இல்லாக் கிருபைத்திரள் ஏற்றுநிறைந்திருக்கும்,
      எல்லா நாளும் மாறாச்செல்வம் யேசுவென்ற பெயரே. — விசு
    5. என்னாண்டவா, என் ஜீவனே, என் மார்க்கமே, முடிவே,
      என்னால் வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும், தேவே. — விசு

    Visuvaasiyin Kaadhil Pada Yesu Vendra Naamam Lyrics in English

    visuvaasiyin kaathilpada, yaesuventa naamam
    viruppaayavar seviyil thoni inippaakuthu paasam.

    1. pasiththa aaththumaavaip pasiyaattu mannaavathuvae;
      musippaaruthal ilaiththorkkellaam muttum anthap peyarae. — visu
    2. thuyaraiyathu neekkik kaayamaattik kunappaduththum;
      payangal yaavum yaesuvental paranthotiyae pokum. — visu
    3. kaayappatta iruthayaththaik kaluvich suththappaduththum,
      maayaikonnda nenjaiyathu mayakkamintividukkam. — visu
    4. ellai illaak kirupaiththiral aettunirainthirukkum,
      ellaa naalum maaraachchelvam yaesuventa peyarae. — visu
    5. ennaanndavaa, en jeevanae, en maarkkamae, mutivae,
      ennaal varunthuthiyai neerae aettukkollum, thaevae. — visu