Author: admin

  • Yaesu Nasaraiyinathipathiyae யேசு நசரையி னதிபதியே

    யேசு நசரையி னதிபதியே, – பவ நரர்பினை யென வரும்.

    தேசுறு பரதல வாசப் பிரகாசனே
    ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. — யேசு

    1. இந்த உலகு சுவை தந்து போராடுதே,
      எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
      தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
      சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. — யேசு
    2. நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
      நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
      தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
      தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். — யேசு
    3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
      கேடுபாடுகள் யாவையும் தீரும்;
      பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்;
      பொன்னு லோகமதில் என்னையே சேரும். — யேசு

    Yaesu Nasaraiyinathipathiyae Lyrics in English
    yaesu nasaraiyi nathipathiyae, – pava nararpinai yena varum.

    thaesutru parathala vaasap pirakaasanae
    jeevanae, amarar paavanae makaththuva. — yaesu

    1. intha ulaku suvai thanthu poraaduthae,
      enathudalum athuvo tisainthu seeraaduthae;
      thanthara alakai soola nintu vaathaaduthae;
      saami, paaviyakam Nnoyinil vaaduthae. — yaesu
    2. nin suya pelanallaamal en pelan aethu
      ninaivu, seyal, vasanam, muluthum pollaathu;
      thanjam unai atainthaen, thavara vidaathu;
      thaangi aal karunnai ongi eppothum. — yaesu
    3. kirupaiyudan en iruthayanthanil vaarum;
      kaedupaadukal yaavaiyum theerum;
      porumai, nampikkai, anpu pothavae thaarum;
      ponnu lokamathil ennaiyae serum. — yaesu
  • Yaesappaa Unka Naamaththil இயேசப்பா உங்க நாமத்தில்

    இயேசப்பா உங்க நாமத்தில்
    இன்றும் அற்புதங்கள் நடக்குது
    பேய்கள் ஓடுது நோய்கள் தீருது
    பாவங்கள் பறந்தோடுது

    உந்தன் வல்லமைகள் குறைந்து போகவில்லை
    உந்தன் உயிர்த்தெழுதல் மகிமை மாறவில்லை (2)

    1. துன்பங்கள் தொல்லைகள் வியாதிகள் நோய்கள்
      வந்தாலும் நம் இயேசு குணமாக்குவார்
      விசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்
      தேவ மகிமையை கண்டிடுவோம்
    2. மந்திர சூனியம் செய்வினை கட்டுக்கள்
      இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
      ஆவியானவர் நமக்குள் இருப்பதால்
      உலகத்தை நாம் கலக்கிடுவோம்
    3. சாத்தானின் சதிகளா பாவத்தின் வாழ்க்கையா
      இன்றே நம் இயேசு உடைத்தெறிவார்
      துதியின் ஆயுதம் நமக்குள் இருந்தால்
      அசுத்த ஆவியை துரத்திடுவோம்

    Yaesappaa Unka Naamaththil Lyrics in English
    iyaesappaa unga naamaththil
    intum arputhangal nadakkuthu
    paeykal oduthu Nnoykal theeruthu
    paavangal paranthoduthu

    unthan vallamaikal kurainthu pokavillai
    unthan uyirththeluthal makimai maaravillai (2)

    1. thunpangal thollaikal viyaathikal Nnoykal
      vanthaalum nam Yesu kunamaakkuvaar
      visuvaasam namakkul irunthaal pothum
      thaeva makimaiyai kanndiduvom
    2. manthira sooniyam seyvinai kattukkal
      inte nam Yesu utaiththerivaar
      aaviyaanavar namakkul iruppathaal
      ulakaththai naam kalakkiduvom
    3. saaththaanin sathikalaa paavaththin vaalkkaiyaa
      inte nam Yesu utaiththerivaar
      thuthiyin aayutham namakkul irunthaal
      asuththa aaviyai thuraththiduvom
  • Yaen Maganae Innum ஏன் மகனே மகளே இன்னும்

    ஏன் மகனே (மகளே) இன்னும்
    இன்னும் பயம் உனக்கு
    ஏன் நம்பிக்கை இல்லை?
    உன்னோடு நான் இருக்க
    உன் படகு மூழ்கிடுமோ?

    கரை சேர்ந்திடுவாய் (நீ) கலங்காதே -2

    நற்கிரியை தொடங்கியவர்
    நிச்சயமாய் முடித்திடுவார்-உன்னில்
    திகிலூட்டும் காரியங்கள்
    செய்திடுவார் உன் வழியாய் -கரை

    நீதியினால் ஸ்திரப்படுவாய்
    கொடுமைக்கு நீ தூரமாவாய்
    திகில் உன்னை அணுகாது
    பயமில்லாத வாழ்வு உண்டு

    படைத்தவரே உனக்குள்ளே
    செயலாற்றி மகிழ்கின்றார் – உன்னைப்
    விருப்பத்தையும் ஆற்றலையும்
    தருகின்றார் அவர் சித்தம் செய்ய

    வழுவாமல் காத்திடுவார்
    நீதிமானாய் நிறுத்திடுவார்
    மகிமையுள்ள அவர் சமூகத்திலே
    மகிழ்வோடு நிற்கச் செய்வார்

    வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்
    வழி குரல் கேட்கும்
    கூப்பிடுதல் சத்தம் கேட்பார்
    மனம் இரங்கி பதிலளிப்பார்


    Yaen maganae innum Lyrics in English
    aen makanae (makalae) innum
    innum payam unakku
    aen nampikkai illai?
    unnodu naan irukka
    un padaku moolkidumo?

    karai sernthiduvaay (nee) kalangaathae -2

    narkiriyai thodangiyavar
    nichchayamaay mutiththiduvaar-unnil
    thikiloottum kaariyangal
    seythiduvaar un valiyaay -karai

    neethiyinaal sthirappaduvaay
    kodumaikku nee thooramaavaay
    thikil unnai anukaathu
    payamillaatha vaalvu unndu

    pataiththavarae unakkullae
    seyalaatti makilkintar – unnaip
    viruppaththaiyum aattalaiyum
    tharukintar avar siththam seyya

    valuvaamal kaaththiduvaar
    neethimaanaay niruththiduvaar
    makimaiyulla avar samookaththilae
    makilvodu nirkach seyvaar

    vali thavari saaynthaalum ithuthaan
    vali kural kaetkum
    kooppiduthal saththam kaetpaar
    manam irangi pathilalippaar

  • Yaekovaa Thaevanukku Aayiram Naamangal யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

    யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
    எதை சொல்லி பாடிடுவேன்
    என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
    கரம் தட்டி பாடிடுவேன்

    பல்லவி

    யேகோவா ஷாலோம்
    யேகோவா ஷம்மா
    யேகோவா ரூவா
    யேகோவா ரவ்ப்பா

    1. எல்லோரிக்கு அல்லேலூயா
      என்னை நீரே கண்டீரையா
      ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
      நான் தாகத்தோடு வந்த போது
      ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
      தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா
    2. எல்ஷடாயும் நீங்க தாங்க
      சர்வ வல்ல தேவனாக
      என்னை என்றும் நடத்துவீங்க
      எபினேசரும் நீங்க தாங்க
      உதவி செய்யும் தேவனாக
      என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா
    3. எல்லோகியும் நீங்க தாங்க
      என்றும் உள்ள தேவனாக
      எந்த நாளும் பாடுவீங்க
      இம்மானுவேல் நீங்க தாங்க
      மண்ணில் வந்த தேவன் நீங்க
      இன்றும் என்றும் பாடுவீங்க — யேகோவா

    Yehova Devanukku
    yaekovaa thaevanukku aayiram naamangal
    ethai solli paadiduvaen
    en karththaathi karththar seytha nanmaikal aayiram
    karam thatti paadiduvaen

    pallavi

    yaekovaa shaalom
    yaekovaa shammaa
    yaekovaa roovaa
    yaekovaa ravppaa

    1. ellorikku allaelooyaa
      ennai neerae kannteeraiyaa
      aekkamellaam theerththeeraiyaa
      naan thaakaththodu vantha pothu
      jeeva thannnneer enakku thanthu
      thaakamellaam theerththeeraiyaa — yaekovaa
    2. elshadaayum neenga thaanga
      sarva valla thaevanaaka
      ennai entum nadaththuveenga
      epinaesarum neenga thaanga
      uthavi seyyum thaevanaaka
      ennai entum thaanguveenga — yaekovaa
    3. ellokiyum neenga thaanga
      entum ulla thaevanaaka
      entha naalum paaduveenga
      immaanuvael neenga thaanga
      mannnnil vantha thaevan neenga
      intum entum paaduveenga — yaekovaa
  • Yacob Ennum யாக்கோபென்னும் சிறு பூச்சியே

    யாக்கோபென்னும் சிறு பூச்சியே
    நீ ஒன்றுக்கும் கலங்கி விடாதே
    இஸ்ரவேலின் சிறு கூட்டமே
    நீ எதற்கும் பயந்துவிடாதே

    உன்னை உண்டாக்கினவர்
    உன்னை சிருஷ்டித்தவர்
    உன் முன்னே நடந்து செல்கிறார்
    தீங்கு உன்னை ஒன்றும் செய்யாதே

    அழைத்தவர் கைவிடுவாரோ – இல்லை
    தெரிந்தவர் விட்டிடுவாரோ – இல்லை
    பேர் சொல்லி அழைத்த தேவன்
    உன்னை மகிமைப்படுத்திடுவார்

    பெலவீனன் ஆவதில்லை – இல்லை
    சுகவீனம் தொடர்வதில்லை – இல்லை
    சாத்தான் உன்னை ஜெயிப்பதில்லை
    சாபம் உன்னை அணுகுவதில்லை

    வியாதிகள் வருவதில்லை – இல்லை
    வாதைகள் தொடர்வதில்லை – இல்லை
    ஆண்டுகள் முடிவதில்லை
    அவர் கிருபையோ விலகுவதில்லை


    Yacob ennum Lyrics in English
    yaakkopennum sitru poochchiyae
    nee ontukkum kalangi vidaathae
    isravaelin sitru koottamae
    nee etharkum payanthuvidaathae

    unnai unndaakkinavar
    unnai sirushtiththavar
    un munnae nadanthu selkiraar
    theengu unnai ontum seyyaathae

    alaiththavar kaividuvaaro – illai
    therinthavar vitdiduvaaro – illai
    paer solli alaiththa thaevan
    unnai makimaippaduththiduvaar

    pelaveenan aavathillai – illai
    sukaveenam thodarvathillai – illai
    saaththaan unnai jeyippathillai
    saapam unnai anukuvathillai

    viyaathikal varuvathillai – illai
    vaathaikal thodarvathillai – illai
    aanndukal mutivathillai
    avar kirupaiyo vilakuvathillai

  • Yaarum Illai Raja யாரும் இல்லை ராஜா

    யாரும் இல்லை ராஜா
    உம்மை போல என்னை தொட்டவர்கள்
    வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
    யாரும் இல்லை ராஜா

    உம் இரக்கங்கள் பெரும் நதியை போல்
    நீர் தொட்டால் சுகம் உண்டு
    உம் செட்டையின் கீழ் பாதுகாவலுண்டு
    உம்மை போல் யாருண்டு

    யாரும் இல்லை ராஜா
    உம்மை போல என்னை தொட்டவர்கள்
    வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன்
    யாரும் இல்லை ராஜா


    Yaarum Illai Raja Lyrics in English
    yaarum illai raajaa
    ummai pola ennai thottavarkal
    vaalnaal ellaam engu thaetinaalum, kaanneen
    yaarum illai raajaa

    um irakkangal perum nathiyai pol
    neer thottal sukam unndu
    um settaைyin geel paathukaavalunndu
    ummai pol yaarunndu

    yaarum illai raajaa
    ummai pola ennai thottavarkal
    vaalnaal ellaam engu thaetinaalum, kaanneen
    yaarum illai raajaa

  • Yaarum Illa Nerathil Naan யாரும் இல்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில்

    யாரும் இல்லா நேரத்தில், நான் தவித்த நேரத்தில்
    இயேசு எந்தன் பக்கம் வந்தாரே

    சோர்ந்து போன நேரத்தில், கலங்கி நின்ற வேளையில்
    இயேசு எந்தன் கை பிடித்தாரே

    1. நல்லவர் இயேசு, சாத்தானை வென்றவர்
      என் வாழ்வின் மேன்மையும், நீரே தேவா
      வல்லமையின் தேவனே, அன்பின் இயேசு ராஜனே
      கோடாகோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன்
      உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே — யாரும்
    2. சர்வ வல்லவர், பரிசுத்தமானவர்
      ஆராதனை உமக்கே, என் இயேசுவே
      ஆத்துமாவின் நேசரே, சேனைகளின் தேவனே
      உம் கிருபை போதுமே, தூய ஆவியே
      உந்தன் நாமம் என்றென்றும் உயர்ந்ததுவே — யாரும்

    Yaarum Illaa Naeraththil Lyrics in English

    yaarum illaa naeraththil, naan thaviththa naeraththil
    Yesu enthan pakkam vanthaarae

    sornthu pona naeraththil, kalangi ninta vaelaiyil
    Yesu enthan kai pitiththaarae

    1. nallavar Yesu, saaththaanai ventavar
      en vaalvin maenmaiyum, neerae thaevaa
      vallamaiyin thaevanae, anpin Yesu raajanae
      kodaakoti sthoththiram naan seluththiduvaen
      unthan naamam ententum athisayamae — yaarum
    2. sarva vallavar, parisuththamaanavar
      aaraathanai umakkae, en Yesuvae
      aaththumaavin naesarae, senaikalin thaevanae
      um kirupai pothumae, thooya aaviyae
      unthan naamam ententum uyarnthathuvae — yaarum
  • Yaarukkaai Vaazhkintraai Nee யாருக்காய் வாழ்கின்றாய் நீ

    யாருக்காய் வாழ்கின்றாய் நீ
    இந்த வையகந்தனிலே நீ
    வாழ்ந்திடும் நாட்களெல்லாம்
    யாருக்காய் வாழ்கின்றாய் நீ

    1. மாம்ச இச்சையில் சிக்கலுண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      சிற்றின்பப் பிரியராய்
      வாழ்வாருண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      இவர் நாளெல்லாம் தீழ்ப்பான
      நோக்கங் கொண்டோர் (2)
      இவர் வாழ்வெல்லாம்
      பாவமும் சாபமுமே (2) – நீ
    2. பணம் பணம் என்றிடும்
      பலருமுண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      மனமெல்லாம் செல்வத்தைச்
      சேர்த்திடவே
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      இவர் மூச்செல்லாம்
      ஆஸ்திக்காய் அலறி நிற்கும் (2)
      ஆனால் வாழ்வெல்லாம்
      வறட்சியும் தாழ்ச்சியுமே (2) – நீ
    3. கொள்கைக்காய் வாழ்பவர்
      பலருமுண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      பெருமைக்கு விலையாகிப்
      போவாருண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      இவர் நாளெல்லாம்
      விரிவில்லா மனதுடையோர் (2)
      இவர் வாழ்வெல்லாம்
      சாதனை இழந்து நிற்பார் (2) – நீ
    4. உடைபட்ட அப்பமாய்
      திகழ்வாருண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      கரைந்திடும் உப்பாக நிற்பாருண்டு
      இந்தப் புவியினிலே இந்தப்
      புவியினிலே
      இவர் நாளெல்லாம்
      இயேசுவுக்காய் மறைந்து நிற்பார் (2)
      வெறும் கூப்பிடும்
      சப்தமாய் பணிபுரிவார் (2) – நீ

    Yaarukkaai Vaazhkintraai Nee Lyrics in English
    yaarukkaay vaalkintay nee
    intha vaiyakanthanilae nee
    vaalnthidum naatkalellaam
    yaarukkaay vaalkintay nee

    1. maamsa ichchaைyil sikkalunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      sittinpap piriyaraay
      vaalvaarunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      ivar naalellaam theelppaana
      Nnokkang konntoor (2)
      ivar vaalvellaam
      paavamum saapamumae (2) – nee
    2. panam panam entidum
      palarumunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      manamellaam selvaththaich
      serththidavae
      inthap puviyinilae inthap
      puviyinilae
      ivar moochchellaam
      aasthikkaay alari nirkum (2)
      aanaal vaalvellaam
      varatchiyum thaalchchiyumae (2) – nee
    3. kolkaikkaay vaalpavar
      palarumunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      perumaikku vilaiyaakip
      povaarunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      ivar naalellaam
      virivillaa manathutaiyor (2)
      ivar vaalvellaam
      saathanai ilanthu nirpaar (2) – nee
    4. utaipatta appamaay
      thikalvaarunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      karainthidum uppaaka nirpaarunndu
      inthap puviyinilae inthap
      puviyinilae
      ivar naalellaam
      Yesuvukkaay marainthu nirpaar (2)
      verum kooppidum
      sapthamaay pannipurivaar (2) – nee
  • Yaaritam Selvoem Iraivaa யாரிடம் செல்வோம் இறைவா

    யாரிடம் செல்வோம் இறைவா
    வாழ்வு தரும் வார்;த்தையெல்லாம்
    உம்மிடம் அன்றோ உள்ளன
    இறைவா……. இறைவா……. (1)
    (யாரிடம் செல்வோம் இறைவா…….)

    அலைமோதும் உலகினிலே
    ஆறுதல் நீ தரவேண்டும் (2)
    அண்டி வந்தோம் அடைக்கலம் நீ
    ஆதரித்தே அரவணைப்பாய் (1)
    (யாரிடம் செல்வோம் இறைவா…….)

    மனதினிலே போராட்டம்
    மனிதனையே வாட்டுதைய்யா (2)
    குணமதிலே மாறாட்டம்
    குவலயம் தான் இணைவதெப்போ (1)
    (யாரிடம் செல்வோம் இறைவா…….)

    வேரறுந்த மரங்களிலே
    விளைந்திருக்கும் கனிகளைப் போல் (2)
    உலகிருக்கும் நிலை கண்டு
    உனது மனம் இரங்காதோ (1)
    (யாரிடம் செல்வோம் இறைவா…….)


    Yaaritam Selvoem Iraivaa Lyrics in English
    yaaridam selvom iraivaa
    vaalvu tharum vaar;ththaiyellaam
    ummidam anto ullana
    iraivaa……. iraivaa……. (1)
    (yaaridam selvom iraivaa…….)

    alaimothum ulakinilae
    aaruthal nee tharavaenndum (2)
    annti vanthom ataikkalam nee
    aathariththae aravannaippaay (1)
    (yaaridam selvom iraivaa…….)

    manathinilae poraattam
    manithanaiyae vaattuthaiyyaa (2)
    kunamathilae maaraattam
    kuvalayam thaan innaivatheppo (1)
    (yaaridam selvom iraivaa…….)

    vaeraruntha marangalilae
    vilainthirukkum kanikalaip pol (2)
    ulakirukkum nilai kanndu
    unathu manam irangaatho (1)
    (yaaridam selvom iraivaa…….)

  • Yaaridam Solven Yaaridam Solven யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்

    யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
    எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
    உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
    உம்மிடம் சொல்வேன்

    1. உலகம் அழைக்கிறது – உம்
      நாமமும் அழைக்கிறது
      உலகை வெறுக்கவில்லை
      உம்மையும் மறக்கவில்லை
      நானென்ன செய்யட்டும் தேவா
    2. இச்சைகள் இழுக்கிறது – உம்
      சத்தியம் தடுக்கிறது
      புவியை வெறுத்திட
      பிதாவை பற்றிக்கொள்ள
      மனதில் பெலன் தாருமே
    3. இரட்சிப்பு விளையாட்டா – நம்
      இரட்சகர் விளையாட்டா
      எத்தனை முறை விழ
      எத்தனை முறை எழ
      மன்னிப்பு இன்னொன்று உண்டா

    Yaaridam Solven Yaaridam Solven Lyrics in English
    yaaridam solvaen yaaridam solvaen
    enthan thukkaththai enthan kathaiyai enthan thunpaththai
    ummidam ummidam ummidamthaanae
    ummidam solvaen

    1. ulakam alaikkirathu – um
      naamamum alaikkirathu
      ulakai verukkavillai
      ummaiyum marakkavillai
      naanenna seyyattum thaevaa
    2. ichchaைkal ilukkirathu – um
      saththiyam thadukkirathu
      puviyai veruththida
      pithaavai pattikkolla
      manathil pelan thaarumae
    3. iratchippu vilaiyaatta – nam
      iratchakar vilaiyaatta
      eththanai murai vila
      eththanai murai ela
      mannippu innontu unndaa