Author: admin

  • Visuvaasathal Neethiman Pilaippan விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்

    விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; – மெய்
    விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.

    1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; – முழு
      விஷமான பாவத்தினால் இறந்தோர். — விசு
    2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; – நரர்
      செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. — விசு
    3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; – எச்
      சாபம் அழிவினுக்கம் தகைமை யுற்றோம். — விசு
    4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; – அவர்
      மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். — விசு
    5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்? – அவன்
      பாதகம் பழிமரணம், யாவுமே போகும். — விசு
    6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்; – தீய
      பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். — விசு

    Visuvaasathal Neethiman Pilaippan Lyrics in English

    visuvaasaththaal neethimaan pilaippaan; – mey
    visuvaasamullavan thaan thalaippaan.

    1. nisamaaka naam paavaththinil piranthor; – mulu
      vishamaana paavaththinaal iranthor. — visu
    2. uyyum vakaiyariyom; pelanaeyillai; – narar
      seyyum kiriyaikalil nalanaeyillai. — visu
    3. paavak kadanolikkap palamae yattaோm; – ech
      saapam alivinukkam thakaimai yuttaோm. — visu
    4. thaevan kirupaiyonte namaip paarkkum; – avar
      maavanpae paavikalin kadan theerkkum. — visu
    5. neethimaanaik kuttanjaatta yaaraalaeyaakum? – avan
      paathakam palimaranam, yaavumae pokum. — visu
    6. thaevanin pillai naanente avan thulluvaan; – theeya
      paava valithanaip pakaiththae thalluvaan. — visu
  • Visuvaasamey Nam Jeyamey விசுவாசமே நம் ஜெயமே

    விசுவாசமே நம் ஜெயமே
    விலை மதியா தோர்
    நல் பொக்கிஷமே
    விசுவாசமாம் கேடகம் தாங்கி
    விசுவாச பாதையில் முன்னேறுவோம்

    1.மலை போன்ற துன்பங்கள் நெருங்கிடினும்
    மலையாதே யாவும் அகன்றிடுமே வியாதி
    வருத்தம் போராட்டம் வந்தும்
    விசுவாசத்தால் நாமும் ஜெயமடைவோம்

    2.எரிகோவின் மதில்கள் தகர்ந்திடவே
    ஏகிச் சென்றான் பக்தன் யோசுவாவும்
    விசுவாசத்தாலே முன்னேறியே நாம்
    வல்லவர் பெலத்தால் வென்றிடுவோம்

    3.விசுவாசம் காத்திட தம் ஜீவனை
    விசுவாச வீரர்கள் இழந்தனரே
    நல்ல போராட்டம் போராடியே
    நாம் விசுவாசத்தை என்றும்
    காத்துக் கொள்வோம்

    4.விசுவாச நம்பிக்கை அறிக்கையிலும்
    திடமான மனதுடன் நிலைத்திருப்போம்
    வாக்கு மாறாத கர்த்தரை நிதமும் விசுவாசத்தோடு நாம்
    பின் செல்லுவோம்

    5.பாவங்கள் பாரங்கள் அகற்றிடவே
    நாம் பரிசுத்தர் சிந்தையை அணிந்திடுவோம்
    இயேசுவை நோக்கி சீராக ஓடி
    விசுவாச ஓட்டத்தை முடித்திடுவோம்


    Visuvaasamey Nam Jeyamey Lyrics in English
    visuvaasamae nam jeyamae
    vilai mathiyaa thor
    nal pokkishamae
    visuvaasamaam kaedakam thaangi
    visuvaasa paathaiyil munnaeruvom

    1.malai ponta thunpangal nerungitinum
    malaiyaathae yaavum akantidumae viyaathi
    varuththam poraattam vanthum
    visuvaasaththaal naamum jeyamataivom

    2.erikovin mathilkal thakarnthidavae
    aekich sentan pakthan yosuvaavum
    visuvaasaththaalae munnaeriyae naam
    vallavar pelaththaal ventiduvom

    3.visuvaasam kaaththida tham jeevanai
    visuvaasa veerarkal ilanthanarae
    nalla poraattam poraatiyae
    naam visuvaasaththai entum
    kaaththuk kolvom

    4.visuvaasa nampikkai arikkaiyilum
    thidamaana manathudan nilaiththiruppom
    vaakku maaraatha karththarai nithamum visuvaasaththodu naam
    pin selluvom

    5.paavangal paarangal akattidavae
    naam parisuththar sinthaiyai anninthiduvom
    Yesuvai Nnokki seeraaka oti
    visuvaasa ottaththai mutiththiduvom

  • Visuvaasam Perukita Vaentum விசுவாசம் பெருகிட வேண்டும்

    விசுவாசம் பெருகிட வேண்டும்
    நிலைத்தே நின்றிட வேண்டும்
    இயேசுவைப் பணிந்திட வேண்டும்
    நீடூழி காலமாய் மீண்டும்

    1. அறிந்தோர் அறிவிக்காது ஏனோ
      பாவத்தின் விலங்குகள் காரணமோ
      மீண்டும் மீண்டும் விழுவது ஏனோ
      உலக மாமிச மயக்கம் தானோ
    2. ஜெபத்தில் தளர்ச்சி ஏனோ
      மறைவான பாவங்கள் காரணமோ
      வீணான கேள்விகள் எழுப்புவதேனோ
      வேதத்தில் பற்றில்லாத தாலோ
    3. வாழ்வில் மந்தாரம் ஏனோ
      விசுவாசத் துரோகம் காரணமோ
      அழைப்பில் அசட்டை கொண்டதேனோ
      உலகின் மீதுள்ள நாட்டம்தானோ

    Visuvaasam Perukita Vaentum Lyrics in English
    visuvaasam perukida vaenndum
    nilaiththae nintida vaenndum
    Yesuvaip panninthida vaenndum
    neetooli kaalamaay meenndum

    1. arinthor arivikkaathu aeno
      paavaththin vilangukal kaaranamo
      meenndum meenndum viluvathu aeno
      ulaka maamisa mayakkam thaano
    2. jepaththil thalarchchi aeno
      maraivaana paavangal kaaranamo
      veennaana kaelvikal eluppuvathaeno
      vaethaththil pattillaatha thaalo
    3. vaalvil manthaaram aeno
      visuvaasath thurokam kaaranamo
      alaippil asattaை konndathaeno
      ulakin meethulla naattamthaano
  • Visuvaasak Kuuttamae விசுவாசக் கூட்டமே

    விசுவாசக் கூட்டமே ஒன்று சேருங்கள் – நம்
    விசுவாசம் உலகையே அசைத்திடுமே

    கால்கள் முடக்கித் தொழுதிடுவோம்
    நாவால் அறிக்கைசெய்திடுவோம்
    இயேசுவே கர்த்தரென்று – நம்

    1. ஜெபம் என்பது நம் மூச்சாகட்டும்
      வேதம் என்றுமே நல் தீபமாகட்டும்
      பாவம் என்றுமே நம் எதிரியாகட்டும்
      வெற்றி வாழ்க்கையே நம் ஆவலாகட்டும்
    2. அச்சம் என்பது நம் வீழ்ச்சியாகட்டும்
      துணிந்து செல்வதே நம் வெற்றியாகட்டும்
      அனல் நிறைந்தது நம் வாழ்க்கையாகட்டும்
      இயேசு கிறிஸ்துவே நம் முழக்கமாகட்டும்
    3. அசதி என்பது நம் தோல்வி அல்லவா
      விழித்து எழுவது நம் கடமை அல்லவா
      தேசம் மடிவதை நாம் பார்க்கலாகுமா
      விரைந்து மீட்பதே நம் பொறுப்பல்லவா

    Visuvaasak Kuuttamae Lyrics in English
    visuvaasak koottamae ontu serungal – nam
    visuvaasam ulakaiyae asaiththidumae

    kaalkal mudakkith tholuthiduvom
    naavaal arikkaiseythiduvom
    Yesuvae karththarentu – nam

    1. jepam enpathu nam moochchaாkattum
      vaetham entumae nal theepamaakattum
      paavam entumae nam ethiriyaakattum
      vetti vaalkkaiyae nam aavalaakattum
    2. achcham enpathu nam veelchchiyaakattum
      thunninthu selvathae nam vettiyaakattum
      anal nirainthathu nam vaalkkaiyaakattum
      Yesu kiristhuvae nam mulakkamaakattum
    3. asathi enpathu nam tholvi allavaa
      viliththu eluvathu nam kadamai allavaa
      thaesam mativathai naam paarkkalaakumaa
      virainthu meetpathae nam poruppallavaa
  • Visuvaasai Avnentrum Patharaan விசுவாசி அவனென்றும் பதறான்

    விசுவாசி அவனென்றும் பதறான் – 2
    அவன் நங்கூரம் இயேசுவில் உண்டு
    ஆபத்தை கண்டென்றும் அஞ்சான்
    அசையாத விசுவாசம் கொள்வான்
    இசையோடு இயேசுவை புகழ்வான்

    1. ஆபிரகாம் விசுவாசித்தான்
      ஈசாக்கை பலியாக படைத்திட்டானே
      – 2 மரித்தாலும் விசுவாசி
      பிழைத்திடுவான் மரியாமலும்
      என்றும் வாழ்ந்திடுவான் -2
    2. விசுவாசித்தால் மகிமையை
      காண்பாய் வெற்றியுடன் என்றும்
      வாழ்ந்திடலாம் பாவம் நம்மை
      மேற்கொள்ளாமல் பரன் ஈந்து
      ஆவியால் காத்திடுவார்
    3. போராட்டம் இன்று
      வந்திட்டாலும் இயேசுவில்
      நின்று நிலைத்திடுவேன்
      விசுவாசத்தால் நான்
      பிழைத்திடுவேன் நம்பும் என்

    தேவனை நான் அறிவேன்!


    Visuvaasai Avnentrum Patharaan Lyrics in English
    visuvaasi avanentum patharaan – 2
    avan nangaூram Yesuvil unndu
    aapaththai kanndentum anjaan
    asaiyaatha visuvaasam kolvaan
    isaiyodu Yesuvai pukalvaan

    1. aapirakaam visuvaasiththaan
      eesaakkai paliyaaka pataiththittanae
      – 2 mariththaalum visuvaasi
      pilaiththiduvaan mariyaamalum
      entum vaalnthiduvaan -2
    2. visuvaasiththaal makimaiyai
      kaannpaay vettiyudan entum
      vaalnthidalaam paavam nammai
      maerkollaamal paran eenthu
      aaviyaal kaaththiduvaar
    3. poraattam intu
      vanthittalum Yesuvil
      nintu nilaiththiduvaen
      visuvaasaththaal naan
      pilaiththiduvaen nampum en
      thaevanai naan arivaen!
  • Virunthu Vaippoemae Nalla Virunthu விருந்து வைப்போமே நல்ல விருந்து வைப்போமே

    அல்-லே-லுயா அல்லேலுயா (2)

    விருந்து வைப்போமே நல்ல விருந்து வைப்போமே
    ஜாதிமதம் பேதமின்றி அனைவருக்கும் நல்லதொரு
    கிறிஸ்மஸ் விருந்து வைப்போமே – அல்-லே-லுயா

    1. பெத்தலையில் பிறந்தாரே அல்லேலுயா
      மாட்டுக்கொட்டிலில் பிறந்தாரே அல்லேலுயா
      பெத்தலையில் பிறந்தவரை போற்றி துதிமனமே
      மாட்டுக்கொட்டில் பிறந்தவரை போற்றி துதிமனமே
      மாட்டுக்கொட்டில் ஏழ்மை கோலம்
      தாழ்மையுள்ள முன்னணையில் நீர் பிறந்தீரே
      விண்ணுலகம் துறந்தீரே மண்ணுலகம் மீட்டீரே (2)
      பாவம் போக்கிடவே நீர் பிறந்தீரே – விருந்து
    2. ஆயர் பாலர் தேடினர் அல்லேலுயா
      பாலன் இயேசு தோன்றினார் அல்லேலுயா
      கன்னி மகவாய் பிறந்தவரை போற்றி துதிமனமே
      ஏழ்மை கோலம் ஏற்றவரை போற்றி துதிமனமே
      மேய்ப்பர்களும் ஞானியரும்
      வந்தும்மை பணிந்து தொழுதனரே
      அன்று சொன்ன தீர்க்கனின் மொழி நிறைவேறுதே (2)
      பாவம் போக்கவே நீர் பிறந்தீரே – விருந்து
    3. ஆடுவதும் பாடுவதும் கிறிஸ்மஸ் ஆகுமோ
      உண்டு உடுத்தி மகிழ்ந்து விட்டால் கடமை தீருமோ
      இயேசுவை போல் கிறிஸ்தவர்கள் அன்புகாட்டனும்
      கிறிஸ்தவரின் தாழ்மை இந்த உலகம் போற்றனும்
      உன்னைப்பார்த்து உலகில் வாழும் மக்கள் திருந்தனும்
      உனது உருவில் இயேசு இந்த உலகம் பார்க்கனும் – விருந்து

    Virunthu Vaippoemae Nalla Virunthu Lyrics in English
    al-lae-luyaa allaeluyaa (2)

    virunthu vaippomae nalla virunthu vaippomae
    jaathimatham paethaminti anaivarukkum nallathoru
    kirismas virunthu vaippomae – al-lae-luyaa

    1. peththalaiyil piranthaarae allaeluyaa
      maattukkottilil piranthaarae allaeluyaa
      peththalaiyil piranthavarai potti thuthimanamae
      maattukkottil piranthavarai potti thuthimanamae
      maattukkottil aelmai kolam
      thaalmaiyulla munnannaiyil neer pirantheerae
      vinnnulakam thurantheerae mannnulakam meettirae (2)
      paavam pokkidavae neer pirantheerae – virunthu
    2. aayar paalar thaetinar allaeluyaa
      paalan Yesu thontinaar allaeluyaa
      kanni makavaay piranthavarai potti thuthimanamae
      aelmai kolam aettavarai potti thuthimanamae
      maeypparkalum njaaniyarum
      vanthummai panninthu tholuthanarae
      antu sonna theerkkanin moli niraivaeruthae (2)
      paavam pokkavae neer pirantheerae – virunthu
    3. aaduvathum paaduvathum kirismas aakumo
      unndu uduththi makilnthu vittal kadamai theerumo
      Yesuvai pol kiristhavarkal anpukaattanum
      kiristhavarin thaalmai intha ulakam pottanum
      unnaippaarththu ulakil vaalum makkal thirunthanum
      unathu uruvil Yesu intha ulakam paarkkanum – virunthu
  • Virunthai Serumen Alaikirar விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்

    விருந்தைச் சேருமேன், அழைக்கிறார்

    1.விருந்தைச் சேருமேன்,
    அழைக்கிறார்
    ஆகாரம் பாருமேன், போஷிப்பிப்பார்
    தாகத்தைத் தீர்க்கவும்
    இயேசுவின் மார்பிலும்
    சாய்ந்திளைப்பாறவும்
    வா, பாவி, வா.

    1. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்
      பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்
      நம்பி வந்தோருக்கு
      திருப்தி உண்டாயிற்று
      ஜீவாற்றின் அண்டைக்கு
      வா, பாவி, வா.
    2. மீட்பரின் பாதமும் சேராவிடில்
      தோல்வியே நேரிடும் போராட்டத்தில்
      இயேசுவே வல்லவர்,
      இயேசுவே நல்லவர்,
      இயேசுவே ஆண்டவர்
      வா, பாவி, வா.
    3. மோட்சதிதின் பாதையில் முன்செல்லுவாய்
      சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்?
      வாடாத கிரீடமும்
      ஆனந்த களிப்பும்
      பேர் வாழ்வும் பெறவும்
      வா, பாவி, வா.
    4. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர்
      பாவமும் அறவே சுத்தம்செய்வீர்
      அப்பாலே மோட்சத்தில்
      ஆனந்நக் கடலில்
      மூழ்கிப் பேரின்பத்தில்
      கெம்பீரிப்பேன்.

    Virunthai Serumen Alaikirar Lyrics in English
    virunthaich serumaen, alaikkiraar

    1.virunthaich serumaen,
    alaikkiraar
    aakaaram paarumaen, poshippippaar
    thaakaththaith theerkkavum
    Yesuvin maarpilum
    saaynthilaippaaravum
    vaa, paavi, vaa.

    1. oottanntai seravum jeevanunndaam
      paadum visaaramum neengum ellaam
      nampi vanthorukku
      thirupthi unndaayittu
      jeevaattin anntaikku
      vaa, paavi, vaa.
    2. meetparin paathamum seraavitil
      tholviyae naeridum poraattaththil
      Yesuvae vallavar,
      Yesuvae nallavar,
      Yesuvae aanndavar
      vaa, paavi, vaa.
    3. motchathithin paathaiyil munselluvaay
      sittinpa vaalvinil aen ulalvaay?
      vaadaatha kireedamum
      aanantha kalippum
      paer vaalvum peravum
      vaa, paavi, vaa.
    4. seruvaen, Yesuvae, aettukkolveer
      paavamum aravae suththamseyveer
      appaalae motchaththil
      aanannak kadalil
      moolkip paerinpaththil
      kempeerippaen.
  • Virumbathe Maname விரும்பாதே மனமே

    விரும்பாதே மனமே – உலக வாழ்வை
    விரும்பாதே மனமே – பதவி என

    தரும் பெரும் சுகம் எனத்தரையின் செல்வமதைக்
    கரும்ப தாக எண்ணிக் காதல் மிஞ்சி அதை

    அகிலம் யாவுக்கும் நீ அரசன் ஆனாலும் மா
    மகிமை நிறைந்த ஒரு மாளிகையில் வாழ்ந்தாலும்

    பெலத்தால் வீரனெனப் பேர் கீர்த்தி அடைந்தாலும்
    ஜலத்தின் ஒட்டம்போலே க்ஷணத்தில் ஒழிந்து போவார்

    திட்டமாய் நூல் கற்றுத் தேர்ந்த ஞானி என்றே
    அட்டதிக்கிலும் உன் பேர் இஷ்டம் புரிந்தாலும்

    பொன்னும் பொருளும் உன்றன் பொக்கிஷமானாலும்
    என்ன புகழ்ச்சி என்று இப்போதே வெறுத்து நீ

    லோக ஆஸ்தி எல்லாம் குப்பை எனவே தள்ளு
    ஏசு பரன் உனக்கு ஏற்ற பொக்கிஷம் தானே

    நிழலைப் போலே ஏகும் நிலையாச் செல்வமதில்
    களிகூராமல் யேசு கர்த்தன் பதத்தைத் தேடு.


    Virumbathe Maname Lyrics in English
    virumpaathae manamae – ulaka vaalvai
    virumpaathae manamae – pathavi ena

    tharum perum sukam enaththaraiyin selvamathaik
    karumpa thaaka ennnnik kaathal minji athai

    akilam yaavukkum nee arasan aanaalum maa
    makimai niraintha oru maalikaiyil vaalnthaalum

    pelaththaal veeranenap paer geerththi atainthaalum
    jalaththin ottampolae kshanaththil olinthu povaar

    thittamaay nool kattuth thaerntha njaani ente
    attathikkilum un paer ishdam purinthaalum

    ponnum porulum untan pokkishamaanaalum
    enna pukalchchi entu ippothae veruththu nee

    loka aasthi ellaam kuppai enavae thallu
    aesu paran unakku aetta pokkisham thaanae

    nilalaip polae aekum nilaiyaach selvamathil
    kalikooraamal yaesu karththan pathaththaith thaedu.

  • Vinthai Kiristhaesu Raajaa விந்தை கிறிஸ்தேசு ராஜா!

    விந்தை கிறிஸ்தேசு ராஜா!
    உந்தன் சிலுவையென் மேன்மை (2)

    சுந்தரமிகும் இந்த பூவில்
    எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை

    1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி
      செல்வாக்குகள் எனக்கிருப்பினும்
      குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
      உரிய பெருமைகள் யாவும் அற்பமே — விந்தை
    2. உம் குருசே ஆசிக்கெல்லாம்
      ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம்
      துங்க ரத்த ஊற்றில் மூழ்கித்
      தூய்மையடைந்தே மேன்மையாகினேன் — விந்தை
    3. சென்னி, விலா, கை, கானின்று
      சிந்துதோ துயரோடன்பு,
      மன்னா இதைப் போன்ற காட்சி
      எந்நாளிலுமே எங்கும் காணேன் — விந்தை
    4. இந்த விந்தை அன்புக்கீடாய்
      என்ன காணிக்கை ஈந்திடுவேன்
      எந்த அரும் பொருள் ஈடாகும்?
      என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் — விந்தை

    Vinthai Kiristhaesu Raajaa! Lyrics in English
    vinthai kiristhaesu raajaa!
    unthan siluvaiyen maenmai (2)

    suntharamikum intha poovil
    entha maenmaikal enakkiruppinum — vinthai

    1. thirannda aasthi, uyarntha kalvi
      selvaakkukal enakkiruppinum
      kurusai Nnokkip paarkka enakku
      uriya perumaikal yaavum arpamae — vinthai
    2. um kuruse aasikkellaam
      oottaாm vattaா jeeva nathiyaam
      thunga raththa oottil moolkith
      thooymaiyatainthae maenmaiyaakinaen — vinthai
    3. senni, vilaa, kai, kaanintu
      sinthutho thuyarodanpu,
      mannaa ithaip ponta kaatchi
      ennaalilumae engum kaanneen — vinthai
    4. intha vinthai anpukgeedaay
      enna kaannikkai eenthiduvaen
      entha arum porul eedaakum?
      ennai muttilum umakkalikkiraen — vinthai
  • Vinnoerkal Panpaata Innaalil விண்ணோர்கள் பண்பாட இந்நாளில்

    ஆ….ஆ….ஆ

    விண்ணோர்கள் பண்பாட இந்நாளில் வந்தாரே |
    கன்னி மரி ஈன்ற மகன் |
    மண்ணோர்கள் பொன்நாளாய் இந்நாளும் கொண்டாட|2
    அன்பாய் வந்த தேவ சுதன் |

    பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
    ஆலயம் கூடுவோம்
    பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார்
    ஆனந்தம் பாடுவோம்

    விண்மீனும் ஒளிக்காட்டிச் செல்ல |
    பொன் வேந்தர் வழி கண்டாரே |
    பாலன் முகம் கண்டு பணிந்து | 2
    காணிக்கை முன் வைத்தாரே |

    நெஞ்சங்கள் போற்ற நம் யேசு
    பாலன் பொற்பாதம் பணிந்திடுவோம்
    நீதியின் தேவன் தோன்றி விட்டரே
    அவர் துதி பாடிடுவோம் (விண்ணோ…)

    ஒளியாக உலகத்தில் வந்தார் |
    உள்ளத்தில் அமைதி தந்தார் |
    இருள் நீங்கி அருள் வாழ்வு மலர | 2
    இந்நிலம் தேடி வந்தார் |

    துன்பங்கள் போகும் இன்பங்கள் சேரும்
    இறைமகன் பிறந்து விட்டார்
    மானிடர் நம்மை விண்ணோராய் மாற்ற
    மனுமகன் தோன்றி விட்டார் (விண்ணோ..)


    Vinnoerkal Panpaata Innaalil Lyrics in English
    aa….aa….aa

    vinnnnorkal pannpaada innaalil vanthaarae |
    kanni mari eenta makan |
    mannnnorkal ponnaalaay innaalum konndaada|2
    anpaay vantha thaeva suthan |

    piranthaar piranthaar piranthaar piranthaar
    aalayam kooduvom
    piranthaar piranthaar piranthaar piranthaar
    aanantham paaduvom

    vinnmeenum olikkaattich sella |
    pon vaenthar vali kanndaarae |
    paalan mukam kanndu panninthu | 2
    kaannikkai mun vaiththaarae |

    nenjangal potta nam yaesu
    paalan porpaatham panninthiduvom
    neethiyin thaevan thonti vittarae
    avar thuthi paadiduvom (vinnnno…)

    oliyaaka ulakaththil vanthaar |
    ullaththil amaithi thanthaar |
    irul neengi arul vaalvu malara | 2
    innilam thaeti vanthaar |

    thunpangal pokum inpangal serum
    iraimakan piranthu vittar
    maanidar nammai vinnnnoraay maatta
    manumakan thonti vittar (vinnnno..)