Author: admin

  • Vilitthelumbi Vegam Selvom Sabaiyore விழித்தெழும்பி வேகம் செல்லவோம்

    விழித்தெழும்பி வேகம் செல்லவோம் சபையோரே
    இதோ மணாளன் இயேசு வருகிறார்

    இரா காலமும் சொல்லுதே பகல் சமீபம் ஆகுதே
    இருளின் கிரியை யாவையும் அகற்றுவோம்
    ஒளியின் ஆயுதங்களை தரித்து வீரமாய்
    ஓயாமல் போர் புரிந்து சேருவோம்

    தேசம் பாஷை ஜாதிகள் ஓன்றோடுஒண்டெதிற்குதே
    தெய்வ அன்பும் நம்பிக்கை தணியுதே
    ஜீவ வசனத்தை மேலே உயர்த்தி கொண்டே
    ஜோதிகளை பூவில் துளங்குவோம்

    உரைத்த அவர் வார்த்தைகள் யாவும் நிறைவேறுதே
    யூதரும் தம் நாட்டை மீண்டும் பெறவே
    சீயோனின் வேலையும் சீக்கிரம் மிடியுதே
    சீராய் நேராய் நடந்து செல்வோம்

    தலைகளை உயர்த்துவோம் நம் ரட்சிப்பு நெருங்குதே
    நிலையான நகரம் வேறிங்கில்லையே
    நித்திய கன மகிமைக்கிணையாகுமோ
    இக்கால பாடு துன்பம் யாவுமே


    Vilitthelumbi Vegam Selvom sabaiyore Lyrics in English
    viliththelumpi vaekam sellavom sapaiyorae
    itho mannaalan Yesu varukiraar

    iraa kaalamum solluthae pakal sameepam aakuthae
    irulin kiriyai yaavaiyum akattuvom
    oliyin aayuthangalai thariththu veeramaay
    oyaamal por purinthu seruvom

    thaesam paashai jaathikal ontoduonndethirkuthae
    theyva anpum nampikkai thanniyuthae
    jeeva vasanaththai maelae uyarththi konntae
    jothikalai poovil thulanguvom

    uraiththa avar vaarththaikal yaavum niraivaeruthae
    yootharum tham naattaை meenndum peravae
    seeyonin vaelaiyum seekkiram mitiyuthae
    seeraay naeraay nadanthu selvom

    thalaikalai uyarththuvom nam ratchippu nerunguthae
    nilaiyaana nakaram vaeringillaiyae
    niththiya kana makimaikkinnaiyaakumo
    ikkaala paadu thunpam yaavumae

  • Christmas Antene Kreesthuku Aaraadhana
    క్రిస్మస్ అంటేనే క్రీస్తుకు ఆరాధన

    క్రిస్మస్ అంటేనే క్రీస్తుకు ఆరాధన
    క్రీస్తులో జీవించుటే మన నిరీక్షణ (2)
    హ్యాపీ క్రిస్మస్ మెర్రి క్రిస్మస్ (4)

    క్రీస్తులోనే విశ్వాసం
    క్రీస్తులోనే ఉల్లాసం
    క్రీస్తులోనే అభిషేకం
    క్రీస్తులోనే సమస్తం (2)
    హ్యాపీ క్రిస్మస్ మెర్రి క్రిస్మస్ (4) [క్రిస్మస్]

    యేసులోనే రక్షణ
    యేసులోనే స్వస్థత
    యేసులోనే విడుదల
    నమ్మితే నిత్య జీవం (2)
    హ్యాపీ క్రిస్మస్ మెర్రి క్రిస్మస్ (4) [క్రిస్మస్]



    Christmas Antene Kreesthuku Aaraadhana
    Kreesthulo Jeevinchute Mana Nireekshana (2)
    Happy Christmas Merry Christmas (4)

    Kreesthulone Vishwaasam
    Kreesthulone Ullaasam
    Kreesthulone Abhishekam
    Kreesthulone Samstham (2)
    Happy Christmas Merry Christmas (4) [Christmas]

    Yesulone Rakshana
    Yesulone Swasthatha
    Yesulone Vidudala
    Nammithe Nithya Jeevam (2)
    Happy Christmas Merry Christmas (4) [Christmas]

  • Vilaintha Palanai Aruppaarillai விளைந்த பலனை அறுப்பாரில்லை

    விளைந்த பலனை அறுப்பாரில்லை
    விளைவின் நற்பலன் வாடிடுதே
    அறுவடை மிகுதி ஆளோ இல்லை
    அந்தோ மனிதர் அழிகின்றாரே

    1. அவர்போல் பேசிட நாவ இல்லை
      அவர்போல் அலைந்திட கால்கள் இல்லை
      எண்ணிலடங்கா மாந்தர் சப்தம்
      உந்தன் செவியினில் தொனிக்கலையோ
    2. ஆத்தும இரட்சண்யம் அடையாதவர்
      ஆயிரம் ஆயிரம் அழிகிறாரே
      திறப்பின் வாசலில் நிற்பவன் யார்
      தினமும் அவர் குரல் கேட்கலையோ
    3. ஆத்தும தரிசனம் கண்டிடுவாய்
      ஆண்டவர் வாக்கினை ஏற்றிடுவாய்
      விரைந்து சென்று சேவை செய்வாய்
      விளைவின் பலனை அறுத்திடுவாய்
    4. தேவனின் சேவையில் பொறுப்பெடுப்பாய்
      உந்தனின் பங்கினை ஏற்றிடுவாய்
      கர்த்தர் நாட்டின தோட்டத்திலே
      கடைசி வரை நயும் கனி கொடுப்பாய்

    Vilaintha Palanai Aruppaarillai Lyrics in English
    vilaintha palanai aruppaarillai
    vilaivin narpalan vaadiduthae
    aruvatai mikuthi aalaeா illai
    anthaeா manithar alikintarae

    1. avarpaeாl paesida naava illai
      avarpaeாl alainthida kaalkal illai
      ennnniladangaa maanthar saptham
      unthan seviyinil theாnikkalaiyaeா
    2. aaththuma iratchannyam ataiyaathavar
      aayiram aayiram alikiraarae
      thirappin vaasalil nirpavan yaar
      thinamum avar kural kaetkalaiyaeா
    3. aaththuma tharisanam kanndiduvaay
      aanndavar vaakkinai aettiduvaay
      virainthu sentu sevai seyvaay
      vilaivin palanai aruththiduvaay
    4. thaevanin sevaiyil peாruppeduppaay
      unthanin panginai aettiduvaay
      karththar naattina thaeாttaththilae
      kataisi varai nayum kani keாduppaay
  • Vilaintha Nilam Aeraalamae விளைந்த நிலம் ஏராளமே

    இயேசுவை அறிவிக்கப் புறப்படு

    விளைந்த நிலம் ஏராளமே
    அறுவடைக்கோ ஆளோ இல்லை
    விளைவின் பலன் அழிகின்றதே – 2
    அறுத்திடச் செல்வார் யாருமில்லை – 2

    1. சமாரியா நாட்டின் விளை நிலத்தை
      அறுத்திட இயேசு தானே சென்றார்
      என் அருமைச் சீடர்களே – 2
      கண்களை உயர்த்தி பாரும் என்றார் – 2
    2. கோடி கோடியான ஜனங்கள் இன்று
      அழிகின்றார் நரகத்தில் இயேசு இன்றி
      என் ஜனங்கள் அழிந்திடாமல் – 2
      தடுத்திடுவார் இங்கு யார்தானுண்டு? – 2
    3. உலகினில் வாழ்வது ஒரு தரமே
      அதுவும் சீக்கிரம் கடந்திடுமே
      கர்த்தருக்காக வாழ்ந்திடுவோம் – 2
      இயேசுவை அறிவிக்க புறப்படுவோம் – 2

    Vilaintha Nilam Aeraalamae Lyrics in English
    Yesuvai arivikkap purappadu

    vilaintha nilam aeraalamae
    aruvataikko aalo illai
    vilaivin palan alikintathae – 2
    aruththidach selvaar yaarumillai – 2

    1. samaariyaa naattin vilai nilaththai
      aruththida Yesu thaanae sentar
      en arumaich seedarkalae – 2
      kannkalai uyarththi paarum entar – 2
    2. koti kotiyaana janangal intu
      alikintar narakaththil Yesu inti
      en janangal alinthidaamal – 2
      thaduththiduvaar ingu yaarthaanunndu? – 2
    3. ulakinil vaalvathu oru tharamae
      athuvum seekkiram kadanthidumae
      karththarukkaaka vaalnthiduvom – 2
      Yesuvai arivikka purappaduvom – 2
  • Viduthalai Viduthalai Viduthalai Petten விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்

    விடுதலை விடுதலை விடுதலை பெற்றேன்
    வித விதமாய் பாவத்திலே ஜீவித்த நானே
    இந்த நாளில் எந்தன் இயேசு சொந்த இரத்தத்தால்
    தந்திட்டாரே எந்தன் ஆத்ம மீட்பின் விடுதலை

    1. தடுக்கும் பாவத் தளைகளில் – விடுதலை
      கொடுக்கும் தீய பழக்கத்தில் – விடுதலை
      என்ன சந்தோஷம் இந்த – விடுதலை
      எந்தன் இயேசு இலவசமாய் தந்த சந்தோஷம்
    2. எரிக்கும் கோபப் பிடியினில் – விடுதலை
      விதைக்கும் தீய பொறாமையில் – விடுதலை
      அன்பர் இயேசுவே தந்த விடுதலை
      இன்பக் கானான் சென்றிடும் வரை உண்டே
    3. அடுக்காய் பேசும் பொய்யினில் – விடுதலை
      மிடுக்காய் வீசும் பெருமையில் – விடுதலை
      ஏழ்மை ரூபமே கொண்ட இயேசுவே
      தாழ்மை கொள்ள உண்மை பேச ஈந்தார் என்னிலே

    Viduthalai Viduthalai Viduthalai Petten Lyrics in English
    viduthalai viduthalai viduthalai petten
    vitha vithamaay paavaththilae jeeviththa naanae
    intha naalil enthan Yesu sontha iraththaththaal
    thanthittarae enthan aathma meetpin viduthalai

    1. thadukkum paavath thalaikalil – viduthalai
      kodukkum theeya palakkaththil – viduthalai
      enna santhosham intha – viduthalai
      enthan Yesu ilavasamaay thantha santhosham
    2. erikkum kopap pitiyinil – viduthalai
      vithaikkum theeya poraamaiyil – viduthalai
      anpar Yesuvae thantha viduthalai
      inpak kaanaan sentidum varai unntae
    3. adukkaay paesum poyyinil – viduthalai
      midukkaay veesum perumaiyil – viduthalai
      aelmai roopamae konnda Yesuvae
      thaalmai kolla unnmai paesa eenthaar ennilae
  • Viduthalai Nayagan விடுதலை நாயகன்

    விடுதலை நாயகன் வெற்றியைத் தருகிறார்
    எனக்குள்ளே இருக்கிறார் என்னே ஆனந்தம்

    நான் பாடிப் பாடி மகிழ்வேன் – தினம்
    ஆடி ஆடித் துதிப்பேன் – எங்கும்
    ஓடி ஓடி சொல்லுவேன்
    என் இயேசு ஜீவிக்கிறார்

    அவர் தேடி ஓடி வந்தார்

    என்னைத் தேற்றி அணைத்துக் கொண்டார்
    என் பாவம் அனைத்தும் மன்னித்தார்
    புது மனிதனாக மாற்றினார்

    அவர் அன்பின் அபிஷேகத்தால்
    என்னை நிரப்பி நடத்துகின்றார்
    சாத்தானின் வலிமை வெல்ல
    அதிகாரம் எனக்குத் தந்தார்

    செங்கடலைக் கடந்து செல்வேன்
    யோர்தானை மிதித்து நடப்பேன்
    எரிகோவை சுற்றி வருவேன்
    எக்காளம் ஊதி ஜெயிப்பேன்


    Viduthalai nayagan Lyrics in English
    viduthalai naayakan vettiyaith tharukiraar
    enakkullae irukkiraar ennae aanantham

    naan paatip paati makilvaen – thinam
    aati aatith thuthippaen – engum
    oti oti solluvaen
    en Yesu jeevikkiraar

    avar thaeti oti vanthaar

    ennaith thaetti annaiththuk konndaar
    en paavam anaiththum manniththaar
    puthu manithanaaka maattinaar

    avar anpin apishaekaththaal
    ennai nirappi nadaththukintar
    saaththaanin valimai vella
    athikaaram enakkuth thanthaar

    sengadalaik kadanthu selvaen
    yorthaanai mithiththu nadappaen
    erikovai sutti varuvaen
    ekkaalam oothi jeyippaen

  • Viduthala Viduthala Enakku விடுதலை விடுதலை விடுதலை எனக்கு

    விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
    விடுதலை விடுதலை விடுதலை

    1. நோயிலிருந்து விடுதலை
      பேயிலிருந்து விடுதலை
    2. பாவத்திலிருந்து விடுதலை
      சாபத்திலிருந்து விடுதலை
    3. ஆவியினால் விடுதலை
      இரத்தத்தினால் விடுதலை
    4. வார்த்தையினால் விடுதலை
      துதியினாலே விடுதலை
    5. கவலையிலிருந்து விடுதலை
      கண்ணரிலிருந்து விடுதலை

    Viduthala Viduthala Enakku Lyrics in English
    viduthalai viduthalai viduthalai enakku
    viduthalai viduthalai viduthalai

    1. Nnoyilirunthu viduthalai
      paeyilirunthu viduthalai
    2. paavaththilirunthu viduthalai
      saapaththilirunthu viduthalai
    3. aaviyinaal viduthalai
      iraththaththinaal viduthalai
    4. vaarththaiyinaal viduthalai
      thuthiyinaalae viduthalai
    5. kavalaiyilirunthu viduthalai
      kannnarilirunthu viduthalai
  • Vidudhalai Thaarumae En Aandavaa விடுதலை தாருமே என் ஆண்டவா

    விடுதலை தாருமே என் ஆண்டவா
    வினை தீர்க்கும் விண்ணரசா

    1. நித்தம் நித்தம் கண்ணீரினால்
      நித்திரையை தொலைத்தேனைய்யா
      நிந்தை தீர்க்க வாருமைய்யா
    2. ஆறுதலின் தெய்வம் நீரே
      தேற்றுவீரே உம் வார்த்தையால்
      ஜீவ வார்த்தை நீரல்லவோ
    3. யாரும் இல்லை காப்பாற்றிட
      தோளில் சாய்த்து எனை தேற்றிட
      நிலை மாற்ற வாருமைய்யா

    Vidudhalai Thaarumae En Aandavaa Lyrics in English

    viduthalai thaarumae en aanndavaa
    vinai theerkkum vinnnarasaa

    1. niththam niththam kannnneerinaal
      niththiraiyai tholaiththaenaiyyaa
      ninthai theerkka vaarumaiyyaa
    2. aaruthalin theyvam neerae
      thaettuveerae um vaarththaiyaal
      jeeva vaarththai neerallavo
    3. yaarum illai kaappaattida
      tholil saayththu enai thaettida
      nilai maatta vaarumaiyyaa
  • Vidiyarkaalathu Velliye Thondri விடியற்காலத்து வெள்ளியே தோன்றி

    1. விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
      கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
      உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
      பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்
    2. தண் பனித் துளிகள் இலங்கும் போது
      முன்னணையில் அவர் தூங்குகின்றார்
      வேந்தர் சிருஷ்டிகர் நல் மீட்பர் என்று
      தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்
    3. ஏதோமின் சுகந்தம் கடலின் முத்து
      மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
      நற்சோலையின் வெள்ளைப்போளம் எடுத்து
      தங்கமுடன் படைத்தல் தகுமோ?
    4. எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்
      மீட்பர் கடாக்ஷம் பெறல் அரிதே
      நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்
      ஏழையின் ஜெபம் அவர்க்கருமை.
    5. விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
      கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
      உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
      பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்

    Vidiyarkaalathu Velliye Thondri Lyrics in English

    1. vitiyarkaalaththu velliyae thonti
      kaar irul neengath thunnaipurivaay
      uthaya nakshaththiramae oli kaatti
      paalaka meetparpaal serththiduvaay
    2. thann panith thulikal ilangum pothu
      munnannaiyil avar thoongukintar
      vaenthar sirushtikar nal meetpar entu
      thootharkal vanangip paadukintar
    3. aethomin sukantham kadalin muththu
      malaiyin maannikkam uchchithamo?
      narsolaiyin vellaippolam eduththu
      thangamudan pataiththal thakumo?
    4. eththanai kaannikkaithaan aliththaalum
      meetpar kadaaksham peral arithae
      nenjin thuthiyae nal kaannikkaiyaakum
      aelaiyin jepam avarkkarumai.
    5. vitiyarkaalaththu velliyae thonti
      kaar irul neengath thunnaipurivaay
      uthaya nakshaththiramae oli kaatti
      paalaka meetparpaal serththiduvaay
  • Vidiyalai Thedum Nenjankalae விடியலைத் தேடும் நெஞ்சங்களே

    விடியலைத் தேடும் நெஞ்சங்களே

    விடியாக் கனவின் சொந்தங்களே –2

    நமக்கொரு தாய் இருக்கின்றாள்

    வாருங்கள் அவளிடம் செல்வோம் –2

    இருள் சூழும் உலகினிலே ஒளிதேடி அலையுது நெஞ்சம்

    கீழ்வானம் சிவக்குமென்று உறங்காது ஏங்குது நெஞ்சம் –2

    தாயவள் அழகு பொற்சித்திரம்

    கீழ்வானின் நம்பிக்கை நட்சத்திரம் –2

    புயலாக துன்பங்களும் இதயத்தின் கரையினில் மோதும்

    மலராத மொட்டுகளாய் இதயத்தில் இன்பங்கள் வாழும் –2

    வாழ்வினில் என்றும் போராட்டமே

    தாயவள் அன்பில் தேரோட்டமே என்றும் தேரோட்டமே


    Vidiyalai Thedum Nenjankalae Lyrics in English
    vitiyalaith thaedum nenjangalae

    vitiyaak kanavin sonthangalae –2

    namakkoru thaay irukkintal

    vaarungal avalidam selvom –2

    irul soolum ulakinilae olithaeti alaiyuthu nenjam

    geelvaanam sivakkumentu urangaathu aenguthu nenjam –2

    thaayaval alaku porsiththiram

    geelvaanin nampikkai natchaththiram –2

    puyalaaka thunpangalum ithayaththin karaiyinil mothum

    malaraatha mottukalaay ithayaththil inpangal vaalum –2

    vaalvinil entum poraattamae

    thaayaval anpil thaerottamae entum thaerottamae