Author: admin

  • Vesam Podum Manitha வேஷம் போடும் மனித உலகிலே

    வேஷம் போடும் மனித உலகிலே
    பாசம் காட்ட யாருமில்லையோ
    மோசம் போக்கும் மாய உலகிலே
    நேசம் காட்ட யாருமில்லையோ

    பார் அதோ கல்வாரியில் நேசரின் (இயேசுவின்) உண்மை
    நேசத்தை உன்னை நேசித்தால் தானே உதிரம் சிந்தினார்

    ஓடி ஒதுங்கும் உறவுகள் நடுவினிலே
    உன்னை நெருங்கி அழைக்கும்
    உருக்கமான உண்மை அன்பு இது
    அது மேலானது மேன்மையானது
    இணையேதும் இல்லாதது

    உள்ளத்திலே வடியும் கண்ணீர் துளிகளையும்
    தம் அன்பு கரத்தால் துடைக்கும் அன்பு இது
    பாவம் போக்குவார், சாபம் நீக்குவார்
    சமாதானம் தந்திடுவார்

    உனக்கொரு திட்டம் அவரிடம் உண்டு
    உன்னை உயர்த்தி மகிழும்
    இதயம் அவருக்கு உண்டு
    அதை அறிந்திடவே அவர் பாதம் அமர்ந்திடு
    சொன்னதைச் செய்திடுவார்


    Vesam Podum Manitha Lyrics in English
    vaesham podum manitha ulakilae
    paasam kaatta yaarumillaiyo
    mosam pokkum maaya ulakilae
    naesam kaatta yaarumillaiyo

    paar atho kalvaariyil naesarin (Yesuvin) unnmai
    naesaththai unnai naesiththaal thaanae uthiram sinthinaar

    oti othungum uravukal naduvinilae
    unnai nerungi alaikkum
    urukkamaana unnmai anpu ithu
    athu maelaanathu maenmaiyaanathu
    innaiyaethum illaathathu

    ullaththilae vatiyum kannnneer thulikalaiyum
    tham anpu karaththaal thutaikkum anpu ithu
    paavam pokkuvaar, saapam neekkuvaar
    samaathaanam thanthiduvaar

    unakkoru thittam avaridam unndu
    unnai uyarththi makilum
    ithayam avarukku unndu
    athai arinthidavae avar paatham amarnthidu
    sonnathaich seythiduvaar

  • Veru Oru Aasai வேறு ஒரு ஆசை

    வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
    உம்மைத் தவிர உம்மைத் தவிர

    உம் பாதம் பணிந்து நான்
    உம்மையே தழுவினேன்

    இருள் நீக்கும் வெளிச்சமே
    எனைக் காக்கும் தெய்வமே

    மனம் இரங்கினீரே
    மறுவாழ்வு தந்தீரே

    சுகம் தந்தீரையா
    பெலன் தந்தீரையா

    இரக்கத்தின் சிகரமே
    இதயத்தின் தீபமே

    செய்த நன்மை நினைத்து
    துதித்துப் பாடி மகிழ்வேன்


    Veru oru aasai Lyrics in English
    vaetru oru aasai illa Yesu raajaa
    ummaith thavira ummaith thavira

    um paatham panninthu naan
    ummaiyae thaluvinaen

    irul neekkum velichchamae
    enaik kaakkum theyvamae

    manam irangineerae
    maruvaalvu thantheerae

    sukam thantheeraiyaa
    pelan thantheeraiyaa

    irakkaththin sikaramae
    ithayaththin theepamae

    seytha nanmai ninaiththu
    thuthiththup paati makilvaen

  • Ascharyakarudu Yesu AlochanaaKartha Yesu
    ఆశ్చర్యకరుడు యేసు ఆలోచనకర్త యేసు

    ఆశ్చర్యకరుడు యేసు ఆలోచనకర్త యేసు
    విశ్వాసముంచి ప్రార్ధించిన – అసాధ్యమైనది లేదు /2/

    ఆత్మలో ఆనందం అన్నిటా ఘన విజయం
    శ్రేష్టమైన ప్రతియీవి అనుగ్రహించును మనయేసు /2/ఆశ్చ/

    నిన్న నేడు నిరతము ఏకరీతిగా ఉన్నవాడు
    శాశ్వత ప్రేమను చూపే నాధుడు /2/
    ప్రాణం… సర్వం… నా ప్రాణం… నా సర్వం…
    యేసయ్యె యేసయ్యె యేసయ్యె నా యేసయ్యె .. (నా యేసయ్యె )/ఆశ్చ/

    మొదటిగా తన రాజ్యమున్ – నీతిని వెదకువారికి
    అన్నియు సాధ్యమే – ఈ మాట సత్యం /2/
    దేవా నీ ఆత్మను – నా దేవా నీ ఆత్మను
    మాకిచ్చి బలపర్చి దీవించి నడిపించు /ఆశ్చర్య/



    Ascharyakarudu Yesu- Alochanaa Kartha Yesu
    Viswasamunchi Prardinchina – Asadhyamaindi Ledu../2/

    Aathmalao Aanandam – Annita Ghana Vijayam
    Shrestamaina Prathi Eevi – Anugrahinchunu Mana Yesu…/2/Ascha/

    Ninna Nedu Nirathamu – Yekarithiga Unna Vaadu
    Shaswatha Premanu-Chooope Naadhudu /2/
    Praanam..Sarvam…- Na Praanam..Na Sarvam..
    Yesayye..Yesayye -Yesayye..Naa Yesayye( Naa Yesayye ) /Aschar/

    Modhatiga Thana Rajyamu – Neethini Vedakuvariki
    Anniyu Sadhyame..Ee Maata Satyam /2/
    Devaa..Nee Athmanu – Naa Devaa..Nee Athmanu
    Maakichi ..Balaparachi – Deevinchi Nadipinchu.. /Aschar/

  • Arhudavu arhudavu gorrepillaa
    అర్హుడవు అర్హుడవు గొఱ్ఱెపిల్లా

    అర్హుడవు, అర్హుడవు, గొఱ్ఱెపిల్లా నీవు యోగ్యుడవు
    రక్తమిచ్చి, ప్రాణమిచ్చి నీదు ప్రజలను కొనినావు
    అర్హుడవు, అర్హుడవు, గొఱ్ఱెపిల్లా నీవు యోగ్యుడవు
    మహిమయు, ఘనతయు నీకే చెల్లును ఎల్లప్పుడు
    ఇదిగో దేవుని గొఱ్ఱెపిల్ల – ఇవేగా మా కృతజ్ఙతస్తుతులు

    పాపమునంతా పోగొట్టి ప్రాచీన స్వభావము తొలగించి
    సిలువశక్తితోనే నూతన జీవులుగమార్చెను

    దేవుని ప్రేమ విస్తరించగా కృపావరమునే దానముగా
    యేసుక్రీస్తులోనే నీతిమంతులుగ మార్చెను నా యేసుక్రీస్తులోనే


    Arhudavu, arhudavu, gorrepillaa neevu yogyudavu
    raktamichchi, praaNamichchi needu prajalanu koninaavu
    arhuDavu, arhuDavu, gorrepillaa neevu yoegyuDavu
    mahimayu, ghanatayu neekea chellunu ellappuDu
    idigoe deavuni gorrepilla – iveagaa maa krutagnyatastutulu

    paapamunamtaa poegotti praacheena svabhaavamu tolagimchi
    siluvaSaktitoenea nuutana jeevulugamaarchenu

    deavuni preama vistarimchagaa krupaavaramunea daanamugaa
    yeasukreestulonea neetimamtuluga maarchenu naa yeasukreestuloenea

  • Veru Jenmam Venum வேறு ஜென்மம் வேணும் மனம்

    வேறு ஜென்மம் வேணும், – மனம்
    மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

    1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
      தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு
    2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
      தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு
    3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
      வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு
    4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
      மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு
    5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
      சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு
    6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
      விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு

    Veru Jenmam Venum Lyrics in English

    vaetru jenmam vaenum, – manam
    maaruthalaakiya ullath thooymai ennum.

    1. kootru parisuththar maarilaa thaevanin
      thaeruthalaana vinnpaetru pera ingae; – vaeru
    2. paavasupaavamum jeeviyamum maarath
      thaevanin saayalai maevuvathaakiya; – vaeru
    3. maanidarin apimaanaththinaalalla,
      vaanavarin arul thaanamaaka varum; – vaeru
    4. ontana ratchakar ventiyathai nampi,
      mantaduvorukku ontuvathaakiya; – vaeru
    5. mainthar kedaamal ukanthu eetaeravae,
      sontha makanthanaith thantha pithaa arul; – vaeru
    6. mannnninil paththaraay nannnni nadakkavum,
      vinnnninil thooyaraay thannnali kollavum; – vaeru
  • Verriyulla Oru Vaazhkkai வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை

    ஜீவ வழிக்குள் வரவேற்போம்

    வெற்றியுள்ள ஒரு வாழ்க்கை தந்து என்னை
    வாழ வைத்த இயேசுவே
    உமது நாமத்தை தேசம் எங்கிலும்
    சுமந்து செல்லுவேன்ää சுவிசேஷம் கூறுவேன்
    பாடுகள் சகிப்பேன்ää பரவசமடைவேன்

    தேவ ஜனமாக ஜெபித்திட
    சாத்தான் கோட்டைகள் தகர்ந்திட
    தேசமும் உம்மை அறிந்திட
    தேவனாலே யாவும் நடந்திட

    1. பாதை தவறி அலைந்திடும் ஜனங்களை
      உமது மந்தைக்குள் அழைக்கவே வந்தீர்
      மன்னிப்பு விடுதலை தேவனின் சாயலை – 2
      என் ஜனம் யாவும் அடைந்திடவே!
      என் ஜனம் அணிந்திடவே!
    2. மார்க்கம் அறியா திரிந்திடும் மனிதனை
      நல் ஜீவ வழிக்குள் வரவேற்கவே வாழ்ந்திடும்
      காலங்கள் பயன்பட வாழுவேன் – 2
      இயேசுவைத் தீபமாய் ஏற்றிடவே!
      இயேசுவை ஏற்றிடவே

    Verriyulla Oru Vaazhkkai Lyrics in English
    jeeva valikkul varavaerpom

    vettiyulla oru vaalkkai thanthu ennai
    vaala vaiththa Yesuvae
    umathu naamaththai thaesam engilum
    sumanthu selluvaenää suvisesham kooruvaen
    paadukal sakippaenää paravasamataivaen

    thaeva janamaaka jepiththida
    saaththaan kottaைkal thakarnthida
    thaesamum ummai arinthida
    thaevanaalae yaavum nadanthida

    1. paathai thavari alainthidum janangalai
      umathu manthaikkul alaikkavae vantheer
      mannippu viduthalai thaevanin saayalai – 2
      en janam yaavum atainthidavae!
      en janam anninthidavae!
    2. maarkkam ariyaa thirinthidum manithanai
      nal jeeva valikkul varavaerkavae vaalnthidum
      kaalangal payanpada vaaluvaen – 2
      Yesuvaith theepamaay aettidavae!
      Yesuvai aettidavae
  • Verrikkoti Pitiththituvoem வெற்றிக்கொடி பிடித்திடுவோம் நாம்

    வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – நாம்
    வீரநடை நடந்திடுவோம்

    1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
      ஆவிதாமே கொடி பிடிப்பார்
      அஞ்சாதே என் மகனே
      நீ அஞ்சாதே என் மகளே
    2. ஆயிரம்தான் துன்பம் வந்தாலும்
      அணுகாது அணுகாது
      ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
      ஆலகையை வென்று விட்டோம்
    3. காடானாலும் மேடானாலும்
      கர்த்தருக்கு பின் நடப்போம்
      கலப்பையில் கை வைத்திட்டோம்
      நாம் திரும்பி பார்க்க மாட்டோம்
    4. கோலியாத்தை முறியடிப்போம்
      இயேசுவின் நாமத்தினால்
      விசுவாச கேடயத்தினால்
      பிசாசை வென்றிடுவோம்

    Verrikkoti Pitiththituvoem Lyrics in English
    vettikkoti pitiththiduvom – naam
    veeranatai nadanthiduvom

    1. vellampola saaththaan vanthaalum
      aavithaamae koti pitippaar
      anjaathae en makanae
      nee anjaathae en makalae
    2. aayiramthaan thunpam vanthaalum
      anukaathu anukaathu
      aaviyin pattayam unndu – naam
      aalakaiyai ventu vittaோm
    3. kaadaanaalum maedaanaalum
      karththarukku pin nadappom
      kalappaiyil kai vaiththittaோm
      naam thirumpi paarkka maattaோm
    4. koliyaaththai muriyatippom
      Yesuvin naamaththinaal
      visuvaasa kaedayaththinaal
      pisaasai ventiduvom
  • Verri Murasu Kottum Naal Piranthuvittathu வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது

    வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
    எழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது -அல்லேலுயா (4)

    1. சாத்தானுக்கு சாவுமணி
      அடிக்கும் நேரம்
      தேசமெங்கும் தேவ ஆட்சி
      நிரந்தரமாகும் -அல்லேலுயா (4)
    2. வேந்தன் இயேசு
      ஆட்சியிங்கு பிறந்துவிட்டதே
      வெற்றிக்கொடி திசைகளெங்கும்
      பறந்து விட்டதே -அல்லேலுயா (4)
    3. எழுப்புதலின் அக்கினியோ
      பரவிடும் பற்றி
      தேவசேனை யுத்த சேனை
      அடைந்திடும் வெற்றி -அல்லேலுயா (4)

    Verri Murasu Kottum Naal Piranthuvittathu Lyrics in English
    vetti murasu kottum naal piranthuvittathu
    elupputhalin akkiniyo kolunthuvittathu -allaeluyaa (4)

    1. saaththaanukku saavumanni
      atikkum naeram
      thaesamengum thaeva aatchi
      nirantharamaakum -allaeluyaa (4)
    2. vaenthan Yesu
      aatchiyingu piranthuvittathae
      vettikkoti thisaikalengum
      paranthu vittathae -allaeluyaa (4)
    3. elupputhalin akkiniyo
      paravidum patti
      thaevasenai yuththa senai
      atainthidum vetti -allaeluyaa (4)
  • Veppamigu Naatkalil வெப்பமிகு நாட்களில்

    வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே
    வறட்சி காலத்தில் பயம் இல்லையே – 2
    என் வேர்கள் தண்ணீருக்குள்
    இலையுதிரா மரம் நான் – 2
    எப்போதும் பசுமை நானே
    தப்பாமல் கனி கொடுப்பேன் – 2

    நம்பியுள்ளேன் கர்த்தரையே
    உறுதியாய் பற்றிக் கொண்டேன் – 2
    பாக்கியவான் பாக்கியவான் – 2 -நான்
    என்றென்றும் பாக்கியவான்

    கிருபை சூழ்ந்து கொள்ளும்
    பேரன்பு பின் தொடரும் – உம்

    இதயம் அகமகிழும் – என்
    இன்னிசை தினம் பாடும் – 2 நம்பியுள்ளேன்

    இக்கட்டு துன்ப வேளையில்
    காக்கும் தகப்பன் நீரே – 2
    பூரண சமாதானம் – உம்
    தினம் தினம் இதயத்திலே – 2

    குருடன் பர்த்திமேயு
    கூப்பிட்டான் நம்பிக்கையோடு – 2
    இயேசுவே இரங்கும் என்றான்
    பார்வை பெற்று பின் தொடர்ந்தான் – 2

    நம்பி வந்த குஷ்டரோகியை
    நலமாக்கி அனுப்பினீரே
    யவீரு உம்மை நம்பியதால்
    மகள் அன்று சுகம் பெற்றாள்


    Veppamigu Naatkalil – வெப்பமிகு நாட்களில் அச்சமில்லையே Lyrics in English
    Veppamigu Naatkalil
    veppamiku naatkalil achchamillaiyae
    varatchi kaalaththil payam illaiyae – 2
    en vaerkal thannnneerukkul
    ilaiyuthiraa maram naan – 2
    eppothum pasumai naanae
    thappaamal kani koduppaen – 2

    nampiyullaen karththaraiyae
    uruthiyaay pattik konntaen – 2
    paakkiyavaan paakkiyavaan – 2 -naan
    ententum paakkiyavaan

    kirupai soolnthu kollum
    paeranpu pin thodarum – um

    ithayam akamakilum – en
    innisai thinam paadum – 2 nampiyullaen

    ikkattu thunpa vaelaiyil
    kaakkum thakappan neerae – 2
    poorana samaathaanam – um
    thinam thinam ithayaththilae – 2

    kurudan parththimaeyu
    kooppittan nampikkaiyodu – 2
    Yesuvae irangum entan
    paarvai pettu pin thodarnthaan – 2

    nampi vantha kushdarokiyai
    nalamaakki anuppineerae
    yaveeru ummai nampiyathaal
    makal antu sukam pettaாl

  • Venmaiyum Sivappum Aanavare வெண்மையும் சிவப்பும் ஆனவரே

    வெண்மையும் சிவப்பும் ஆனவரே
    முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே
    தேனிலும் மதுரம் உம் முகமே
    வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய…

    எங்கள் பிதாவே நீர் வாழ்க
    தேவகுமாரன் நீர் வாழ்க
    பரிசுத்த ஆவியே வருக
    பரிசுத்தம் செய்ய நீர் வருக


    Venmaiyum Sivappum Aanavare Lyrics in English
    vennmaiyum sivappum aanavarae
    muttilum alakulla parisuththarae
    thaenilum mathuram um mukamae
    vaanjikkinten muththam seyya…

    engal pithaavae neer vaalka
    thaevakumaaran neer vaalka
    parisuththa aaviyae varuka
    parisuththam seyya neer varuka