Author: admin

  • Vendam Endru Verutha வேண்டாம் என்று வெறுத்த என்னை

    வேண்டாம் என்று வெறுத்த என்னை
    உயர்த்தின தெய்வமே
    அணைந்த திரி போன்ற என்னை
    அக்கினி அனலாக மாற்றினீர்

    வெறும் கோல்வைத்து அற்புதம் செய்தீர்
    என்னையும் பயன்படுத்துவீர்
    அதை உணர்ந்து நான் பாடுவேன்
    உம் மகிமையை நான் காண்பேன்

    எனக்காக உதவிடும் தேவனே
    எம் பாவம் கழுவிட வந்தவரே
    பரலோகின் தேவனே இராஜாதி இராஜனே
    என் பாதம் துடைக்க வந்தார்

    பெரிய காரியங்கள் செய்பவரே
    எனக்காய் யாவும் செய்தவரே
    கழுகைப் போல் பறந்து உன்னதத்தில் பறந்து
    மேலான காரியம் வாஞ்சிப்பேன்

    என்னை சுகமாக்கும் தெய்வமே
    என்னை பெலனாக்கும் வல்லமையே
    உம் ஆடையைத் தொட்ட நொடியினிலே
    அந்த அநாதையும் சுகம் பெற்றாள்


    Vendam Endru Verutha Lyrics in English
    vaenndaam entu veruththa ennai
    uyarththina theyvamae
    annaintha thiri ponta ennai
    akkini analaaka maattineer

    verum kolvaiththu arputham seytheer
    ennaiyum payanpaduththuveer
    athai unarnthu naan paaduvaen
    um makimaiyai naan kaannpaen

    enakkaaka uthavidum thaevanae
    em paavam kaluvida vanthavarae
    paralokin thaevanae iraajaathi iraajanae
    en paatham thutaikka vanthaar

    periya kaariyangal seypavarae
    enakkaay yaavum seythavarae
    kalukaip pol paranthu unnathaththil paranthu
    maelaana kaariyam vaanjippaen

    ennai sukamaakkum theyvamae
    ennai pelanaakkum vallamaiyae
    um aataiyaith thotta notiyinilae
    antha anaathaiyum sukam pettaாl

  • Vellai Puraavae வெள்ளை புறாவே

    கனவுகூட சாத்தியம்

    வெள்ளை புறாவே உன்னைப் போலவே
    களங்கம் நீங்கியே விண்ணில் நீந்தவே
    ஆசை நெஞ்சிலே ஆயிரம் நாளுமே
    உயர உயர உயரும் உன்னதமே சிகரம்
    கர்த்தருக்கு காத்திருந்தால் கனவுகூட சாத்தியம்

    1. ஆவியால் பிறந்திடும் அனுபவம் மகிமைதான்
      பேதைமை நீங்கிட பாதையும் மாறிடும்
      பாவங்கள் தொலைந்திட தீமைகள் ஒழிந்திடும்
      ஆணவம் போய்விட ஆனந்தம் பிறந்திடும்
    2. எண்ணமும் இதயமும் காயமும் காலமும்
      தூய்மையின் சிறகுகள் சுமந்து நான் பறக்கவும்
      மென்மையாய் வாழவும் உன்னதம் காணவும்
      ஆண்டவா நடத்திடும் ஆசைகள் அழித்திடும்
    3. வானம் என் எல்லைதான்: இயேசு என் பக்கம்தான்
      ஆண்டவர் சொந்தம் நான்: தேற்றுவார் அனுதினம்
      ஆவியால் நிரப்புவீர் அழகினை கூட்டுவீர்
      கர்த்தரை காட்டுவேன் களிப்புடன் வாழுவேன்.

    Vellai Puraavae Lyrics in English
    kanavukooda saaththiyam

    vellai puraavae unnaip polavae
    kalangam neengiyae vinnnnil neenthavae
    aasai nenjilae aayiram naalumae
    uyara uyara uyarum unnathamae sikaram
    karththarukku kaaththirunthaal kanavukooda saaththiyam

    1. aaviyaal piranthidum anupavam makimaithaan
      paethaimai neengida paathaiyum maaridum
      paavangal tholainthida theemaikal olinthidum
      aanavam poyvida aanantham piranthidum
    2. ennnamum ithayamum kaayamum kaalamum
      thooymaiyin sirakukal sumanthu naan parakkavum
      menmaiyaay vaalavum unnatham kaanavum
      aanndavaa nadaththidum aasaikal aliththidum
    3. vaanam en ellaithaan: Yesu en pakkamthaan
      aanndavar sontham naan: thaettuvaar anuthinam
      aaviyaal nirappuveer alakinai koottuveer
      karththarai kaattuvaen kalippudan vaaluvaen.
  • Veerathi Veerar Yesu வீராதி வீரர் யேசு

    வீராதி வீரர் யேசு சேனை நாங்கள்
    சேனை நாங்கள் யேசுவின் சேனை நாங்கள்

    திரு வசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம்
    திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம்

    அறிவீன மென்னும் நாட்டை அதமாக்குவோம்
    அதமாக்கு வோம் ஞானமதால் தாக்குவோம்

    சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம்
    தேடிப்பிடிப்போம் அன்பு கூர்ந்து பிடிப்போம்

    இரட்சண்ய சீராவுடன் நீதிக்கவசம்
    நீதிக்கவசம் கையாடுவோம் வசம்

    விசுவாசச் கேடகத்தை மேலுயர்த்துவோம்
    மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம்

    பாவச் சோதனைத் தடைகள் பாசம் நீக்குவோம்
    பாசம் நீக்குவோம் ஆசாபாசம் போக்குவோம்


    Veerathi Veerar Yesu Lyrics in English
    veeraathi veerar yaesu senai naangal
    senai naangal yaesuvin senai naangal

    thiru vasanaththai yengum thirinthu solvom
    thirinthu solvom athai arinthu solvom

    ariveena mennum naattaை athamaakkuvom
    athamaakku vom njaanamathaal thaakkuvom

    siluvaik kotiyaich serath thaetippitippom
    thaetippitippom anpu koornthu pitippom

    iratchannya seeraavudan neethikkavasam
    neethikkavasam kaiyaaduvom vasam

    visuvaasach kaedakaththai maeluyarththuvom
    maeluyarththuvom athai maeluyarththuvom

    paavach sothanaith thataikal paasam neekkuvom
    paasam neekkuvom aasaapaasam pokkuvom

  • Veenaiyae Oliththitu வீணையே ஒலித்திடு

    வீணையே ஒலித்திடு
    விண்ணவர் பிறந்தார்
    கவிதையே மலர்ந்திடு
    கர்த்தர் பிறந்தார் (2)

    தேவன் சாரோனின் வண்ண ரோஜா
    பள்ளத்தாக்கின் அழகு லீலி (2)
    – வீணையே

    1. பூந்தென்றலே பார் வெண்ணிலவே
      விண் மீன்களே மகிழ்ந்து பாடுங்கள் – தேவன்
    2. பூங்குயில்களே ஆடும் மயில்களே
      தேன் மலர்களே மகிழ்ந்து போற்றுங்கள் – தேவன்
    3. இன்பாடல்கள் உம் கிருபைகள்
      என்றும் பாடுவேன் ஏசு பாலனே – வீணையே

    Veenaiyae Oliththitu Lyrics in English
    veennaiyae oliththidu
    vinnnavar piranthaar
    kavithaiyae malarnthidu
    karththar piranthaar (2)

    thaevan saaronin vannna rojaa
    pallaththaakkin alaku leeli (2)
    – veennaiyae

    1. poonthentalae paar vennnnilavae
      vinn meenkalae makilnthu paadungal – thaevan
    2. poonguyilkalae aadum mayilkalae
      thaen malarkalae makilnthu pottungal – thaevan
    3. inpaadalkal um kirupaikal
      entum paaduvaen aesu paalanae – veennaiyae
  • Veda Puthagame Veda Puthagame வேத புத்தகமே வேத புத்தகமே

    வேத புத்தகமே, வேத புத்தகமே,
    வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.

    1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,
      பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத
    2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,
      பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத
    3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே
      இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத
    4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி;
      உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார். — வேத

    Veda Puthagame Veda Puthagame Lyrics in English

    vaetha puththakamae, vaetha puththakamae,
    vaetha puththakamae, vilai petta selvam neeyae.

    1. paethaikalin njaanamae, – periya thiraviyamae,
      paathaikku naltheepamae, – paakyar virumpun thaenae! — vaetha
    2. ennai enakkuk kaatti – en nilaimaiyai maattip,
      ponnulakaththaik kaattip – pokum vali solvaayae. — vaetha
    3. thunpakaalam aaruthal – unnaalvarum nisamae
      inpamaakunj saaventay – entum nampina paerkkae. — vaetha
    4. panniru maathangalum – pariththunnnalaam unkani;
      unnaith thiyaanippavar – uyarkathi sernthiduvaar. — vaetha
  • Vazhve Neer Thanaiah வாழ்வே நீர் தானையா

    வாழ்வே நீர் தானையா
    என் இயேசுவே என் ஜீவனே
    என் ஜீவனின் பெலனும் ஆனவர்
    என் வாழ்க்கையின் ஒளி விளக்கே
    நீர் போதுமே என் வாழ்விலே
    வாழ்வே நீர்தானையா

    நீர் மாத்ரம் இல்லையென்றால்
    மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்
    நிற்பதுமே நிலைப்பதுமே
    கிருபையினால் தான் வாழ்கின்றேனே

    நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்
    ஆறுதல் சொல்ல யாருமில்லை
    உன்னதமானவர் மறைவினில் வந்தேன்
    நிம்மதி நிம்மதி அடைகின்றேனே

    மாறிப்போகும் உலகினிலே
    மாறாத தெய்வம் நீர் தானே ஐயா
    கிருபையின் மேலே கிருபையை தந்து
    நிர்மூலமாகாமல் காத்தீரையா


    Vazhve Neer Thanaiah Lyrics in English
    vaalvae neer thaanaiyaa
    en Yesuvae en jeevanae
    en jeevanin pelanum aanavar
    en vaalkkaiyin oli vilakkae
    neer pothumae en vaalvilae
    vaalvae neerthaanaiyaa

    neer maathram illaiyental
    manitharkal uyirodu vilungiruppaarkal
    nirpathumae nilaippathumae
    kirupaiyinaal thaan vaalkintenae

    naanku thisaiyil alainthaen thirinthaen
    aaruthal solla yaarumillai
    unnathamaanavar maraivinil vanthaen
    nimmathi nimmathi ataikintenae

    maarippokum ulakinilae
    maaraatha theyvam neer thaanae aiyaa
    kirupaiyin maelae kirupaiyai thanthu
    nirmoolamaakaamal kaaththeeraiyaa

  • Vazhvathu Naanalla Ennil வாழ்வது நானல்ல என்னில்

    வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார் – 2

    இறைவன் என்னில் உறைகின்றார் இன்பம் எனக்குத் தருகின்றார் – 2

    அன்பும் அருளும் பொழிகின்றார் – 2

    என்னை முழுவதும் ஆள்கின்றார்

    உயிரும் உடலும் போலவே மலரும் மணமும் போலவே – 2

    யாழும் இசையும் போலவே – 2

    வாழும் இறையில் ஒன்றிப்போம்

    கிறிஸ்து நம்மில் வளரவே நாமும் தேய்ந்து மறையவே – 2

    கிறிஸ்து நம்முள் வாழவே – 2

    நமக்கு பயமே இல்லையே


    Vazhvathu Naanalla Ennil Lyrics in English
    vaalvathu naanalla ennil kiristhuvae vaalkintar – 2

    iraivan ennil uraikintar inpam enakkuth tharukintar – 2

    anpum arulum polikintar – 2

    ennai muluvathum aalkintar

    uyirum udalum polavae malarum manamum polavae – 2

    yaalum isaiyum polavae – 2

    vaalum iraiyil ontippom

    kiristhu nammil valaravae naamum thaeynthu maraiyavae – 2

    kiristhu nammul vaalavae – 2

    namakku payamae illaiyae

  • Vazhvai Alikkum Vallava வாழ்வை அளிக்கும் வல்லவா

    வாழ்வை அளிக்கும் வல்லவா

    தாழ்ந்த என்னுள்ளமே
    வாழ்வின் ஒளியை ஏற்றவே
    எழுந்து வாருமே

    ஏனோ இந்த பாசமே
    ஏழை என்னிடமே
    எண்ணில்லாத பாவமே
    புரிந்த பாவி மேல்

    உலகம் யாவும் வெறுமையே
    உன்னை யான் பெறும்போது
    உறவு என்று இல்லை உன்
    உறவு வந்ததால்

    தனிமை ஒன்றே ஏங்கினேன்
    துணையாய் நீ வந்தாய்
    அமைதியின்றி ஏங்கினேன்
    அதுவும் நீ என்றாய்


    Vazhvai Alikkum Vallava Lyrics in English
    vaalvai alikkum vallavaa

    thaalntha ennullamae
    vaalvin oliyai aettavae
    elunthu vaarumae

    aeno intha paasamae
    aelai ennidamae
    ennnnillaatha paavamae
    purintha paavi mael

    ulakam yaavum verumaiyae
    unnai yaan perumpothu
    uravu entu illai un
    uravu vanthathaal

    thanimai onte aenginaen
    thunnaiyaay nee vanthaay
    amaithiyinti aenginaen
    athuvum nee entay

  • Vazhiyai Sevvai Pannunkal வழியைச் செவ்வை பண்ணுங்கள்

    1. வழியைச் செவ்வை பண்ணுங்கள் பாதையை சீர்ப்படுத்துங்கள்
      கர்த்தர் வருகை சமீபம் கருத்துடன் செயல்படுங்கள்

    கர்த்தாதி கர்த்தர் இயேசு வெற்றியே தந்திடுவார்
    இராஜாதி இராஜன் இயேசு அவர் சீக்கிரம் வந்திடுவார் – 2

    1. உன் வாழ்வில் மாற்றம் தேவை என் வாழ்வில் திருப்பம் தேவை
      பரிசுத்தர் தீர்க்கர் என்று நாம் மாறிவிடும் நாள் வருமோ
    2. பூரணமாய்க் கீழ்ப்படிவோம் தாராளமாய்க் கொடுப்போம்
      ஏராளமாய் ஜெபிப்போம் தேசத்தைச் சுதந்தரிப்போம்
    3. தனி மனிதன் வாழ்வில் இயேசு நாமம் மலரவேண்டும்
      தேசியக் கூட்டு வாழ்வில் இயேசு ராஜ்ஜியம் எழும்ப வேண்டும்

    Vazhiyai Sevvai Pannunkal Lyrics in English

    1. valiyaich sevvai pannnungal paathaiyai seerppaduththungal
      karththar varukai sameepam karuththudan seyalpadungal

    karththaathi karththar Yesu vettiyae thanthiduvaar
    iraajaathi iraajan Yesu avar seekkiram vanthiduvaar – 2

    1. un vaalvil maattam thaevai en vaalvil thiruppam thaevai
      parisuththar theerkkar entu naam maarividum naal varumo
    2. pooranamaayk geelppativom thaaraalamaayk koduppom
      aeraalamaay jepippom thaesaththaich suthantharippom
    3. thani manithan vaalvil Yesu naamam malaravaenndum
      thaesiyak koottu vaalvil Yesu raajjiyam elumpa vaenndum
  • Vazhiyai Kartharukku வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு

    வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு
    அவரையே நம்பியிரு – உன்
    காரியத்தை வாய்க்கச் செய்வார்
    உன் சார்பில் செயலாற்றுவார்

    காத்திரு பொறுத்திரு
    கர்த்தரையே நம்பியிரு
    காரியத்தையே வாய்க்கச் செய்வார்
    உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை

    தீயவன் செயல் குறித்து
    மனம் பதறாதே
    புல்லைப் போல் உலர்ந்து
    பூவைப் போல் உதிர்ந்து
    இல்லாமல் போய்விடும் -காத்திரு

    மகிழ்ந்து களிகூரு
    தொடர்ந்து துதிபாடு
    உன் இதயத்தின் வாஞ்சை
    விருப்பங்கள் எல்லாம்
    விரைவில் நிறைவேற்றுவார்

    நீதிமான் அனைவருக்கும்
    வெற்றி உண்டு வெகு விரைவில்
    துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார்
    துரிதமாய் ஜெயம் தருவார்

    உனது நேர்மையெல்லாம்
    அதிகாலை வெளிச்சமாகும்
    நண்பகல் போலாகும்
    உன் நீதி நியாயம்
    நண்பா கலங்காதே

    கோபத்தை விட்டுவிடு
    சினம் நீ கொள்ளாதே
    பொறாமை ஏரிச்சல் ஒருபோதும் வேண்டாம்
    அது தீமைக்கு வழிநடத்தும்


    Vazhiyai kartharukku Lyrics in English
    valiyaik karththarukkuk koduththuvidu
    avaraiyae nampiyiru – un
    kaariyaththai vaaykkach seyvaar
    un saarpil seyalaattuvaar

    kaaththiru poruththiru
    karththaraiyae nampiyiru
    kaariyaththaiyae vaaykkach seyvaar
    un saarpil seyalaattuvaar – valiyai

    theeyavan seyal kuriththu
    manam patharaathae
    pullaip pol ularnthu
    poovaip pol uthirnthu
    illaamal poyvidum -kaaththiru

    makilnthu kalikooru
    thodarnthu thuthipaadu
    un ithayaththin vaanjai
    viruppangal ellaam
    viraivil niraivaettuvaar

    neethimaan anaivarukkum
    vetti unndu veku viraivil
    thunnainintu karththaro nadaththich selvaar
    thurithamaay jeyam tharuvaar

    unathu naermaiyellaam
    athikaalai velichchamaakum
    nannpakal polaakum
    un neethi niyaayam
    nannpaa kalangaathae

    kopaththai vittuvidu
    sinam nee kollaathae
    poraamai aerichchal orupothum vaenndaam
    athu theemaikku valinadaththum