Author: admin

  • Vatathaesam Sellum Veerar வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே

    யார் நமது காரியமாய்ப் போவான்?

    வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே?
    பலதேசம் செல்லும்படி கூறினாரே!
    வடதேசம் செல்லும் வீரர் யார் நம்மிலே?

    1. எத்தனைக் கூட்டங்கள் இங்கே!
      எத்தனைக் கொள்கைகள் இங்கே!
      ஒன்றும் அறியாதோர் அங்கே!
      கோடிக் கோடியாக உண்டே!
      யாருமில்லை இன்று யாருமில்லை
      இயேசுவை அறிவிக்க யாருமில்லை
    2. அரும்பெரும் கிருபையாம் வாழ்வு
      தெற்கிலே கருகிவிடாது
      தேவையான இடம் செல்ல
      வழிசெய்யும் இயேசுவே இராஜா!
      இஸ்ரவேலே எந்த நாள் வரைக்கும்
      எருசலேம் மதில்களில் முடங்கி நிற்பாய்?
    3. போட்டிப் பொறாமைகள் அகற்றி
      இயேசுவைப் பங்கிடல் தவிர்த்து
      விசுவாசிகள் யாரும் சேர்ந்து
      செயல்படும் காலம் இதுவே
      இயேசுவுக்கு இது மகிமை தரும்
      ஆத்துமாக்கள் யாவும் பயன் அடையும்
    4. கல்லூரிகளில் உள்ள வாலிபரே
      ஆலயங்களில் உள்ள இளைஞர்களே
      தேவனின் பணிக்குத் தோள்கொடுப்பவர் யார்?
      விடுதலைச் செய்தியை சொல்பவர் யார்?
      முன்வருவீர் உடன் முன்வருவீர்!
      தடைகளைத் தாண்டி நீர் முன்வருவீர்!
    5. என்னைத் தருகிறேன் தேவா
      தம்மையே தந்தீர் நாதா
      காட்டும் இடம் எல்லாம் செல்ல
      பின் திரும்பாது நான் நிற்க
      ஏற்றுக்கொள்ளும் என்னை ஏற்றுக்கொள்ளும்
      பாதத்தில் பணிகிறேன் வழி நடத்தும்

    Vatathaesam Sellum Veerar Lyrics in English
    yaar namathu kaariyamaayp povaan?

    vadathaesam sellum veerar yaar nammilae?
    palathaesam sellumpati koorinaarae!
    vadathaesam sellum veerar yaar nammilae?

    1. eththanaik koottangal ingae!
      eththanaik kolkaikal ingae!
      ontum ariyaathor angae!
      kotik kotiyaaka unntae!
      yaarumillai intu yaarumillai
      Yesuvai arivikka yaarumillai
    2. arumperum kirupaiyaam vaalvu
      therkilae karukividaathu
      thaevaiyaana idam sella
      valiseyyum Yesuvae iraajaa!
      isravaelae entha naal varaikkum
      erusalaem mathilkalil mudangi nirpaay?
    3. pottip poraamaikal akatti
      Yesuvaip pangidal thavirththu
      visuvaasikal yaarum sernthu
      seyalpadum kaalam ithuvae
      Yesuvukku ithu makimai tharum
      aaththumaakkal yaavum payan ataiyum
    4. kalloorikalil ulla vaaliparae
      aalayangalil ulla ilainjarkalae
      thaevanin pannikkuth tholkoduppavar yaar?
      viduthalaich seythiyai solpavar yaar?
      munvaruveer udan munvaruveer!
      thataikalaith thaannti neer munvaruveer!
    5. ennaith tharukiraen thaevaa
      thammaiyae thantheer naathaa
      kaattum idam ellaam sella
      pin thirumpaathu naan nirka
      aettukkollum ennai aettukkollum
      paathaththil pannikiraen vali nadaththum
  • Vasathi Thedi Odathe வசதியைத் தேடி ஓடாதே

    வசதியைத் தேடி ஓடாதே
    அது தொடு வானம்

    வசதிகள் நிறைவு தருவதில்லை
    வானத்தை எவரும் தொடுவதில்லை

    வசதி வந்தால் பயன்படுத்து
    சுவிசேஷம் சொல்வதற்கு
    ஆளுகை செய்ய
    அடிமைப்படுத்த

    அழகெல்லாம் அற்றுப் போகும்
    எழில் ஏமாற்றும்
    கவர்ச்சி எல்லாம் கானல் நீர்
    கடந்து போகும் சீக்கிரத்தில்

    வெட்டுக்கிளி காட்டுத்தேன்
    உண்டு வந்தார் யோவான்
    உலகத்தை கலக்கிய மனிதர் அவர்
    உடுத்தியதோ ஒரு ஒட்டகத்தோல்

    பணமயக்கம் எல்லாவித
    தீமைகளின் தொடக்கம்
    சிற்றின்பம் எச்சரிக்கை – உன்னை
    நடைபிணமாக்கிவிடும்


    Vasathi thedi odathe Lyrics in English

    vasathiyaith thaeti odaathae
    athu thodu vaanam

    vasathikal niraivu tharuvathillai
    vaanaththai evarum thoduvathillai

    vasathi vanthaal payanpaduththu
    suvisesham solvatharku
    aalukai seyya
    atimaippaduththa

    alakellaam attup pokum
    elil aemaattum
    kavarchchi ellaam kaanal neer
    kadanthu pokum seekkiraththil

    vettukkili kaattuththaen
    unndu vanthaar yovaan
    ulakaththai kalakkiya manithar avar
    uduththiyatho oru ottakaththol

    panamayakkam ellaavitha
    theemaikalin thodakkam
    sittinpam echcharikkai – unnai
    nataipinamaakkividum

  • Varuvaai Tharunalidhuvae வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே

    வருவாய் தருணமிதுவே அழைக்கிறாரே
    வல்ல ஆண்டவர் இயேசுவண்டை

    1. வாழ் நாளையெல்லாம் வீண் நாளாய்
      வருத்தத்தோடே கழிப்பது ஏன்
      வந்தவர் பாதம் சரணடைந்தால்
      வாழ்வித்து உன்னைச் சேர்த்துக் கொள்வார்
    2. கட்டின வீடும் நிலம் பொருளும்
      கண்டிடும் உற்றார் உறவினரும்
      கூடுவீட்டு உன் ஆவிபோனால்
      கூட உனோடு வருவதில்லை
    3. அழகு மாயை நிலைத்திடாதே
      அதை நம்பாதே மயக்கிடுமே
      மரணம் ஓர்நாள் சந்திக்குமே
      மறவாதே உன் ஆண்டவரை
    4. வானத்தின் கீழே பூமி மேலே
      வானவர் இயேசு நாமமல்லால்
      இரட்சிப்படைய வழியில்லையே
      இரட்சகர் இயேசு வழி அவரே
    5. தீராத பாவம் வியாதியையும்
      மாறாத உந்தன் பெலவீனமும்
      கோரக்குருசில் சுமந்து தீர்த்தார்
      காயங்களால் நீ குணமடைய
    6. சத்திய வாக்கை நம்பியே வா
      நித்திய ஜீவன் உனக்களிப்பார்
      உன் பேரை ஜீவ புஸ்தகத்தில்
      உண்மையாய் இன்று எழுதிடுவா

    Varuvaai Tharunalidhuvae Lyrics in English
    Varuvaai Tharunalidhuvae

    varuvaay tharunamithuvae alaikkiraarae
    valla aanndavar Yesuvanntai

    1. vaal naalaiyellaam veenn naalaay
      varuththaththotae kalippathu aen
      vanthavar paatham saranatainthaal
      vaalviththu unnaich serththuk kolvaar
    2. kattina veedum nilam porulum
      kanndidum uttaாr uravinarum
      kooduveettu un aaviponaal
      kooda unodu varuvathillai
    3. alaku maayai nilaiththidaathae
      athai nampaathae mayakkidumae
      maranam ornaal santhikkumae
      maravaathae un aanndavarai
    4. vaanaththin geelae poomi maelae
      vaanavar Yesu naamamallaal
      iratchippataiya valiyillaiyae
      iratchakar Yesu vali avarae
    5. theeraatha paavam viyaathiyaiyum
      maaraatha unthan pelaveenamum
      korakkurusil sumanthu theerththaar
      kaayangalaal nee kunamataiya
    6. saththiya vaakkai nampiyae vaa
      niththiya jeevan unakkalippaar
      un paerai jeeva pusthakaththil
      unnmaiyaay intu eluthiduvaar
  • Ninupolina varevaru
    నినుపోలిన వారెవరు

    నినుపోలిన వారెవరు
    మేలుచేయు దేవుడవు
    నిన్నే నే నమ్మితిన్ నా దేవా(2)

    నిన్నే నా జీవితమునకు
    ఆధారము చేసికొంటిని
    నీవులేని జీవితమంత
    వ్యర్దముగా పోవునయ్య(2)

    ఎల్ షద్దాయి! ఆరాధన
    ఏలోహిం! ఆరాధన
    అడోనాయ్! ఆరాధన
    యేషువ! ఆరాధన(2)

    కృంగిఉన్న నన్ను చూచి
    కన్నీటిని తుడిచితివయ్య
    కంటిపాప వలె కాచి
    కరుణతో నడిపితివయ్య(2)

    ఎల్ షద్దాయి! ఆరాధన
    ఏలోహిం! ఆరాధన
    అడోనాయ్! ఆరాధన
    యేషువ! ఆరాధన(2)

    మరణపు మార్గమందు
    నడచిన వేలయందు
    వైద్యునిగా వచ్చి నాకు
    మరో జన్మనిచ్చితివయ్య(2)

    ఎల్ షద్దాయి! ఆరాధన
    ఏలోహిం! ఆరాధన
    అడోనాయ్! ఆరాధన
    యేషువ! ఆరాధన(2)

    ఎల్ షద్దాయి! నీకే ఆరాధన
    ఏలోహిం! ఆరాధన
    అడోనాయ్! ఆరాధన
    యేషువ! యేషువ!

    ఎల్ షద్దాయి! ఆరాధన
    ఏలోహిం! ఆరాధన
    అడోనాయ్! అడోనాయ్!
    అడోనాయ్! ఆరాధన



    Ninupolina varevaru
    melucheyu dhevudavu
    ninne ne nammithin naa Devaa(2)

    ninne naa jeevithamunaku
    aadhaaramu chesikontini
    neevulani jeevithamantha
    vyardamugaa povunayya(2)

    El Shaddai! aradhana
    Elohim! aradhana
    Adonai! aradhana
    Yeshua! aradhana(2)

    Krungiunna nannu choochi
    kannitini tudichithivayya
    kantipaapa vale kaachi
    karunatho nadipithivayya(2)

    El Shaddai! aradhana
    Elohim! aradhana
    Adonai! aradhana
    Yeshua! aradhana(2)

    Maranapu maargamandu
    nadachina velayandu
    vaidyunigaa vachi naaku
    maro janmanichithivayya(2)

    El Shaddai! aradhana
    Elohim! aradhana
    Adonai! aradhana
    Yeshua! aradhana(2)

    El Shaddai! neeke aradhana
    Elohim! aradhana
    Adonai! aradhana
    Yeshua! Yeshua!

    El Shaddai! aradhana
    Elohim! aradhana
    Adonai! Adonai!
    Adonai! aradhana

  • Varusha Thovakathil வருஷத் துவக்கத்தில்

    வருஷத் துவக்கத்தில்
    வந்தேன் இயேசு நாமத்தில்

    பல்லவி
    அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்
    தஞ்சம் தந்து என்னைக் காப்பார்
    நெஞ்சத்தில் விசார மேன் ?
    நேசரைப் பின் பற்றுவேன்

    1. வருங்காலம் அறியேன்
      ஆயினும் நான் கலங்கேன்
    2. சாத்தான் வந்தெதீத்தாலும்
      சத்ரு மூர்க்கங் கொண்டாலும்
    3. கஷ்டமோ ? கலக்கமோ ?
      துஸ்டரின் இடுக்கமோ ?
    4. சுகமோ ? வியாதியோ ?
      துக்கமோ ? மகிழ்ச்சியோ ?
    5. நித்திய யெகோவா ! உம்
      சித்தமே, என் பாக்கியம்

    Varusha Thovakathil Lyrics in English
    Varusha Thovakathil
    varushath thuvakkaththil
    vanthaen Yesu naamaththil

    pallavi
    anjitaen en valla meetpar
    thanjam thanthu ennaik kaappaar
    nenjaththil visaara maen ?
    naesaraip pin pattuvaen

    1. varungaalam ariyaen
      aayinum naan kalangaen
    2. saaththaan vanthetheeththaalum
      sathru moorkkang konndaalum
    3. kashdamo ? kalakkamo ?
      thusdarin idukkamo ?
    4. sukamo ? viyaathiyo ?
      thukkamo ? makilchchiyo ?
    5. niththiya yekovaa ! um
      siththamae, en paakkiyam
  • Nenu chesina papamukai
    నేను చేసిన పాపముకై

    నేను చేసిన పాపముకై
    నీదు ప్రాణము బలియాయెను (2)
    నాపైవున్న దోషముకై నలిగి ముద్దాయేనా (2)
    యేసయ్యా …. నీ ప్రేమ ఎంత అమరం
    నాయేసయ్యా..అది విలువకట్టలేను

    ఏ నేరము చేయని నిన్ను
    ఏ పాపము ఎరుగని నిన్ను (2)
    దూషించిరా అపహసించిరా
    నిలువెల్ల నిను గాయపరచిరా (2)
    నాచేయి చేసిన పాపానికై నీచేతిలో సీలలా
    నా కాళ్ళు చేసిన దోషాలకై
    నీ కాళ్ళలో మేకులా

    ఏ బంధము చూపలేనిది
    నాపై నీవు చూపిన ప్రేమ (2)
    నా మనస్సులో చేసిన పాపం
    నీ ప్రక్కలో బల్లెమాయెనా (2)
    నా తలంపుతో చేసిన పాపముకు
    నీకు ముళ్ల మకుటము
    సుకుమారమైన నీ మోముపైన
    నోటితో ఉమ్మిరా

    నా శరీరం చేసిన పాపం
    నీ దేహమునే చీల్చివేసెనా (2)
    సుందరమైన నీ రూపమే
    రక్త వర్ణముగా మారిపోయేన (2)
    వేవేల దూతలతో కొనియడబడుతున్న
    నిన్నే దూషించిరా
    నాపైన ఎనలేని ప్రేమను చూపిన
    నా దైవమా వందనం


    Nenu chesina papamukai
    needu praanamu bali yaayenu (2)
    naapai unna dhoshamukai
    naligi muddhaayena (2)
    Yesayya… nee prema entha amaram
    naa Yesayya… adhi viluvakattalenu

    Ey neramu cheyani ninnu
    ey paapamu erugani ninnu (2)
    dhooshinchiraa apahasinchiraa
    niluvella ninu gaayaparachiraa (2)
    naa cheyi chesina paapanikai nee chethilo seelalaa
    naa kaallu chesina dhoshaalakai
    nee kaallalo mekulaa

    Ey bandhamu choopalenidi
    naapai neevu choopina prema (2)
    naa manassulo chesina paapam
    nee prakkalo ballemaayenaa (2)
    naa thalamputho chesina paapamuku
    neeku mulla makutam
    sukumaaramaina nee momupaina
    notitho ummiraa

    Naa shareeram chesina paapam
    nee dhehamune cheelchivesenaa(2)
    sundharamaina nee roopame
    raktha varnamugaa maaripoyena (2)
    vevela dhoothalatho koniyaadabaduthunna
    ninne dhooshinchiraa
    naapaina enaleni premanu choopina
    naa daivamaa vandhanam

  • Varusha Pirappaam Inru வருஷப் பிறப்பாம் இன்று

    1. வருஷப் பிறப்பாம் இன்று
      புது பக்தியுடனே
      தேவரீரிடத்தில் வந்து
      வாழ்த்தல் செய்ய இயேசுவே
      உந்தன் ஆவியை அளித்து
      என்னைப் பலப்படுத்தும்
      அடியேனை ஆதரித்து
      வழிகாட்டியாய் இரும்
    2. இது கிருபை பொழியும்
      வருஷம் ஆகட்டுமேன்
      என்னில் ஒளி வீசச்செய்யும்
      என் அழுக்கை அடியேன்
      முழுவதும் கண்டறிந்து
      அருவருக்கச் செய்யும்
      பாவம் யாவையும் மன்னித்து
      நற்குணத்தை அளியும்
    3. நீர் என் அழுகையைக் கண்டு
      துக்கத்தாலே கலங்கும்
      அடியேனைத் தேற்றல் செய்து
      திடன் அளித்தருளும்
      இந்த புது வருஷத்தில்
      பாவத்துக்கும் கேட்டுக்கும்
      தப்புவித்து என்னிடத்தில்
      கிருபை கூர்ந்தருளும்
    4. மாயமற்ற கிறிஸ்தோனாக
      இந்த வருஷத்திலே
      நான் நடக்கத்தக்கதாக
      ஈவளியும் கர்த்தரே
      யாவர்மேலும் அன்பின் சிந்தை
      வைத்து தெய்வ பக்தியை
      எனக்கு ரட்சிப்புண்டாக
      காண்பித்திருப்பேனாக
    5. பூரிப்பாய் இவ்வருஷத்தை
      நான் முடிக்க என்னை நீர்
      தாங்கி உந்தன் திருக் கையை
      என்மேல் வைக்கக்கடவீர்
      வருத்தம் வந்தாலும் உம்மை
      நம்பிப் பற்றிக்கொள்ளுவேன்
      மரித்தாலும் பேரின்பத்தை
      நான் அடைந்து வாழுவேன்.

    Varusha Pirappaam Inru Lyrics in English

    1. varushap pirappaam intu
      puthu pakthiyudanae
      thaevareeridaththil vanthu
      vaalththal seyya Yesuvae
      unthan aaviyai aliththu
      ennaip palappaduththum
      atiyaenai aathariththu
      valikaattiyaay irum
    2. ithu kirupai poliyum
      varusham aakattumaen
      ennil oli veesachcheyyum
      en alukkai atiyaen
      muluvathum kanndarinthu
      aruvarukkach seyyum
      paavam yaavaiyum manniththu
      narkunaththai aliyum
    3. neer en alukaiyaik kanndu
      thukkaththaalae kalangum
      atiyaenaith thaettal seythu
      thidan aliththarulum
      intha puthu varushaththil
      paavaththukkum kaettukkum
      thappuviththu ennidaththil
      kirupai koorntharulum
    4. maayamatta kiristhonaaka
      intha varushaththilae
      naan nadakkaththakkathaaka
      eevaliyum karththarae
      yaavarmaelum anpin sinthai
      vaiththu theyva pakthiyai
      enakku ratchippunndaaka
      kaannpiththiruppaenaaka
    5. poorippaay ivvarushaththai
      naan mutikka ennai neer
      thaangi unthan thiruk kaiyai
      enmael vaikkakkadaveer
      varuththam vanthaalum ummai
      nampip pattikkolluvaen
      mariththaalum paerinpaththai
      naan atainthu vaaluvaen.
  • Varungal Iraimakkalae வாருங்கள் இறைமக்களே

    வாருங்கள் இறைமக்களே

    இறைமகன் காட்டிய முறைதனில் பலியிட

    வாருங்கள் இறைமக்களே

    குருவுடன் கூடி குடும்பமாய் மாறி – 2

    இறைவனை உண்டு புனிதராய் மாறிட

    இறைவனின் வார்த்தையை இதயத்தில் ஏற்று – 2

    இனிவரும் வாழ்வில் புது ஒளி பெறவே

    பகைமையை ஒழித்து புலன்களை அறுத்து – 2

    நலன்களை நாடியே நன்மைகள் அடைந்திட


    Varungal Iraimakkalae Lyrics in English
    vaarungal iraimakkalae

    iraimakan kaattiya muraithanil paliyida

    vaarungal iraimakkalae

    kuruvudan kooti kudumpamaay maari – 2

    iraivanai unndu punitharaay maarida

    iraivanin vaarththaiyai ithayaththil aettu – 2

    inivarum vaalvil puthu oli peravae

    pakaimaiyai oliththu pulankalai aruththu – 2

    nalankalai naatiyae nanmaikal atainthida

  • Varum Theva Vaana வாரும் தேவா வான

    வாரும் தேவா வான சேனைகளுடனே
    வந்து வரமருள் அளித்துடுமே

    பாவம் அகற்றினீரே – உந்தன்
    பாதம் பணிந்திடுவேன் எந்தன்
    பரிசுத்தர் போற்றிடுமே பரம தேவா
    தரிசிக்கத் திருமுகமே

    ஆதி அன்பிழந்தே மிக
    வாடித் தவித்திடுதே – ஜனம்
    மாமிசமானவர் யாவரிலும்
    மாரியைப் பொழிந்திடுமே

    அற்புத அடையாளங்கள் இப்போ
    அணைந்தே குறைந்திடுதே வல்ல
    ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
    அதிசயம் நடத்திடுமே

    கறைகள் நீக்கிடுமே திருச்
    சபையும் வளர்ந்திடவே எம்மில்
    விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
    விரைந்தெங்கும் எழுப்பிடுமே

    கிருபை பெருகிடவே உம்
    வருகை நெருங்கிடதே மிக
    ஆத்ம மணவாளனைச் சந்திக்கவே
    ஆயத்தம் அளித்திடுமே


    Varum theva vaana Lyrics in English
    vaarum thaevaa vaana senaikaludanae
    vanthu varamarul aliththudumae

    paavam akattineerae – unthan
    paatham panninthiduvaen enthan
    parisuththar pottidumae parama thaevaa
    tharisikkath thirumukamae

    aathi anpilanthae mika
    vaatith thaviththiduthae – janam
    maamisamaanavar yaavarilum
    maariyaip polinthidumae

    arputha ataiyaalangal ippo
    annainthae kurainthiduthae valla
    aathi apposthalar kaalangalin
    athisayam nadaththidumae

    karaikal neekkidumae thiruch
    sapaiyum valarnthidavae emmil
    vilippudan jepiththidum veerarkalai
    virainthengum eluppidumae

    kirupai perukidavae um
    varukai nerungidathae mika
    aathma manavaalanaich santhikkavae
    aayaththam aliththidumae

  • Neevantivaaru Lerevvaru
    నీవంటివారు లేరెవ్వరు

    నీవంటివారు లేరెవ్వరు
    మహిమైశ్వర్యములో నీకు సమమేవారు
    ఆకాశమందు ఆసీనుడైనవాడా
    కృప సత్యసంపూర్ణుడ
    భూమిని పాదపీఠముగా చేసినవాడే
    నిత్యుడగు ప్రేమపూర్ణుడ

    పాపినైన నా కొరకై
    పరమును వీడిన ప్రభువా
    నా కొరకై వెదకితివి
    నా పాపమంతా కడిగితివి

    ఏమర్పింతును దేవా
    నీవు చేసిన గొప్ప కార్యముకై
    ఏమిచ్చెదను ఓ ప్రభువా
    ఎనలేని నీ ప్రేమకై
    రక్షణ పాత్రను
    చేతబూని నీ రాజ్యసువార్తను చాటెదను

    చీకటైన నా బ్రతుకులో
    చిరుదివ్వెగా వెలిగితివి
    కఠినమైన నా హృదిని
    నీ ప్రేమతో కరిగించితివి

    ఏమర్పింతును దేవా
    నీవు చేసిన గొప్ప కార్యముకై
    ఏమిచ్చెదను ఓ ప్రభువా
    ఎనలేని నీ ప్రేమకై
    రక్షణ పాత్రను
    చేతబూని నీ రాజ్యసువార్తను చాటెదను


    Neevantivaaru Lerevvaru
    Mahimaishwaryamulo neeku samamevaru
    Aakasamandhu aaseenudainavaada
    Krupa sathyasampoornuda
    Bhoomini paadhapeetamuga chesinavada
    Nithyudagu premapoornuda

    Paapinaina na korakai
    Paramunu veedina prabhuva
    Na korakai vedhakithivi
    Na paapamantha kadigithivi

    Yemarpinthunu deva
    neevu chesina goppa kaaryamukai
    Yemicchedhanu O Prabhuva
    Yenaleni nee premakai
    Rakshana paathranu
    Cheythabooni nee rajyasuvarthanu chatedhanu

    Cheekataina na brathukulo
    Chirudhivvega veligithivi
    Katinamaina na hrudhini
    Nee prematho kariginchithivi

    Yemarpinthunu deva
    neevu chesina goppa kaaryamukai
    Yemicchedhanu O Prabhuva
    Yenaleni nee premakai
    Rakshana paathranu
    Cheythabooni nee rajyasuvarthanu chatedhanu