Author: admin

  • Varandanilam Thanneerukkaai வறண்ட நிலம் தண்ணீருக்காய்

    வறண்ட நிலம் தண்ணீருக்காய்
    ஏங்குவது போல
    என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
    மான்கள் நீரோடை வாஞ்சித்து
    கதறுவது போல
    என் ஆத்துமா உமக்காய் ஏங்கிடுதே
    மனிதர் குரல் கேட்டது போதும்
    உம் குரல் கேட்கணுமே
    உந்தன் மகிமை காண வேண்டுமே

    வாரும் உம் பிரசன்னம்
    வேண்டும் வேண்டும்
    தேற்றிடும் உம் சமுகம்
    வேண்டும் வேண்டும்

    இந்த உலகத்திலே மனிதர்கள்
    கேட்கும் கேள்விகள்
    உன் தேவன் எங்கே எங்கே என்றார்கள்
    அது கேட்டிடும் வேளையிலே
    என் உள்ளம் நொறுங்கினதே
    இரவும் பகலும் என் கண்ணீரே
    என் போஜனம்
    உம்மை நோக்கிக் காத்திருப்பேன்
    உம்மை இன்னமும் துதித்திடுவேன்
    உமது மகிமையை இந்த உலகம் அறிந்திட
    வேண்டும் வேண்டும்


    Varandanilam thanneerukkaai Lyrics in English
    varannda nilam thannnneerukkaay
    aenguvathu pola
    en aaththumaa umakkaay aengiduthae
    maankal neerotai vaanjiththu
    katharuvathu pola
    en aaththumaa umakkaay aengiduthae
    manithar kural kaettathu pothum
    um kural kaetkanumae
    unthan makimai kaana vaenndumae

    vaarum um pirasannam
    vaenndum vaenndum
    thaettidum um samukam
    vaenndum vaenndum

    intha ulakaththilae manitharkal
    kaetkum kaelvikal
    un thaevan engae engae entarkal
    athu kaetdidum vaelaiyilae
    en ullam norunginathae
    iravum pakalum en kannnneerae
    en pojanam
    ummai Nnokkik kaaththiruppaen
    ummai innamum thuthiththiduvaen
    umathu makimaiyai intha ulakam arinthida
    vaenndum vaenndum

  • Naa hrudhyamantha
    నా హృదయమంత

    ఈ లోకము నను విడచినను
    నను విడువని నా దేవుడవు
    ఎవ్వరు లేని ఈ జీవితములో
    నా తోడు నీవై – నన్నాధుకొంటివి . .

    నా హృదయమంత నీ కొరకే.. సమర్పింతును దేవా..
    నా జీవితమంతా… నీ సాక్షిగా నిలిచేదను.. యేసు….
    నీ మార్గములో నే నడిచేదను – నీ చిత్తములో నే సాగేదను

    సొలిపోయినా నా ప్రాణము చెయ్యి పట్టి నన్ను లేపితివి.
    నన్నాధరించి – చేరదీసి
    కన్నీరు తుడచి – హత్తుకొంటివి

    నా హృదయమంత నీ కొరకే… సమర్పింతును దేవా..
    నా జీవితమంతా… నీ సాక్షిగా నిలిచేదను.. యేసు….
    నీ మార్గములో నే నడిచేదను – నీ చిత్తములో నే సాగేదను.

    యేసయ్యా…….

    నా చింతలన్ని తీరెనయ్య – నిన్ను చేరిన క్షణమే.
    నిత్య జీవితం దొరికేనయ్యా- నిన్ను చూసిన క్షణమే. (3)

    నా వ్యాధులన్నీ తొలిగేనయ్య – నిన్ను తాకిన క్షణమే
    నా భయాలన్నీ పోయేనయ్య – నిన్ను నమ్మినా క్షణమే..

    నా అడుగులన్ని స్తి‌రపరచువాడా – నా త్రోవలను సిద్ధపరచువాడా..
    నీ చిత్తములో నన్ను నడుపుమయ్య – నీ వాఖ్యముతో నన్ను నింపుమయ్యా



    Ee lokamu nanu vidachina
    nannu viduvani naa dhevudavu
    evvaru leni ee jeevithamulo
    naa thodu neevai – nannaadhukontivi

    Naa hrudhyamantha nee korakai – samarpinthunu deva
    naa jeevithamantha nee saakshiga nilichedanu yesu
    nee margamulo ne nadichedanu – nee chittamulo ne saagedhanu

    Solipoyina naa praanamu cheyyi patti nannu lepithivi
    nannaadharinchi cheradeesi
    kanneeru thudachi hattukontivi

    Naa hrudhyamantha nee korakai – samarpinthunu deva
    naa jeevithamantha nee saakshiga nilichedanu yesu
    nee margamulo ne nadichedanu – nee chittamulo ne saagedhanu

    Yesayya…

    Na chintalanni theerenayya – ninnu cherina kshaname
    nityajeevitham dhorikenayya – ninnu choosina kshaname

    na vyaadhulanni tholigenayya – ninnu thaakina kshaname
    na bayaalanni poyenayya – ninnu nammina kshaname

    na adugulanni sthiraparachuvaada – na throvalanu siddaparachuvaada
    nee chittamulo nannu nadupuvaada – nee vaakyamutho nannu nimpumayya

  • Madhuramaina Prema Marapurani Prema
    మధురమైన ప్రేమ మరపురాని ప్రేమ

    మధురమైన ప్రేమ
    మరపురాని ప్రేమ
    నా యేసు ప్రభుని కన్నతండ్రి ప్రేమ(2)
    మధురమైన ప్రేమ…

    మంచిలేని నన్ను ఎంచుకున్న ప్రేమ
    వంచితుడను నన్ను వరియించిన ప్రేమ(2)
    ఎంచలేను ఆ ప్రేమ మించెనా భాషకు(2)
    ఏమని వివరింతు నా యేసుని దివ్యప్రేమ
    నా యేసుని దివ్యప్రేమ…

    దిక్కులేని నాకై దిగివచ్చిన ప్రేమ
    దీనుడుగా దారియిద్రుడుగా జన్మించిన ప్రేమ(2)
    విలువలేని నాకై సిలువెక్కిన ప్రేమ(2)
    కొలువలేను నా తండ్రి కలువరి నీ దివ్యప్రేమ
    కలువరి నీ దివ్యప్రేమ…


    Madhuramaina Prema
    Marapurani Prema
    Naa Yesu Prabhuni
    kannathandri Prema(2)
    Madhuramaina Prema…

    Manchileni nannu enchukunna Prema
    Vanchitudanu nannu variyinchina Prema(2)
    Enchalenu aa Prema minchena bhashaku(2)
    Emani vivarinthu na Yesuni divyaprema
    Na Yesuni divyaprema…

    Dhikkuleni naakai digivachina Prema
    Deenuduga dariyidruduga janminchina Prema(2)
    Viluvaleni naakai siluvekkina Prema(2)
    Koluvalenu na Thandri kaluvari nee divyaprema
    Kaluvari nee divyaprema…

  • Varam Kaettu Varugintren Iraiva வரம் கேட்டு வருகின்றேன் இறைவா என்

    வரம் கேட்டு வருகின்றேன் இறைவா – என்

    குரல் கேட்டு அருளாயோ தலைவா – 2

    பகைசூழும் இதயத்துச் சுவரை எல்லாம் – என்

    பாசத்தால் தகர்க்கின்ற வரம் கேட்கின்றேன் – 2

    புகை சூழ்ந்து இருள் வாழும் மனதில் எல்லாம் – 2 – உன்

    பெயர் சொல்லி ஒளியேற்ற உனைக் கேட்கின்றேன்

    நலமெல்லாம் எனக்கென்று தேடும் குணம் – இனி

    நாள்தோறும் இறக்கின்ற வரம் கேட்கின்றேன் – 2

    பலியாகப் பிறர்க்கென்னை அளித்திட்ட பின் – 2 – என்

    பரிசாக உனைக் கேட்கும் வரம் கேட்கின்றேன்

    எளியோர் தம் விழி பேசும் துயரமெல்லாம் – என்

    இதயத்தைப் பிளக்கட்டும் எனக் கேட்கின்றேன் – 2

    ஒளியில்லா இல்லங்கள் இதயங்களில் – 2 – நல்

    ஒளியேற்றும் விளக்காக வரம் கேட்கின்றேன்

    நம்பிக்கை இழந்தோரெம் முகம் பார்த்த பின் – நல்

    நம்பிக்கைப் பெற வேண்டும் எனக் கேட்கின்றேன் – 2

    அன்பிற்காய் நான் வாழும் விதம் பார்த்த பின் – 2 – உன்

    அன்பெண்ணி வர வேண்டும் உனைக் கேட்கின்றேன்


    Varam Kaettu Varugintren Iraiva Lyrics in English
    varam kaettu varukinten iraivaa – en

    kural kaettu arulaayo thalaivaa – 2

    pakaisoolum ithayaththuch suvarai ellaam – en

    paasaththaal thakarkkinta varam kaetkinten – 2

    pukai soolnthu irul vaalum manathil ellaam – 2 – un

    peyar solli oliyaetta unaik kaetkinten

    nalamellaam enakkentu thaedum kunam – ini

    naalthorum irakkinta varam kaetkinten – 2

    paliyaakap pirarkkennai aliththitta pin – 2 – en

    parisaaka unaik kaetkum varam kaetkinten

    eliyor tham vili paesum thuyaramellaam – en

    ithayaththaip pilakkattum enak kaetkinten – 2

    oliyillaa illangal ithayangalil – 2 – nal

    oliyaettum vilakkaaka varam kaetkinten

    nampikkai ilanthorem mukam paarththa pin – nal

    nampikkaip pera vaenndum enak kaetkinten – 2

    anpirkaay naan vaalum vitham paarththa pin – 2 – un

    anpennnni vara vaenndum unaik kaetkinten

  • Vanthu Nalvaram Thanthanuppaiya வந்து நல்வரம் தந்தனுப்பையா

    வந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீ
    வல்ல ஆவியை நல்கியாளையா’

    பண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் – ஆதிநாதா ஜோதீ
    பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்

    காதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீ
    கருத்தில் இருந்தப்போதே பாக்கியம்

    புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீ
    புத்தி தாநான் புதிதாய் உய்யவே

    இந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீ
    எண்ணில் கமழ ஈவாய் அந்தமே
    வந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீ
    வல்ல ஆவியை நல்கியாளையா’

    பண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் – ஆதிநாதா ஜோதீ
    பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்

    காதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீ
    கருத்தில் இருந்தப்போதே பாக்கியம்

    புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீ
    புத்தி தாநான் புதிதாய் உய்யவே

    இந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீ
    எண்ணில் கமழ ஈவாய் அந்தமே
    வந்து நல்வரம் தந்தனுப்பையா – ஆதிநாதா ஜோதீ
    வல்ல ஆவியை நல்கியாளையா’

    பண்ணின ஜெபம் எண்ணிக்கேள் இன்னும் – ஆதிநாதா ஜோதீ
    பண்பாய் உள்ளினில் பதிந்தே ஆளென்றும்

    காதில் கேட்ட என் வேத வாக்கியம் -ஆதிநாதா ஜோதீ
    கருத்தில் இருந்தப்போதே பாக்கியம்

    புறத்தில் சென்று அறத்தைச் செய்யவே -ஆதிநாதா ஜோதீ
    புத்தி தாநான் புதிதாய் உய்யவே

    இந்தப் பலியின் இனிய கந்தமே -ஆதிநாதா ஜோதீ
    எண்ணில் கமழ ஈவாய் அந்தமே


    Vanthu Nalvaram Thanthanuppaiya Lyrics in English
    vanthu nalvaram thanthanuppaiyaa – aathinaathaa jothee
    valla aaviyai nalkiyaalaiyaa’

    pannnnina jepam ennnnikkael innum – aathinaathaa jothee
    pannpaay ullinil pathinthae aalentum

    kaathil kaetta en vaetha vaakkiyam -aathinaathaa jothee
    karuththil irunthappothae paakkiyam

    puraththil sentu araththaich seyyavae -aathinaathaa jothee
    puththi thaanaan puthithaay uyyavae

    inthap paliyin iniya kanthamae -aathinaathaa jothee
    ennnnil kamala eevaay anthamae
    vanthu nalvaram thanthanuppaiyaa – aathinaathaa jothee
    valla aaviyai nalkiyaalaiyaa’

    pannnnina jepam ennnnikkael innum – aathinaathaa jothee
    pannpaay ullinil pathinthae aalentum

    kaathil kaetta en vaetha vaakkiyam -aathinaathaa jothee
    karuththil irunthappothae paakkiyam

    puraththil sentu araththaich seyyavae -aathinaathaa jothee
    puththi thaanaan puthithaay uyyavae

    inthap paliyin iniya kanthamae -aathinaathaa jothee
    ennnnil kamala eevaay anthamae
    vanthu nalvaram thanthanuppaiyaa – aathinaathaa jothee
    valla aaviyai nalkiyaalaiyaa’

    pannnnina jepam ennnnikkael innum – aathinaathaa jothee
    pannpaay ullinil pathinthae aalentum

    kaathil kaetta en vaetha vaakkiyam -aathinaathaa jothee
    karuththil irunthappothae paakkiyam

    puraththil sentu araththaich seyyavae -aathinaathaa jothee
    puththi thaanaan puthithaay uyyavae

    inthap paliyin iniya kanthamae -aathinaathaa jothee
    ennnnil kamala eevaay anthamae

  • Vanthom Un Mainthar Koodi வந்தோம் உன் மைந்தர் கூடி ஓ

    வந்தோம் உன் மைந்தர் கூடி – ஓ

    மாசில்லாத் தாயே
    சந்தோஷ மாகப் பாடி – உன்
    தாள் பணியவே !

    பூலோகந் தோன்று முன்னே – ஓ
    பூரணத் தாயே !
    மேலோனின் உள்ளந் தன்னில் – நீ
    வீற்றிருந்தாயே !

    தூயோர்களாம் எல்லோரும் – நீ
    தோன்றும் நாளினை
    ஓயாமல் நோக்கிப பார்த்தே – தம்
    முள் மகிழ்ந்தாரே !

    நாவுள்ள பேரெல் லோரும் – உன்
    நாமம் போற்றுவார்
    பாவுள்ள பேர்களோ உன் – மேற்
    பாட்டிசைப்பரே!


    Vanthom Un Mainthar Koodi Lyrics in English
    vanthom un mainthar kooti – o

    maasillaath thaayae
    santhosha maakap paati – un
    thaal panniyavae !

    poolokan thontu munnae – o
    pooranath thaayae !
    maelonin ullan thannil – nee
    veettirunthaayae !

    thooyorkalaam ellorum – nee
    thontum naalinai
    oyaamal Nnokkipa paarththae – tham
    mul makilnthaarae !

    naavulla paerel lorum – un
    naamam pottuvaar
    paavulla paerkalo un – maer
    paattisaipparae!

  • Vanthom Thanthidave Thanthai Yetriduvai வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்

    வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்

    எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய்

    இறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன

    இகத்தில் நீ தந்த வாழ்வை தந்தால் எனக்கு இழப்பென்ன

    இனிவாழும் காலம் இனிதாக வேண்டும் இறைவா உன்னோடு இணைந்ததாக வேண்டும்

    இணைந்ததாக வேண்டும்

    இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னை தேடுதே

    உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே

    உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் இணைந்தாக வேண்டும்


    vanthom thanthidave thanthaay aetriduvaay

    em vaazhvai umakke baliyaay thanthom

    anbaay aetriduvaay

    iraivaa unnil inaiyaa vaazhvu irundhum payanenna

    igaththil nee thantha vaazhvai thanthaal enaku izhappenna

    ini vaazhum kaalam inidhaaga vaendum iraivaa unnodu inainthaaga vendum

    inainthaaga vendum

    iraivaa enthan ullam endrum unnai thaeduthe

    unnil inainthu uyarvu perave viranthu naaduthe

    un naamam oonga ennaalum vaazhnthu iraivaa unnodu inainthaaga vendum

    inainthaaga vendum

  • Kalvari giripai Naa Yesayyaa
    కల్వరి గిరిపై నా యేసయ్య

    కల్వరి గిరిపై నా యేసయ్య
    నాకొరకై నీప్రాణం పెట్టావయ్యా!
    నీకెన్నిశ్రమలు కరుణామయా !
    నీప్రేమకు సాటేది ఓనజరేయా ! (2) || కల్వరిగిరిపై||

    కాళ్ళకు మేకులు కొట్టిరా – తలపై ముళ్ళకిరీటమా
    నేరమే ఏమిలేకనే – అయ్యో ఇంతటి ఘోరమా (2)
    మా పాపభారం మోసావయ్యా
    మాకొరకై సిలువ మరణమొందావయ్యా
    నీకెన్నిశ్రమలు కరుణామయా !
    నీప్రేమకు సాటేది ఓ నజరేయా ! || కల్వరిగిరిపై||

    తనువునే చీల్చి వేసిరా – రుథిరమే ఏరులైపారెనా
    లోకమే ఏక మాయెనా – అయ్యో అంతటి ద్వేషమా (2)
    మా పాపభారం మోసావయ్యా
    మా కొరకై సిలువ మరణమొందావయ్యా
    నీకెన్నిశ్రమలు కరుణామయా !
    నీప్రేమకు సాటేది ఓ నజరేయా ! || కల్వరిగిరిపై||



    Kalvari giripai – Naa Yesayyaa
    Naa korakai nee praanam pattavayya!
    Neekenni sramalu – Karunaamayaa
    Nee premaku saatedi o najareya! (2) ||Kalvari giripai||

    Kaallaku mekulu kottiraa – Talapai mullakireetamaa
    Nerame yemi lekane – Ayyo inthati ghoramaa (2)
    Maa paapabhaaram mosaavayyaa
    Maa korakai siluva maranamondaavayya
    Neekenni sramalu Karunaamayaa
    Nee premaku saatedi o Najareya! ||Kalvari giripai||

    Tanuvune cheelchivesiraa – Rudhirame yerulai paarenaa
    Lokame yekamaayenaa – Ayyo anthati dweshamaa (2)
    Maa paapabhaaram mosaavayyaa
    Maa korakai siluva maranamondaavayya
    Neekenni sramalu Karunaamayaa
    Nee premaku saatedi o Najareya! ||Kalvari giripai||

  • Kadavari kalamidhi
    కడవరి కాలమిది

    కడవరి కాలమిది
    కడవరి కాలమిది
    ప్రభు యేసు రెండవసారి
    రానున్న కాలమిది (2)

    సిద్దపడు ఓ సోదర
    ప్రభు రాకకై ఎదురు చూడుమా
    సిద్దపడు ఓ సోదరి
    ప్రభు రాకకై ఎదురు చూడుమా

    కడవరి కాలమిది
    కడవరి కాలమిది
    ప్రభు యేసు రెండవసారి
    రానున్న కాలమిది

    రెండువేళ సంవత్సరాలు గడచిపోయాయని
    ప్రభు చేసిన వాగ్ధానమింకా నెరవేరలేదని (2)
    ఇది కల్పితమని తలంచకు (2)
    అపవాదికి తలవంచకు

    కడవరి కాలమిది
    కడవరి కాలమిది
    ప్రభు యేసు రెండవసారి
    రానున్న కాలమిది

    ప్రభు తన వాగ్దానం గూర్చి ఆలస్యం చేయుటలేదు
    ఎవరూ నశియించి పోవుట ఆయన చిత్తం కాదు (2)
    అతి త్వరలోనే ప్రభు రాక (2)
    నీవు రక్షణ పొందుమికా

    కడవరి కాలమిది
    కడవరి కాలమిది
    ప్రభు యేసు రెండవసారి
    రానున్న కాలమిది (2)

    సిద్దపడు ఓ సోదర
    ప్రభు రాకకై ఎదురు చూడుమా
    సిద్దపడు ఓ సోదరి
    ప్రభు రాకకై ఎదురు చూడుమా

    కడవరి కాలమిది
    కడవరి కాలమిది
    ప్రభు యేసు రెండవసారి
    రానున్న కాలమిది


    Kadavari kalamidhi
    Kadavari kalamidhi
    Prabhu Yesu rendavasari
    raanunna kalamidhi (2)

    Sidhapadu o sodhara
    Prabhu raakakao yedhuru chooduma
    Sidhapadu o sodhari
    Prabhu raakakai yeduru chooduma

    Kadavari kalamidhi
    Kadavari kalamidhi
    Prabhu Yesu rendavasari
    raanunna kalamidhi

    Rendu velaa samvatsaraalu gadachipoyayani
    Prabhu chesina vaagdhanminka neraveraledani (2)
    Idi kalpitham ani thalanchaku(2)
    Apavaadiki thalavanchaku

    Kadavari kalamidhi
    Kadavari kalamidhi
    Prabhu Yesu rendavasari
    raanunna kalamidhi

    Prabhu thana vaagdhanam gurchi alasyam cheyutaledu
    Evaru nashiyinchi povuta aayana chitham kadu (2)
    Athi twaralone Prabhu raaka(2)
    Neevu rakshana pondhumika

    Kadavari kalamidhi
    Kadavari kalamidhi
    Prabhu Yesu rendavasari
    raanunna kalamidhi (2)

    Sidhapadu o sodhara
    Prabhu raakakao yedhuru chooduma
    Sidhapadu o sodhari
    Prabhu raakakai yeduru chooduma

    Kadavari kalamidhi
    Kadavari kalamidhi
    Prabhu Yesu rendavasari
    raanunna kalamidhi

  • Vanthen Mel Irangum வந்தென் மேல் இறங்கும்

    வந்தென் மேல் இறங்கும் வல்ல ஆவியே
    தந்தேன் என்னை இன்று உந்தன் கையிலே
    சுட்டெரிக்கும் வல்ல அக்கினியாலே
    சுத்திகரித்தென்னை மாற்றிடுவீரே

    வல்லமை தாரும் வரங்கள் தாரும்
    தாகம் தீர்த்து அபிஷேகியும்

    1. சத்தியத்தில் நடத்தும் சத்தியாவியே
      கேள்விப்பட்ட யாவையும் சொல்பவரே
      கீழ்ப்படிவோர் பெற்றிடும் உந்தன் வல்லமை
      சீக்கிரமாய் பெற்றிட அருள் தாருமே
    2. காத்திருப்போம் உந்தன் சமூகத்திலே
      உன்னதத்தின் பெலனால் நிரப்பும் மட்டும்
      வாக்குத்தத்தம் செய்த உந்தன் ஆவியை
      வல்லமையாய் பெற்றிட அருள் தாருமே
    3. சாட்சியாக மாற உந்தன் பெலத்தால்
      மாற்றுவீரே என்னை உந்தன் ஆவியால்
      தந்தேன் என்னை முற்றும் உந்தன் சொந்தமாய்
      வரங்களால் பெற்றிட அருள் தாருமே

    Vanthen Mel Irangum Lyrics in English
    vanthen mael irangum valla aaviyae
    thanthaen ennai intu unthan kaiyilae
    sutterikkum valla akkiniyaalae
    suththikariththennai maattiduveerae

    vallamai thaarum varangal thaarum
    thaakam theerththu apishaekiyum

    1. saththiyaththil nadaththum saththiyaaviyae
      kaelvippatta yaavaiyum solpavarae
      geelppativor pettidum unthan vallamai
      seekkiramaay pettida arul thaarumae
    2. kaaththiruppom unthan samookaththilae
      unnathaththin pelanaal nirappum mattum
      vaakkuththaththam seytha unthan aaviyai
      vallamaiyaay pettida arul thaarumae
    3. saatchiyaaka maara unthan pelaththaal
      maattuveerae ennai unthan aaviyaal
      thanthaen ennai muttum unthan sonthamaay
      varangalaal pettida arul thaaruma