Author: admin

  • Varugavae Varugavae வருகவே!!! வருகவே

    வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
    உம்மை வரவேற்கிறேன்…(2)
    உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
    நீர் வாருமே ஆவியானவரே…

    ஓ… ஓ… ஓ

    உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
    நீர் வாருமே ஆவியானவரே…!

    என்னை நிரப்புமே – (8)

    1. ஜீவ ஊற்று நீர் பரிசுத்தர் நீர்
      உயிர்பித்திடும் ஆவியானவர் நீர்…
      நல்ல ஆவி நீர் சத்ய ஆவி நீர்
      இயேசு கிறிஸ்துவின் தேற்றரவாளன் நீர்…

    என்னை நிரப்புமே – (8)

    வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
    உம்மை வரவேற்கிறேன்…

    1. ஞான ஆவி நீர் நித்ய ஆவி நீர்
      சமாதானம் தந்திடும் ஆவியானவர் நீர்…
      பெலனுள்ள ஆவி நீர் உணர்வுள்ள ஆவி நீர்
      என்னை ஜெபிக்க வைத்திடும் ஜெப ஆவி நீர்…

    என்னை நிரப்புமே – (8)

    வருகவே…!!! வருகவே..!!!. ஆவியானவரே…!
    உம்மை வரவேற்கிறேன்…
    உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
    நீர் வாருமே ஆவியானவரே…

    ஓ… ஓ… ஓ

    உண்மையாய் மனவுருக்கமாய் உம்மை வேண்டுகிறேன்
    நீர் வாருமே ஆவியானவரே…

    என்னை நிரப்புமே – (16)


    Varugavae Varugavae Lyrics in English
    Varugavae Varugavae
    varukavae…!!! varukavae..!!!. aaviyaanavarae…!
    ummai varavaerkiraen…(2)
    unnmaiyaay manavurukkamaay ummai vaenndukiraen
    neer vaarumae aaviyaanavarae…

    o… o… o

    unnmaiyaay manavurukkamaay ummai vaenndukiraen
    neer vaarumae aaviyaanavarae…!

    ennai nirappumae – (8)

    1. jeeva oottu neer parisuththar neer
      uyirpiththidum aaviyaanavar neer…
      nalla aavi neer sathya aavi neer
      Yesu kiristhuvin thaettaravaalan neer…

    ennai nirappumae – (8)

    varukavae…!!! varukavae..!!!. aaviyaanavarae…!
    ummai varavaerkiraen…

    1. njaana aavi neer nithya aavi neer
      samaathaanam thanthidum aaviyaanavar neer…
      pelanulla aavi neer unarvulla aavi neer
      ennai jepikka vaiththidum jepa aavi neer…

    ennai nirappumae – (8)

    varukavae…!!! varukavae..!!!. aaviyaanavarae…!
    ummai varavaerkiraen…
    unnmaiyaay manavurukkamaay ummai vaenndukiraen
    neer vaarumae aaviyaanavarae…

    o… o… o

    unnmaiyaay manavurukkamaay ummai vaenndukiraen
    neer vaarumae aaviyaanavarae…

    ennai nirappumae – (16)

  • Neekistamainadhi Kavali
    నీకిష్టమైనది కావాలి

    నీకిష్టమైనది కావాలి దేవునికి
    బలి అర్పణ కోరలేదు దేవుడు(2)
    ప్రభు మనసు తెలుసుకో
    వాక్యాన్ని చదువుకో || నీకిష్టమైనది ||

    కయీను అర్పణ తెచ్చాడు దేవునికి
    హేబెలు అర్పణ నచ్చింది దేవునికి (2)
    అర్పించు వాటికంటే – అర్పించు మనసు ముఖ్యం
    నచ్చాలి మొదట నీవే – కావాలి మొదట నీవే || నీకిష్టమైనది ||

    దేహాన్ని దేవునికి ఇవ్వాలి కానుకగా
    క్రీస్తేసు వలె దేహం కావాలి యాగముగా (2)
    నీ ధనము ధాన్యము కంటే – ఒక పాపి మార్పు ముఖ్యం
    ప్రకటించు క్రీస్తు కొరకే – మరణించు పాపి కొరకే || నీకిష్టమైనది ||


    Neekistamainadhi Kavali Devuniki
    bhali arpana koraledu devudu
    Prabhu manasu telusuko
    vakyanni chaduvuko ||Neekistamainadhi||

    Kayyeenu arpana techadu devuniki
    hebelu arpana nachindhi devuniki (2)
    Arpinchu vatikante arpinchu manishi mukyam
    Arpinchu vatikante arpinchu manasu mukyam
    Nachali modhataneeve kavali modataneeve ||Neekistamainadhi||

    Dehanni devuniki ivvali kanukaga
    Kreesthesu vale deham kavali yaghamugha (2)
    Nee dhanamu dhanyamu kante voka paapi marpu mukyam (2)
    Prakatinchu Kreestu korke maraninchu papi korake
    ||Neekistamainadhi||

  • Varthaiyam Yesu Devan வார்த்தையாம் இயேசு தேவன்

    வார்த்தையாம் இயேசு தேவன்
    இவ்வுலகில் மாம்சமானார்
    பாவங்கள் மன்னித்து போக்க
    சிலுவையில் மரித்து உயித்தார்

    யாரும் சேரா ஒளியில்
    இயேசு என்றும் வாசம் செய்கிறார்
    சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசு
    இப்பூமியில் ஜெயிக்க பிறந்தார்

    பிரதான ஆசாரியன் இயேசு
    பரிந்து பேச பூமி வந்தார்
    ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவே
    மனிதனாய் இயேசு பிறந்தார்


    Varthaiyam yesu devan Lyrics in English
    vaarththaiyaam Yesu thaevan
    ivvulakil maamsamaanaar
    paavangal manniththu pokka
    siluvaiyil mariththu uyiththaar

    yaarum seraa oliyil
    Yesu entum vaasam seykiraar
    saaththaanai jeyikka piranthaar Yesu
    ippoomiyil jeyikka piranthaar

    pirathaana aasaariyan Yesu
    parinthu paesa poomi vanthaar
    aanantham santhosham unndaakavae
    manithanaay Yesu piranthaar

  • Varraatha Neeruurru வற்றாத நீரூற்று

    வற்றாத நீரூற்று போலிருப்பாய்
    வளமிக்க தோட்டத்தைப் போலிருப்பாய்
    கர்த்தரை நம்பி வாழ்ந்திருப்பாய்
    காலமெல்லாம் நீ செழித்திருப்பாய்

    1. வாழ்க்கால்கள் ஓரம்
      நடப்பட்ட மரமாய்
      எப்போதும் கனி கொடுப்பாய்
      தப்பாமல் கனி கொடுப்பாய்
    2. ஓடும் நதி நீ
      பாயும் இடத்தில்
      உயிரெல்லாம் பிழைத்திடுமே
      சுகமாக வாழ்ந்திடுமே
    3. பலநாட்டு மக்கள்
      உன் நிழல் கண்டு
      ஓடி வருவார்கள்
      பாடி மகிழ்வார்கள்
    4. பஞ்ச காலத்தில்
      உன் ஆத்துமாவை
      திருப்தியாக்கிடுவார்
      தினமும் நடத்திடுவார்
    5. கோடைக் காலத்தில்
      வறட்சிக் காலத்தில்
      அச்சமின்றி இருப்பாய் – நீ
      ஆறுதலாய் இருப்பாய்

    Varraatha Neeruurru Lyrics in English
    vattaாtha neeroottu poliruppaay
    valamikka thottaththaip poliruppaay
    karththarai nampi vaalnthiruppaay
    kaalamellaam nee seliththiruppaay

    1. vaalkkaalkal oram
      nadappatta maramaay
      eppothum kani koduppaay
      thappaamal kani koduppaay
    2. odum nathi nee
      paayum idaththil
      uyirellaam pilaiththidumae
      sukamaaka vaalnthidumae
    3. palanaattu makkal
      un nilal kanndu
      oti varuvaarkal
      paati makilvaarkal
    4. panja kaalaththil
      un aaththumaavai
      thirupthiyaakkiduvaar
      thinamum nadaththiduvaar
    5. kotaik kaalaththil
      varatchik kaalaththil
      achchaminti iruppaay – nee
      aaruthalaay iruppaay
  • Nee thyagame ne dhyaaninchuchuu
    నీ త్యాగమే నే ధ్యానించుచూ

    నీ త్యాగమే నే ధ్యానించుచూ
    నీ కోసమే ఇల జీవించెదా(2)
    నీతిమంతుడా షాలేము రాజా(2)
    ఆరాధన నీకే(3)

    గడియ గడియకు నిన్ను గాయపరచితి
    గతమునే మరచి నిన్ను హింసించితి(2)
    అయినా విడువలేదు నీ కృపా
    నన్నెన్నడు మరువలేదు నీ ప్రేమ(2) ||నీ త్యాగమే||

    ఇహలోక ఆశలలో పడియుండగా
    నీ సన్నిధి విడిచి నీకు దూరమవ్వగా(2)
    అయినా విడువలేదు నీ కృపా
    నన్నెన్నడు మరువలేదు నీ ప్రేమ(2) ||నీ త్యాగమే||

    హృదయమనే వాకిట నీవు నిలిచినా
    నిన్ను కానకా నే కఠినుడనైతి(2)
    అయినా విడువలేదు నీ కృపా
    నన్నెన్నడు మరువలేదు నీ ప్రేమ(2) ||నీ త్యాగమే||


    Nee Thyagame ne dhyaaninchuchuu
    nee kosame ila jeevinchedaa(2)
    neethimanthuda shaalemu raajaa(2)
    Aaraadhana neeke(3)

    Gadiya gadiyaku ninnu gaayaparachithi
    gathamune marachi ninnu himsinchithi(2)
    ayinaa viduvaledu nee Krupa
    nannennadu maruvaledhu nee Prema(2) ||Nee thyaagame||

    Ihaloka aashalalo padiyundagaa
    nee sannidhi vidichi neeku dooramavvagaa(2)
    ayinaa viduvaledu nee Krupa
    nannennadu maruvaledhu nee Prema(2) ||Nee thyaagame||

    Hrudayamane vaakita neevu nilichinaa
    ninnu kaanakaa ne katinudanaithi(2)
    ayinaa viduvaledu nee Krupa
    nannennadu maruvaledhu nee Prema(2) ||Nee thyaagame||

  • Vareero Vaan Pathiyae வாரீரோ வான்பதியே

    பல்லவி

    வாரீரோ வான்பதியே சேரீரோ திருமதியே

    தீரீரோ எம் குறைவை தாரீரோ உம் நிறைவை

     சரணங்கள்
    1. பூ உலகில் போற்றும் உம்மை

    புகழ்ந்து மேலோகில் வாழ்த்த எம்மை

    தீ உலகில் நின்று தீவிரமாய்

    சேர்த்துக் கொள்வீரே உம்மிடமாய் – வாரீரோ

    1. கண்டதில்லை நேர் முகமாய்

    கல்வாரியின் காந்தனை நாம்

    கண்டிடவே முகமுகமாய்

    கர்த்தா உன் சாயல் முழுமையுமாய் – வாரீரோ

    1. காயம் கொண்ட கால் கரமும்

    கருணை பொங்கும் விலாபுரமும்

    நேயன் உன் அங்க மகத்துவமாம்

    நீர் வரும் போதுள்ளம் பொங்கிடுமாம் – வாரீரோ

    1. இருப்பதுவும் நாம் இவ்வுலகில்

    இயேசுவே உம் மா தயவில்

    விருப்பம் முழுவதும் உம் வரவில்

    வேந்தனே வாருமே நீர் விரைவில் – வாரீரோ

    1. இயேசுவே எம் இன்ப முகம்

    ஏழையாம் காண மகிழும் முகம்

    வீசும் மின்னொளியென விசும்பினில் நீர்

    வேகமே வந்தெம்மை சேர்த்துக் கொள்வீர் – வாரீரோ


    Vareero Vaan Pathiyae Lyrics in English
    pallavi

    vaareero vaanpathiyae sereero thirumathiyae

    theereero em kuraivai thaareero um niraivai

     saranangal
    1. poo ulakil pottum ummai

    pukalnthu maelokil vaalththa emmai

    thee ulakil nintu theeviramaay

    serththuk kolveerae ummidamaay – vaareero

    1. kanndathillai naer mukamaay

    kalvaariyin kaanthanai naam

    kanntidavae mukamukamaay

    karththaa un saayal mulumaiyumaay – vaareero

    1. kaayam konnda kaal karamum

    karunnai pongum vilaapuramum

    naeyan un anga makaththuvamaam

    neer varum pothullam pongidumaam – vaareero

    1. iruppathuvum naam ivvulakil

    Yesuvae um maa thayavil

    viruppam muluvathum um varavil

    vaenthanae vaarumae neer viraivil – vaareero

    1. Yesuvae em inpa mukam

    aelaiyaam kaana makilum mukam

    veesum minnoliyena visumpinil neer

    vaekamae vanthemmai serththuk kolveer – vaareero

  • Varavenum Paranaaviye வரவேணும் பரனாவியே

    வரவேணும் பரனாவியே,
    இலங்குஞ் சுடராய் மேவியே,

    அனுபல்லவி
    மருளாம் பாவம் மருவிய எனக்கு
    வானாக்கினியால் ஞான தீட்சை தர ,- வர

    சரணங்கள்
    பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
    வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே ;
    பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன் ,
    எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்- வர

    என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
    எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன் ;
    என்றன் செயலால் யாதொன்றும் முடியா
    தின்றே வானாக் கினி வரவேணும் ,-வர

    குடிகொள் எஹ்த்னாப்பாவமும் அடியோடே தொலைத்திடும் ,
    தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும் ;
    படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
    அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய


    Varavenum Paranaaviye Lyrics in English
    varavaenum paranaaviyae,
    ilangunj sudaraay maeviyae,

    anupallavi
    marulaam paavam maruviya enakku
    vaanaakkiniyaal njaana theetchaை thara ,- vara

    saranangal
    palamaana eppaavamum paalaakkum maaNnoyakalum
    valiyakodum rokamum maamsasinthai odumae ;
    palipeedaththil ennaip paliyaaka vaiththaen ,
    eliyaavin jepaththuk kirangiya vannnam- vara

    entan pavamyaavaiyum erikkumvakai thaetiyum
    engum intha lokaththil eththeeyumae kaannkilaen ;
    entan seyalaal yaathontum mutiyaa
    thinte vaanaak kini varavaenum ,-vara

    kutikol ehthnaappaavamum atiyotae tholaiththidum ,
    thaduththaat kollum thoshamum saampalaakach seythidum ;
    patimisai kaattukkup paranthodum saampalpol
    atiyaen aesuvuk kanuthinampanni seyya

  • Varavaenum Enatharase வரவேணும் எனதரசே

    வரவேணும் எனதரசே,
    மனுவேல், இஸரேல் சிரசே.

    அனுபல்லவி
    அருணோ தயம் ஒளிர் பிரகாசா,
    அசரீரி ஒரே சரு வேசா!

    சரணங்கள்

    1. வேதா கருணா கரா, மெய்யான பரா பரா,
      ஆதார நிராதரா, அன்பான சகோதரா,
      தாதாவும் தாய் சகலமும் நீயே;
      நாதா, உன் தாபரம் நல்குவாயே. — வரவேணும்
    2. படியோர் பவ மோசனா, பரலோக சிம்மாசனா,
      முடியாதருள் போசனா, முதன் மா மறைவாசனா
      இடையர் குடிலிடை மேவி எழுந்தாய்,
      இமையவர் அடி தொழு மேன்மையின் எந்தாய். — வரவேணும்
    3. வானோர் தொழும் நாதனே, மறையாகம போதனே,
      கானாவின் அதீதனே, கலிலேய வினோதனே
      ஞானாகரமே, நடு நிலை யோவா,
      நண்பா, உனத நன்மையின் மகா தேவா! — வரவேணும்

    Varavaenum Enatharase Lyrics in English
    varavaenum enatharase,
    manuvael, isarael sirase.

    anupallavi
    arunno thayam olir pirakaasaa,
    asareeri orae saru vaesaa!

    saranangal

    1. vaethaa karunnaa karaa, meyyaana paraa paraa,
      aathaara niraatharaa, anpaana sakotharaa,
      thaathaavum thaay sakalamum neeyae;
      naathaa, un thaaparam nalkuvaayae. — varavaenum
    2. patiyor pava mosanaa, paraloka simmaasanaa,
      mutiyaatharul posanaa, muthan maa maraivaasanaa
      itaiyar kutilitai maevi elunthaay,
      imaiyavar ati tholu maenmaiyin enthaay. — varavaenum
    3. vaanor tholum naathanae, maraiyaakama pothanae,
      kaanaavin atheethanae, kalilaeya vinothanae
      njaanaakaramae, nadu nilai yovaa,
      nannpaa, unatha nanmaiyin makaa thaevaa! — varavaenum
  • Naa Pranama Yelane thondhara
    నా ప్రాణమా ఏలనే తొందర

    నా ప్రాణమా
    ఏలనే తొందర నీకు
    ఏమని పాడేద నీవు
    ఎంతనీ పొగడెదవు ||2||

    సముద్రమంతా సిరాతో రాసినా

    ఆకాశమే సరిపడదే
    నా యేసు ప్రేమను కొలువా ||2||

    నా ప్రాణమా

    ఏలనే తొందర నీకు
    ఏమని పాడేద
    నీవు ఎంతనీ పొగడెదవు

    దుప్పి నీటి వాగు – కొరకు అశించునట్లు

    నా ప్రాణము నా దేవా – తృష్ణగొనుచున్నది
    జీవముగల దేవా – నీ సన్నిధికి నేను
    ఎప్పుడు వచ్చెదను – ఎలా నే కనబడుదు (2)
    ఆశతీరా కన్నీళ్ళతో – నీ పాదాలు కడిగెదను (2)

    నా ప్రాణమా
    ఏలనే తొందర నీకు
    ఏమని పాడేద
    నీవు ఎంతనీ పొగడెదవు

    హెర్మోను పర్వతమునుండి – మీసారు కొండనుండి

    నేను నిన్ను నా దేవా – జ్ఞాపకము చేసుకొనుచున్న
    ఈ అలలన్నియు తరంగములన్నియు
    నా మీద పొర్లిపారినా నీ కృపా నను వీడిపోదు (2)
    నా జీవదాత నీ సన్నిధి నా తోడుగ ఉండును (2)

    నా ప్రాణమా

    ఏలనే తొందర నీకు
    ఏమని పాడేద
    నీవు ఎంతనీ పొగడెదవు

    సముద్రమంతా సిరాతో రాసినా

    ఆకాశమే సరిపడదే
    నా యేసు ప్రేమను కొలువా ||2||
    నా ప్రాణమా…….


    Naa Pranama
    Yelane thondhara neeku
    Emani paadedha neevu
    Enthani pogadedhavu ||2||

    Samudramantha siratho raasinaa
    Aakasame saripadadhe
    Naa Yesu premanu koluvaa ||2||

    Naa Pranama
    Yelane thondhara neeku
    Emani paadedha neevu
    Enthani pogadedhavu

    Dhuppi neeti vaagu – Koraku aashinchunatlu
    Naa pranamu naa Deva – thrushnagonuchunnadhi
    Jeevamugala Deva – nee sannidhiki nenu
    Yeppudu vachedhanu – yela ney kanabadudhu (2)
    Aashateeraa kannillatho – nee paadhalu kadigedhanu (2)

    Naa Pranama
    Yelane thondhara neeku
    Emani paadedha neevu
    Enthani pogadedhavu

    Hermonu parvathamunundi – Meesaru kondanundi
    Nenu ninnu naa Deva – Gnapakamu chesukonuchunna
    Ee alalanniyu – tharangamulanniyu
    Naa meedha porli paarina Nee krupaa nanu veedipodhu (2)
    Naa jeevadhatha nee sannidhi Naa thoduga vundunu (2)

    Naa Pranama
    Yelane thondhara neeku
    Emani paadedha neevu
    Enthani pogadedhavu
    Samudramantha siratho raasinaa
    Aakasame saripadadhe
    Naa Yesu premanu koluvaa ||2||
    Naa Pranama…..

  • Varavaenndum Thaeva Aaviyae வரவேண்டும் தேவ ஆவியே

    வரவேண்டும் தேவ ஆவியே
    எங்கள் மத்தியிலே
    வரவேண்டும் தேவ ஆவியே
    எங்கள் உள்ளத்திலே

    ஆட்கொள்ளும் ஐயா
    அபிஷேகியும்
    அனல் மூட்டி
    எரிய விடும்

    தூய ஆவியே அன்பின் ஆவியே
    துணையாளரே தேற்றும் தெய்வமே
    ஊற்றுத் தண்ணீரே உள்ளம் ஏங்குதையா
    வரவேண்டும் நல்லவரே வல்லவரே


    Varavaenndum Thaeva Aaviyae Lyrics in English
    varavaenndum thaeva aaviyae
    engal maththiyilae
    varavaenndum thaeva aaviyae
    engal ullaththilae

    aatkollum aiyaa
    apishaekiyum
    anal mootti
    eriya vidum

    thooya aaviyae anpin aaviyae
    thunnaiyaalarae thaettum theyvamae
    oottuth thannnneerae ullam aenguthaiyaa
    varavaenndum nallavarae vallavarae