Author: admin

  • Vantharul Ivvalayathil Magimai வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை

    வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை ஏகோவாவே – உனை
    வாழ்த்தும் அடியார்க்கு நிதம் வாய்த்த பெரு வாழ்வே
    அந்தி பகல் இங்குனை வந்தடையும் அடியார்க் கிரங்கி
    ஆதரவாய் ஆண்டு கொள்வாய் ஆதி பராபரன் குமாரா

    திருக் கருணை மொழியால் மனத் திருக்கறுக்கும் பொருட்டெழுந்து
    தீய வினை மிதித் தழிப்பாய் தேவர் பெருமானே
    பெருக்கமுள உன் வசனம் பேதையருக்கே பலிக்க
    உருக்கமுடன் இரங்கும் ஐயா உன் பதமே தஞ்சம் என்றும்

    சஞ்சலம் மிஞ்சும் மனதால் சரணம் உனக்கென்று வரும்
    தமியர் தமக் காறுதலாய்த் தயைசெய் ஆதிசேயா
    செஞ் சொல் மலிந்த புலவர் செப்பு தமிழ்க் குகந்த உன்றன்
    சீரடிக்கண் சேர்பவர்க்கே ஆருயீர் உண்டாவதற்கே

    பூவுலகை ஆளும் மன்னர் போதம் உணர் வேதியர் உன்
    பொற் பதத்தை அர்ச்சிக்கவேநற் பதம் தா தேவே
    மூவுலகிலும் துதியும் முக்யம் மகத்துவம் கனமும்
    மா பலமுமே உமக்கே மங்களம் உண்டாவதாக


    Vantharul Ivvalayathil Magimai Lyrics in English
    vantharul ivvaalayaththil makimai aekovaavae – unai
    vaalththum atiyaarkku nitham vaayththa peru vaalvae
    anthi pakal ingunai vanthataiyum atiyaark kirangi
    aatharavaay aanndu kolvaay aathi paraaparan kumaaraa

    thiruk karunnai moliyaal manath thirukkarukkum poruttelunthu
    theeya vinai mithith thalippaay thaevar perumaanae
    perukkamula un vasanam paethaiyarukkae palikka
    urukkamudan irangum aiyaa un pathamae thanjam entum

    sanjalam minjum manathaal saranam unakkentu varum
    thamiyar thamak kaaruthalaayth thayaisey aathiseyaa
    senj sol malintha pulavar seppu thamilk kukantha untan
    seeratikkann serpavarkkae aaruyeer unndaavatharkae

    poovulakai aalum mannar potham unar vaethiyar un
    por pathaththai archchikkavaenar patham thaa thaevae
    moovulakilum thuthiyum mukyam makaththuvam kanamum
    maa palamumae umakkae mangalam unndaavathaaka

  • Vantharu Vantharu Yesu வந்தாரு இயேசு வந்தாரு

    வந்தாரு(2) இயேசு வந்தாரு
    உலகத்தின் பாவம் போக்க இயேசு வந்தாரு
    மீண்டும் வருவேன் என்று சொன்னாரு
    மாரநாதா(2) இயேசு வருகிறார்

    1.உலகத்தின் பாவம் போக்கவே
    பாலனாய் இயேசு பிறந்தார்
    உலகத்தை நியாயம் தீர்க்க வருவார்
    இராஜாவாய் இயேசு பிறந்தார்
    நியாயந்தீர்க்க(2) இயேசு பிறந்தார் (2)

    2.கண்ணீரை என்றும் துடைக்கவே
    பாலனாய் இயேசு பிறந்தார்
    கண்ணீருக்கு பதிலை கொடுக்க வருவார்
    ராஜாவாய் இயேசு பிறந்தார்
    பதில் கொடுக்க (2) இயேசு வருகிறார்

    3.சாத்தானின் தலையை நசுக்கவே
    பாலனாய் இயேசு பிறந்தார்
    முற்றிலும் ஜெயத்தை கொடுக்க வருவார்
    ராஜாவாய் இயேசு பிறந்தார்
    ஜெயம் கொடுக்க (2) இயேசு வருகிறார்

    மாரநாதா(2) இயேசு வருகிறார்
    ஜெயம் கொடுக்க(2) இயேசு வருகிறார்


    Vantharu vantharu yesu Lyrics in English
    vanthaaru(2) Yesu vanthaaru
    ulakaththin paavam pokka Yesu vanthaaru
    meenndum varuvaen entu sonnaaru
    maaranaathaa(2) Yesu varukiraar

    1.ulakaththin paavam pokkavae
    paalanaay Yesu piranthaar
    ulakaththai niyaayam theerkka varuvaar
    iraajaavaay Yesu piranthaar
    niyaayantheerkka(2) Yesu piranthaar (2)

    2.kannnneerai entum thutaikkavae
    paalanaay Yesu piranthaar
    kannnneerukku pathilai kodukka varuvaar
    raajaavaay Yesu piranthaar
    pathil kodukka (2) Yesu varukiraar

    3.saaththaanin thalaiyai nasukkavae
    paalanaay Yesu piranthaar
    muttilum jeyaththai kodukka varuvaar
    raajaavaay Yesu piranthaar
    jeyam kodukka (2) Yesu varukiraar

    maaranaathaa(2) Yesu varukiraar
    jeyam kodukka(2) Yesu varukiraar

  • Vanthanam Vanthaname Deva Thundumi Kondithane வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே

    வந்தனம், வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இது
    வரையில் எமையே வளமாய்க் காத்த எம்துரையே, மிகத் தந்தனம்.

    1. சந்ததஞ்சசந்ததமே, எங்கள் தகுநன்றிக் கடையாளமே, – நாங்கள்
      தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர், சுரர்பதியே.
    2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே – எங்கள்
      சாமி, பணிவாய் நேமி, துதிபுகழ் தந்தனமே நிதமே!
    3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே, சத்ய
      சருவேசுரனே, கிருபாகரனே, உன் சருவத்துக்குந் துதியே.
    4. உந்தன் சர்வ ஞானமும் எங்களுள்ளிந்திரியம் யாவையும் பார்த்தால் –
      ஒப்பே தருங் காவலே உன்னருளுக்கோ தரும் புகழ் துதி துதியே.
    5. மாறாப் பூரணனே, எல்லா வருடங்களிலும் எத்தனை – உன்றன்
      வாக்குத் தவறாதருளிப் பொழிந்திட்ட வல்லாவிக்குந் துதியே.

    Vanthanam Vanthaname Deva Thundumi Kondithane Lyrics in English

    vanthanam, vanthanamae! thaeva thunthumi konntithamae! – ithu
    varaiyil emaiyae valamaayk kaaththa emthuraiyae, mikath thanthanam.

    1. santhathanjasanthathamae, engal thakunantik kataiyaalamae, – naangal
      thaalnthu veelnthu sarananj seykaiyil thayaikoor, surarpathiyae.
    2. saruva viyaapakamum emaich saarnthu tharkaaththathuvae – engal
      saami, pannivaay naemi, thuthipukal thanthanamae nithamae!
    3. saruva vallapamathum emaith thaanginathum perithae, sathya
      saruvaesuranae, kirupaakaranae, un saruvaththukkun thuthiyae.
    4. unthan sarva njaanamum engalullinthiriyam yaavaiyum paarththaal –
      oppae tharung kaavalae unnarulukko tharum pukal thuthi thuthiyae.
    5. maaraap poorananae, ellaa varudangalilum eththanai – untan
      vaakkuth thavaraatharulip polinthitta vallaavikkun thuthiyae.
  • Hrudayame nee aalayam
    హృదయమే నీ ఆలయం

    హృదయమే నీ ఆలయం క్రీస్తు
    నీ నామమే నా గానం
    విదితము కాదే ఇలలో ఎవరికీ
    వివరింపగా నీ పవన రూపం
    హృదయమే నీ ఆలయం క్రీస్తు

    మనిషి మనిషిగా బ్రతకాలని
    మంచిని మనసున పెంచాలని
    సిలువలో నీవు మరణించి (2)
    మృత్యువునే నీవు ఎదురించి
    వెలసిన దేవుడా నీవే
    పాపుల రక్షణ నీవే ( హృదయమే)

    కారు చీకటిలో కాంతి రేఖవై
    మూగ గుండెల్లో దివ్య వాణివై
    దీనులనే నీవు కరుణించి(2)
    వేదనలే నీవు తరలించి
    పరమున చేరిన దేవా
    శరణు శరణు ఓ ప్రభువా (హృదయమే)


    Hrudayame nee aalayam kreesthu
    nee namame naa gaanam
    vidhithamu kaadhe ilalo evariki
    vivarinchaga nee paavana roopam
    Hrudayame nee aalyam kreesthu

    Manishi manishiga brathakalani
    manchini manasulo penchalani
    siluvalo neeve maraninchi (2)
    Mruthyuvu ne neevu yedurinchi
    velasina devida neeve paapula rakshana neeve ( Hrudayame)

    Kaaru cheekatilo kaanthi rekhavai
    mooga gundelo dhivya vanivai
    deenulane neevu karuninchi(2)
    vedhanle neevu Tharalinchi
    Vanamunu cherina devaa
    saranu saranu oh prabhuva

  • Vanthalume Ennalume Ub Naamame En Thaabame வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே

    1. வந்தாளுமே எந்நாளுமே, உன் நாமமே என் தாபமே
      இந்நேரமே கண்பாருமே
    2. தேவாவியே வரந்தாரும், இப்பாவியின் பாவம் தீரும்
      உம் ஜோதியின் ஒளிவீசும்
    3. சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார்
      அத்தனே நீர் அடைக்கலம்
    4. இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே
      எப்போதுமே கொண்டாடுவேன்
    5. என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே
      நின்னாசி தா நந் நேசமாய்
    6. நாதனுன்னை எந்நேரமும் ஓதும் ஏழைப் பாவியேனை
      ஆதரித்தே ஆண்டருள்வாய்

    Vanthalume Ennalume Ub Naamame En Thaabame Lyrics in English

    1. vanthaalumae ennaalumae, un naamamae en thaapamae
      innaeramae kannpaarumae
    2. thaevaaviyae varanthaarum, ippaaviyin paavam theerum
      um jothiyin oliveesum
    3. saththurukkal sathi seyya niththam ennai nerukkukiraar
      aththanae neer ataikkalam
    4. ippaarilae ninpaeraiyae thappaamalae yaan paatiyae
      eppothumae konndaaduvaen
    5. en maesaiyaa un aasaiyaik konntoosaiyaay naan paesavae
      ninnaasi thaa nan naesamaay
    6. naathanunnai ennaeramum othum aelaip paaviyaenai
      aathariththae aanndarulvaay
  • Gethsemane thotalo
    గెత్సేమనే తోటలో

    గెత్సేమనే తోటలో ప్రార్ధింప నేర్పితివా…(2)
    ఆ ప్రార్ధనే మాకునిలా రక్షణను కలిగించెను
    ఓ.. ఓ…. ఓ… ఓ…. ||గెత్సేమనే||

    నీ చిత్తమైతే ఈ గిన్నెను – నా యొద్దనుండి తొలగించుమని (2)
    దుఃఖముతో భారముతో – ప్రార్ధించితివా తండ్రి (2) ||గెత్సేమనే||

    నీ వాక్యమే మాకునిలా – నిరీక్షణ భాగ్యంబు కలిగించెను (2)
    నీ సిలువే మాకు శరణం – నిన్న నేడు రేపు మాపు (2) ||గెత్సేమనే||


    Gethsemane thotalo praardhimpa nerpithivaa…(2)
    aa praardhane maakunilaa rakshananu kalginchenu
    Oh… Ho…. Ho…Oh.. Ho.. Ho…. ||Gethsemane||

    Nee chithamaithe ee ginnenu – naa yodhanundi tholaginchumani (2)
    dukkhamutho bhaaramutho – praardhinchitivaa Thandri (2)
    ||Gethsemane||

    Nee Vakyame maakunilaa – nireekshana bhaagyambu Kaliginchenu(2)
    nee siluve maaku Sharanam – ninna nedu repu maapu (2)
    ||Gethsemane||

  • Vanjagan Valaivusukiraan வஞ்சகன் வலை வீசுகிறான்

    வஞ்சகன் வலை வீசுகிறான் சபைக்கு எதிராக – 2
    வசமாக மாட்டிக் கொண்டவர்கள் உண்டு
    விடுதலை பெற துடிக்கும் சிலரும் உண்டு
    விதையை அறியாமல் அதை
    பொறுக்குவாரும் உண்டு – 2

    1.எழுப்புதல் என்ற பெயரில் ஆர்ப்பரிப்பு ஓசை ஒலித்தது
    போதனை என்ற பெயரில் வேதனை சபைக்குள் நுழைந்தது
    சுவிசேஷத் தீ அனைந்தது நற்செய்தி முடங்கி போனது
    மனிதனின் வலையில் சிக்கிடும் கனிகள் அழிந்து போனது
    அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசனம் ஓய்ந்து போனது -2

    2.சந்தையில் கேட்கும் சத்தம் சபையில் கேட்கிறது
    சரித்திரம் கூறும் வேத முறைகள் புறக்கணிக்கப்படுகிறது
    சவால்கள் நிதம் உண்டு எனினும் சபல புத்தியை
    உபயோகிக்க எந்த வேதம் இடம் கொடுத்தது
    அற்புதம் புரிகின்ற தீர்க்கதரிசன ஓய்ந்து போனது -2

    1. தேவனே தேசம் சுகிக்கும் இந்த நேரத்தில்
      இறைவனை சந்திப்போர் எழும்புவதை தடுக்கும்
      இந்த வஞ்சகர்களையும் நயவசனிப்பாளர்களையும்
      இச்சகவார்த்தைக் கூறி வேசியைப் போல
      சபையை மாற்றிவிடும் முறைகளையும்
      வெட்டவெளிச்சத்தில் கொண்டு வந்து
      திருத்த மாட்டிரோ, திருத்த மாட்டிரோ.

    Vanjagan Valaivusukiraan – வஞ்சகன் வலை வீசுகிறான் Lyrics in English
    Vanjagan Valaivusukiraan
    vanjakan valai veesukiraan sapaikku ethiraaka – 2
    vasamaaka maattik konndavarkal unndu
    viduthalai pera thutikkum silarum unndu
    vithaiyai ariyaamal athai
    porukkuvaarum unndu – 2

    1.elupputhal enta peyaril aarpparippu osai oliththathu
    pothanai enta peyaril vaethanai sapaikkul nulainthathu
    suviseshath thee anainthathu narseythi mudangi ponathu
    manithanin valaiyil sikkidum kanikal alinthu ponathu
    arputham purikinta theerkkatharisanam oynthu ponathu -2

    2.santhaiyil kaetkum saththam sapaiyil kaetkirathu
    sariththiram koorum vaetha muraikal purakkannikkappadukirathu
    savaalkal nitham unndu eninum sapala puththiyai
    upayokikka entha vaetham idam koduththathu
    arputham purikinta theerkkatharisana oynthu ponathu -2

    1. thaevanae thaesam sukikkum intha naeraththil
      iraivanai santhippor elumpuvathai thadukkum
      intha vanjakarkalaiyum nayavasanippaalarkalaiyum
      ichchakavaarththaik koori vaesiyaip pola
      sapaiyai maattividum muraikalaiyum
      vettavelichchaththil konndu vanthu
      thiruththa maattiro, thiruththa maattiro.
  • Vandharulum Thooya Aaviayae வந்தருளும் தூய ஆவியே

    வந்தருளும் தூய ஆவியே
    தந்தருளும் தேவ மகிமையே

    ஆவியே தூய ஆவியே
    ஆவியே தூய ஆவியே

    அபிஷேகியும் தூய ஆவியே
    அனல் மூட்டும் தூய ஆவியே

    ஆட்கொள்ளும் தூய ஆவியே
    அரவணைக்கும் தூய ஆவியே

    ஊற்றிடுமே தூய ஆவியே
    உணர்திடுமே தூய ஆவியே

    வழிகாட்டும் தூய ஆவியே
    வழிநடத்தும் தூய ஆவியே


    Vandharulum Thooya Aaviayae Lyrics in English
    vantharulum thooya aaviyae
    thantharulum thaeva makimaiyae

    aaviyae thooya aaviyae
    aaviyae thooya aaviyae

    apishaekiyum thooya aaviyae
    anal moottum thooya aaviyae

    aatkollum thooya aaviyae
    aravannaikkum thooya aaviyae

    oottidumae thooya aaviyae
    unarthidumae thooya aaviyae

    valikaattum thooya aaviyae
    valinadaththum thooya aaviyae

  • Vande Kadaikan Paarumen வந்தே கடைக்கண் பாருமேன்

    வந்தே கடைக்கண் பாருமேன் – சர்வேசுரனே
    வந்தே கடைக்கண் பாருமேன்

    வந்தே கடைக்கண் பாரும் மானிடர் மீதிரங்கி
    எந்தா துயரம் யாவும் எவ்விதமும் நீக்க

    கொள்ளைநோய் மிகுத்ததின் கொடுமை பெருக்கமாச்சே
    வள்ளலுன் சகாயத்தால் மாற்றும் கருணைத் தேவே

    எண்ணா வேளை வாலரும் இறந்துபோறார் ஐயோ
    கண்ணீர் சொரியும்மாந்தர் கலக்கம் அனைத்தும் போக்க

    எங்கே விரைந் தோடுவோம் இறைவா உமை அல்லாமல்
    எங்கள் தஞ்சம் வேறாரும் இல்லை சரணம் ஐயா

    மானிடர் துயரத்தால் மறுகியே திரிகின்றோம்
    ஏன் இந்தக் கஸ்தி யாவும் எந்தையே கண்பாருமேன்

    எந்த மட்டும் இந்நோயால் ஈனர் எமை வாதிப்பீர்
    அந்தி சந்தி அலறும் ஆதுலர் மீதிரங்கி

    வாரும் கருணாகரா வந்தே கொள்ளை நோயதைத்
    தீரும் இவ்வேளை தானே தீனா எம்மீதினின்றே


    Vande Kadaikan Paarumen Lyrics in English
    vanthae kataikkann paarumaen – sarvaesuranae
    vanthae kataikkann paarumaen

    vanthae kataikkann paarum maanidar meethirangi
    enthaa thuyaram yaavum evvithamum neekka

    kollaiNnoy mikuththathin kodumai perukkamaachchaே
    vallalun sakaayaththaal maattum karunnaith thaevae

    ennnnaa vaelai vaalarum iranthuporaar aiyo
    kannnneer soriyummaanthar kalakkam anaiththum pokka

    engae virain thoduvom iraivaa umai allaamal
    engal thanjam vaeraarum illai saranam aiyaa

    maanidar thuyaraththaal marukiyae thirikintom
    aen inthak kasthi yaavum enthaiyae kannpaarumaen

    entha mattum inNnoyaal eenar emai vaathippeer
    anthi santhi alarum aathular meethirangi

    vaarum karunnaakaraa vanthae kollai Nnoyathaith
    theerum ivvaelai thaanae theenaa emmeethininte

  • Vanathi Vanavar Nam வானாதி வானவர் நம் இயேசுவை

    வானாதி வானவர் நம் இயேசுவை
    வாத்தியங்கள் முழுங்கிட பாடுவோம்
    தேவாதி தேவன் நம் இயேசுவை
    நாட்டியங்கள் ஆடி கொண்டாடுவோம்

    அல்லேலூயா அல்லேலூயா

    வானங்களை விரித்தவரை பாடுவோம்
    வானபரன் இயேசுவைக் கொண்டாடுவோம்

    வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
    வாக்குமாறா தேவனைக் கொண்டாடுவோம்

    பாவச்சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
    பாசக்கரம் நீட்டி என்னை தூக்கினார்

    பாரில் வந்த பரலோக நாயகன்
    பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே


    Vanathi vanavar nam Lyrics in English
    vaanaathi vaanavar nam Yesuvai
    vaaththiyangal mulungida paaduvom
    thaevaathi thaevan nam Yesuvai
    naattiyangal aati konndaaduvom

    allaelooyaa allaelooyaa

    vaanangalai viriththavarai paaduvom
    vaanaparan Yesuvaik konndaaduvom

    vaakkuththaththam thanthavarai paaduvom
    vaakkumaaraa thaevanaik konndaaduvom

    paavachchaேttil vaalnthu vantha ennaiyae
    paasakkaram neetti ennai thookkinaar

    paaril vantha paraloka naayakan
    paliyaaki ennai meettuk konndaarae