Author: admin

  • Vanangale Magilnthu வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்

    வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
    மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு
    சர்வ வல்லவர் தம் ஜனத்திற்கு
    ஆறுதல் தருகிறார்
    சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது
    இரக்கம் காட்டுகிறார்

    கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்
    பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ?
    மறந்து போவாளோ?
    கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ?
    இரங்காதிருப்பாளோ?
    தாய் மறந்தாலும்
    தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்
    உள்ளங்கையிலே
    அவர் உன்னை பொறித்து வைத்துள்ளார்

    கண்களை நீ ஏறெடுத்துப் பார்
    சுற்றிலும் பார் மகளே (மகனே)
    உன்னைப் பாழாக்கினவர்கள்
    புறப்பட்டுப் போகிறார்கள்
    பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றது
    பாடி மகிழ்கின்றது
    பாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதே
    அணிகலன் போல் நம் தேசத்தை
    சபை நீ அணிந்து கொள்வாய்


    Vanangale magilnthu Lyrics in English
    vaanangalae makilnthu paadungal
    mannnulakae, pukalnthu thuthipaadu
    sarva vallavar tham janaththirku
    aaruthal tharukiraar
    sirumaippatta tham makkal meethu
    irakkam kaattukiraar

    kaivittarae maranthaarae entu nee solvaanaen
    paal kutikkum paalakanai thaay marappaalo?
    maranthu povaalo?
    karppaththin pillaikku irangaathiruppaalo?
    irangaathiruppaalo?
    thaay maranthaalum
    thakappan unnai marakkavae maattar
    ullangaiyilae
    avar unnai poriththu vaiththullaar

    kannkalai nee aeraெduththup paar
    suttilum paar makalae (makanae)
    unnaip paalaakkinavarkal
    purappattup pokiraarkal
    perungaூttam sapaiyaith thaeti varukintathu
    paati makilkintathu
    paalataintha idangalellaam thuthiyaal nirampiduthae
    annikalan pol nam thaesaththai
    sapai nee anninthu kolvaay

  • Vanandira Yatherayil வனாந்திர யாத்திரையில்

    வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
    சோர்ந்து போகும் நேரங்களில்
    நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
    என் வாழ்வு செழித்திடுமே

    1. செங்கடல் எதிர்த்து வந்தும்
      பங்கம் வந்திடாமல் அங்கு
      பாதை ஒன்று கண்ணில் தெரியுமே
      விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
      தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் – வனாந்திர
    2. தேவனை மறக்கச் செய்யும்
      வேதனை நிறைந்த வாழ்வை
      சத்துரு விதைத்திடும் போது
      மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
      காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே – வனாந்திர
    3. இனிமையற்ற வாழ்வில் நான்
      தனிமை என்று எண்ணும் போது
      மகிமை தேவன் தாங்கிடுவாரே
      இனிமையாய் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
      இனி எனக்கென்றுமே தாழ்வு இல்லையே – வனாந்திர

    Vanandira Yatherayil – வனாந்திர யாத்திரையில் களைத்து நான் Lyrics in English
    Vanandira Yatherayil
    vanaanthira yaaththiraiyil kalaiththu naan
    sornthu pokum naerangalil
    naesarin saththam ennil kaetdidum
    en vaalvu seliththidumae

    1. sengadal ethirththu vanthum
      pangam vanthidaamal angu
      paathai ontu kannnnil theriyumae
      viduvippaar aanndavar nalkuvaar puthupelan
      thaduththidum sathrukkal alinthu maaluvaar – vanaanthira
    2. thaevanai marakkach seyyum
      vaethanai niraintha vaalvai
      saththuru vithaiththidum pothu
      maaraavin kasantha neer mathuramaaka maaridum
      kaarirul neengida velichcham thontumae – vanaanthira
    3. inimaiyatta vaalvil naan
      thanimai entu ennnum pothu
      makimai thaevan thaangiduvaarae
      inimaiyaay mannaavai varushikkap pannnuvaar
      ini enakkentumae thaalvu illaiyae – vanaanthira
  • Vanandira Vallvu Athu வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்

    வனாந்திர வாழ்வு அது வசந்தமாகும்
    பாழான உன் வாழ்வு அது பயிர்நிலமாகும்-2
    மாற்றுவார் இயேசு மாற்றுவார்
    உன் வாழ்வை மாற்றுவார்
    தேற்றுவார் இயேசு தேற்றுவார்
    உன்னை ஆற்றித் தேற்றுவார் – 2

    1. அன்று ஆகாரைக் கண்டவர்
      இன்று உன்னையும் காண்கிறார்
      தாகத்தை தீர்த்தவர் – உன்
      ஏக்கத்தை தீர்ப்பாரே – 2
    2. யாபேசின் ஜெபம் கேட்டவர்
      இன்று உன் ஜெபம் கேட்பாரே
      துக்கமெல்லாமே
      சந்தோஷமாய் மாறுமே – 2
    3. அன்று அன்னாளை நினைத்தவர்
      இன்று உன்னையும் நினைப்பாரே
      புலம்பல்கள் எல்லாமே
      ஆனந்தக் களிப்பாய் மாறுமே – 2
    4. ஆடுகள் மேய்த்த தாவீதை
      அரசனாய் மாற்றினீர்
      உயர்த்தி வைப்பவர்
      கனப்படுத்தி மகிழ்வாரே

    Vanandira Vallvu Athu Lyrics in English

    vanaanthira vaalvu athu vasanthamaakum
    paalaana un vaalvu athu payirnilamaakum-2
    maattuvaar Yesu maattuvaar
    un vaalvai maattuvaar
    thaettuvaar Yesu thaettuvaar
    unnai aattith thaettuvaar – 2

    1. antu aakaaraik kanndavar
      intu unnaiyum kaannkiraar
      thaakaththai theerththavar – un
      aekkaththai theerppaarae – 2
    2. yaapaesin jepam kaettavar
      intu un jepam kaetpaarae
      thukkamellaamae
      santhoshamaay maarumae – 2
    3. antu annaalai ninaiththavar
      intu unnaiyum ninaippaarae
      pulampalkal ellaamae
      aananthak kalippaay maarumae – 2
    4. aadukal maeyththa thaaveethai
      arasanaay maattineer
      uyarththi vaippavar
      kanappaduththi makilvaarae
  • Vanam Pollinthathu வானம் பொழிந்தது

    வானம் பொழிந்தது மதகுகள் திறந்தன
    கனவும் கலைந்தது மடமையும் ஓய்ந்ததே
    பணமும் பதவியும் செல்லா காசானதே -2
    மனதில் கொண்டோமா? வாழ்வின் நோக்கமதை-2
    வாழ்வின் நோக்கமதை -2

    1. வங்கி பணமும் வரவில்லை உதவிட
      பங்கு விலையும் உதவலை பிரட் வாங்கிட
      பவனி வந்த சொகுசு கார்களும-2
      அவரே அன்றி அனைத்தும் வீண் என்றனொ -2
    2. குடும்ப உறவும் குலைந்து போனதே
      குலம் மறந்தோம் கொள்கையும் பறந்ததே
      சொல்ல முடியா துக்கமும் துயரமும்.-2
      சொல்ல ஒரை ஒரு இடம் கல்வாரியே -2
    3. அதிகாரியும் அரசும் முழித்து நின்றனர்
      அறியனையை தக்கவே போட்டியும் போட்டனர்
      அறியா மாந்தரின் அலறல் நம்மையும் -2
      அமர்ந்திரு பாதம் என்றது என் மனம் -2
    4. பூமியும் பூதலழும் நடுங்குமே அந்நாள்
      பூமகன் இயோசுவின் வருகையின் நாள்
      புறப்படு வேகம் (வேதம்) அறிவிக்க
      பரலோக குரல் கேட்குதே காலம் இதுவே -2

    Vanam Pollinthathu – வானம் பொழிந்தது மதகுகள் Lyrics in English
    Vanam Pollinthathu
    vaanam polinthathu mathakukal thiranthana
    kanavum kalainthathu madamaiyum oynthathae
    panamum pathaviyum sellaa kaasaanathae -2
    manathil konntoomaa? vaalvin Nnokkamathai-2
    vaalvin Nnokkamathai -2

    1. vangi panamum varavillai uthavida
      pangu vilaiyum uthavalai pirat vaangida
      pavani vantha sokusu kaarkaluma-2
      avarae anti anaiththum veenn entano -2
    2. kudumpa uravum kulainthu ponathae
      kulam maranthom kolkaiyum paranthathae
      solla mutiyaa thukkamum thuyaramum.-2
      solla orai oru idam kalvaariyae -2
    3. athikaariyum arasum muliththu nintanar
      ariyanaiyai thakkavae pottiyum pottanar
      ariyaa maantharin alaral nammaiyum -2
      amarnthiru paatham entathu en manam -2
    4. poomiyum poothalalum nadungumae annaal
      poomakan iyosuvin varukaiyin naal
      purappadu vaekam (vaetham) arivikka
      paraloka kural kaetkuthae kaalam ithuvae -2
  • Vanakkam Vanakkam Vanakkamamma வணக்கம் வணக்கம் வணக்கமம்மா

    வணக்கம் வணக்கம் வணக்கமம்மா

    வான்புகழ் வேளைநகர் ஆரோக்கிய மாதாவே – 2

    மணக்கும் தமிழாலே வணக்கம் அம்மா – எழில்

    மலர்ந்திடும் இசையாலே வணக்கம் அம்மா – 2

    நினைக்கும் என் நினைவாலே குவிக்கும் என் கரத்தாலே

    தித்திக்கும் காவியமாய் தேவனை சுமந்தவளே – 2

    வேளைநகர் வந்த விண்ணவர் தாயே

    வேண்டும் அன்பரின் உடல் பொருள் நீயே – 2

    தாளைப் பணிந்தவர்க்கே தஞ்சம் அளித்தாயே

    கத்தும் கடல் ஓரம் ஆலயம் கொண்டாயே


    Vanakkam Vanakkam Vanakkamamma Lyrics in English
    vanakkam vanakkam vanakkamammaa

    vaanpukal vaelainakar aarokkiya maathaavae – 2

    manakkum thamilaalae vanakkam ammaa – elil

    malarnthidum isaiyaalae vanakkam ammaa – 2

    ninaikkum en ninaivaalae kuvikkum en karaththaalae

    thiththikkum kaaviyamaay thaevanai sumanthavalae – 2

    vaelainakar vantha vinnnavar thaayae

    vaenndum anparin udal porul neeyae – 2

    thaalaip panninthavarkkae thanjam aliththaayae

    kaththum kadal oram aalayam konndaayae

  • Vanaga Arasiyae Mantharin Annaiyae வானக அரசியே மாந்தரின் அன்னையே நான்

    வானக அரசியே மாந்தரின் அன்னையே – நான்

    உனைப் பாடிடுவேன் மனம் மகிழ்ந்திட வாழ்த்திடுவேன்

    பன்னிரு விண்மீன் முடியெனக் கொண்டவள் நீ

    பொன் கதிரோனை ஆடையாய் அணிந்தவள் நீ – 2

    அலகையின் தலைமிதித்தாய் விண் மன்னனை எமக்களித்தாய்

    இன்றும் மீட்பின் பணி தொடர்கின்றாய்

    காட்சிகள் வழி இறையருள் தருகின்றாய் – 2

    புவியதன் தாய் எனவே மக்கள் அனைவரைக் காக்கின்றாய்


    Vanaga Arasiyae Mantharin Annaiyae Lyrics in English
    vaanaka arasiyae maantharin annaiyae – naan

    unaip paadiduvaen manam makilnthida vaalththiduvaen

    panniru vinnmeen mutiyenak konndaval nee

    pon kathironai aataiyaay anninthaval nee – 2

    alakaiyin thalaimithiththaay vinn mannanai emakkaliththaay

    intum meetpin panni thodarkintay

    kaatchikal vali iraiyarul tharukintay – 2

    puviyathan thaay enavae makkal anaivaraik kaakkintay

  • Valthugirom Vanangugirom வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்

    வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்
    போற்றுகிறோம் தேவா…ஆ…ஆ…ஆ

    1. இலவசமாய் கிருபையினால்
      நீதிமானாக்கி விட்டீர் – ஐயா
    2. ஆவியினால் வார்த்தையினால்
      மறுபடி பிறக்கச்செய்தீர் – என்னை
    3. உம் இரத்தத்தால் தெளிக்கப்பட்டோம்
      ஒப்புரவாக்கப்பட்டோம் – ஐயா
    4. உம்மை நோக்கிப் பார்க்கின்றோம்
      பிரகாசம் அடைகின்றோம் – ஐயா
    5. அற்புதமே அதிசயமே
      ஆலோசனைக் கர்த்தரே – ஐயா
    6. உம்மையன்றி யாரிடம் சொல்வோம்
      ஜீவனுள்ள வார்த்தை நீரே – ஐயா

    Valthugirom Vanangugirom – வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் Lyrics in English
    Valthugirom Vanangugirom
    vaalththukirom vanangukirom
    pottukirom thaevaa…aa…aa…aa

    1. ilavasamaay kirupaiyinaal
      neethimaanaakki vittir – aiyaa
    2. aaviyinaal vaarththaiyinaal
      marupati pirakkachcheytheer – ennai
    3. um iraththaththaal thelikkappattaோm
      oppuravaakkappattaோm – aiyaa
    4. ummai Nnokkip paarkkintom
      pirakaasam ataikintom – aiyaa
    5. arputhamae athisayamae
      aalosanaik karththarae – aiyaa
    6. ummaiyanti yaaridam solvom
      jeevanulla vaarththai neerae – aiyaa
  • Valnalellam Kalikurnthu வாழ்நாளெல்லாம் காலைதோறும்

    வாழ்நாளெல்லாம் (காலைதோறும்)
    களிகூர்ந்து மகிழும்படி
    திருப்தியாக்கும் உம் கிருபையினால்

    புகலிடம் நீரே பூமியிலே
    அடைக்கலம் நீரே தலைமுறைதோறும்

    நல்லவரே வல்லவரே
    நன்றியையா நாள் முழுதும்

    உலகமும் பூமியும் தோன்றுமுன்னே
    என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே

    துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
    ஈடாக என்னை மகிழச் செய்யும்

    அற்புத செயல்கள் காணச் செய்யும்
    மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும்

    செய்யும் செயல்கள் காணச் செய்யும்
    செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும்

    நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
    ஞானம் நிறைந்த இதயம் தாரும்.


    Valnalellam kalikurnthu Lyrics in English
    vaalnaalellaam (kaalaithorum)
    kalikoornthu makilumpati
    thirupthiyaakkum um kirupaiyinaal

    pukalidam neerae poomiyilae
    ataikkalam neerae thalaimuraithorum

    nallavarae vallavarae
    nantiyaiyaa naal muluthum

    ulakamum poomiyum thontumunnae
    ententum irukkinta en theyvamae

    thunpaththaik kannda naatkalukku
    eedaaka ennai makilach seyyum

    arputha seyalkal kaanach seyyum
    makimai maatchimai vilangach seyyum

    seyyum seyalkal kaanach seyyum
    seyalkal anaiththilum vetti thaarum

    naatkalai ennnum arivaith thaarum
    njaanam niraintha ithayam thaarum.

  • Vallamaiyin Aaviyaanavar வல்லமையின் ஆவியானவர்

    வல்லமையின் ஆவியானவர் – என்னுள்
    வந்து விட்ட காரணத்தினால்
    பொல்லாத சாத்தானை – ஒரு
    சொல்லாலே விரட்டி விட்டேன்

    1. Power ஆவி எனக்குள்ளே – அந்த
      பய ஆவி அணுகுவதில்லை
      அன்பின் ஆவி எனக்குள்ளே – நான்
      அகற்றிவிட்டேன் கசப்புகளை
    2. கட்டுப்பாட்டின் ஆவியானவர்
      என்னை Control பண்ணி நடத்துகிறார்
      இஷ்டம் போல அலைவதில்லை
      அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான்
    3. கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான்
      தெருத் தெருவா மணம் வீசுவேன்
      மீட்புபெறும் அனைவருக்கும் – நான்
      வாழ்வளிக்கும் வாசனையானேன்
    4. உலகத்திற்கு வெளிச்சம் நான்
      ஊரெல்லாம் Torch அடிப்பேன்
      உப்பாக பரவிடுவேன் – நான்
      எப்போதும் சுவை தருவேன்
    5. கர்த்தரின் முத்திரை என் மேல் – நான்
      முற்றிலும் அவருக்குச் சொந்தம்
      அச்சாரமாய் ஆவியானவர் – நான்
      நிச்சயமாய் மீட்பு பெறுவேன்
    6. தேவனாலே பிறந்தவன் நான்
      எந்த பாவமும் செய்வதில்லை
      கர்த்தரே பாதுகாக்கிறார்
      தீயோன் என்னை தீண்டுவதில்லை
    7. கடவுள் எனக்கு வாக்களித்ததை
      நிறைவேற்ற வல்லவரென்று
      நிச்சயமாய் நம்பினதாலே – நான்
      நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்)

    Vallamaiyin Aaviyaanavar Lyrics in English
    vallamaiyin aaviyaanavar – ennul
    vanthu vitta kaaranaththinaal
    pollaatha saaththaanai – oru
    sollaalae viratti vittaen

    1. Power aavi enakkullae – antha
      paya aavi anukuvathillai
      anpin aavi enakkullae – naan
      akattivittaen kasappukalai
    2. kattuppaattin aaviyaanavar
      ennai Control pannnni nadaththukiraar
      ishdam pola alaivathillai
      avar siththam seythu vaalpavan naan
    3. kiristhuvukkul narumanam naan
      theruth theruvaa manam veesuvaen
      meetpuperum anaivarukkum – naan
      vaalvalikkum vaasanaiyaanaen
    4. ulakaththirku velichcham naan
      oorellaam Torch atippaen
      uppaaka paraviduvaen – naan
      eppothum suvai tharuvaen
    5. karththarin muththirai en mael – naan
      muttilum avarukkuch sontham
      achchaாramaay aaviyaanavar – naan
      nichchayamaay meetpu peruvaen
    6. thaevanaalae piranthavan naan
      entha paavamum seyvathillai
      karththarae paathukaakkiraar
      theeyon ennai theennduvathillai
    7. kadavul enakku vaakkaliththathai
      niraivaetta vallavarentu
      nichchayamaay nampinathaalae – naan
      nampikkaiyil vallavanaanaen (valarkinten)
  • Vallamaiyil Umathu Naamam வல்லமையில் உமது நாமம் பெரியது

    வல்லமையில் உமது நாமம் பெரியது
    பூமியிலே உம் நாமம் உயர்ந்தது
    உமக்கு ஒப்பானவர் யாருண்டு
    உமக்கு நிகரானவர் உலகில் எவருண்டு

    ராஜா ராஜா நீரே எங்கள் இயேசையா
    என்னை தேடி வந்து மீட்டவரே மேசியா

    அலங்கரித்தீர் எங்களை இரட்சிப்பினால்
    அனுதினமும் காக்கின்றீர் கிருபையினால்

    அரியணையில் வீற்றிருக்கும் அரசரே
    அகிலத்தையே வார்த்தையால் ஆள்பவரே

    கருவிலே எங்களை தாங்கினீர்
    இறுதி வரை எங்களை சுமந்திடுவீர்

    ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
    ஜீவன் தந்த மீட்பரே ஸ்தோத்திரம்


    Vallamaiyil Umathu Naamam Lyrics in English

    vallamaiyil umathu naamam periyathu
    poomiyilae um naamam uyarnthathu
    umakku oppaanavar yaarunndu
    umakku nikaraanavar ulakil evarunndu

    raajaa raajaa neerae engal iyaesaiyaa
    ennai thaeti vanthu meettavarae maesiyaa

    alangariththeer engalai iratchippinaal
    anuthinamum kaakkinteer kirupaiyinaal

    ariyannaiyil veettirukkum arasarae
    akilaththaiyae vaarththaiyaal aalpavarae

    karuvilae engalai thaangineer
    iruthi varai engalai sumanthiduveer

    jeevanulla thaevanae sthoththiram
    jeevan thantha meetparae sthoththiram