Author: admin

  • Vinnoer Paatavae Mannoer Thaetavae விண்ணோர் பாடவே மண்ணோர் தேடவே

    விண்ணோர் பாடவே மண்ணோர் தேடவே
    மானுடர் மேல் பிரியமாய் மாபரன் தோன்றினார்.

    1. விண்ணின் செய்தி கேட்ட ஆயர்
      விண்ணோர் போல் கெம்பீரித்து
      கன்னிமரியிடம் பிறந்த பாலகனை
      கண்டு மகிழ்ந்து சென்றனர்.
    2. தூதர் சேனை பாடல் தொனிக்க
      துன்புறும் பசும் புல்லினில்
      இன்று ஜென்மித்த தெய்வ பாலனை
      இனிதே பாடி மகிழ்ந்தனர்.

    Vinnoer Paatavae Mannoer Thaetavae Lyrics in English
    vinnnnor paadavae mannnnor thaedavae
    maanudar mael piriyamaay maaparan thontinaar.

    1. vinnnnin seythi kaetta aayar
      vinnnnor pol kempeeriththu
      kannimariyidam pirantha paalakanai
      kanndu makilnthu sentanar.
    2. thoothar senai paadal thonikka
      thunpurum pasum pullinil
      intu jenmiththa theyva paalanai
      inithae paati makilnthanar.
  • Vinnnnorkal Pottum Aanndavaa விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா

    1. விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா, உம் மேன்மை அற்புதம்;
      பளிங்குபோலத் தோன்றுமே உம் கிருபாசனம்!
    2. நித்தியானந்த தயாபரா, அல்பா ஒமேகாவே,
      மா தூயர் போற்றும் ஆண்டவா ராஜாதி ராஜாவே!
    3. உம் ஞானம் தூய்மை வல்லமை அளவிறந்ததே;
      நீர் தூயர், தூயர்; உந்தனை துதித்தல் இன்பமே!
    4. அன்பின் சொரூபி தேவரீர், நான் பாவியாயினும்,
      என் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும்.
    5. உம்மைப்போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ?
      உம்மைப்போல் அன்பு நிறைந்த தாய்தானும் ஈண்டுண்டோ?
    6. என் பாவமெல்லாம் மன்னித்தீர் சுத்தாங்கம் நல்கினீர்;
      என் குற்றமெல்லாம் தாங்கினீர் அன்பின் பிரவாகம் நீர்!
    7. மேலோக நித்திய பாக்கியத்தை நான் பெற்று வாழுவேன்;
      உம் திவ்விய இன்ப முகத்தை கண்ணுற்றுப் பூரிப்பேன்.

    Vinnnnorkal Pottum Aanndavaa Lyrics in English

    1. vinnnnorkal pottum aanndavaa, um maenmai arputham;
      palingupolath thontumae um kirupaasanam!
    2. niththiyaanantha thayaaparaa, alpaa omaekaavae,
      maa thooyar pottum aanndavaa raajaathi raajaavae!
    3. um njaanam thooymai vallamai alaviranthathae;
      neer thooyar, thooyar; unthanai thuthiththal inpamae!
    4. anpin soroopi thaevareer, naan paaviyaayinum,
      en neesa nenjaik kaetkireer um sonthamaakavum.
    5. ummaippol thayai mikuntha or thanthaiyum unntoo?
      ummaippol anpu niraintha thaaythaanum eenndunntoo?
    6. en paavamellaam manniththeer suththaangam nalkineer;
      en kuttamellaam thaangineer anpin piravaakam neer!
    7. maeloka niththiya paakkiyaththai naan pettu vaaluvaen;
      um thivviya inpa mukaththai kannnuttup poorippaen.
  • Vinnnnor Makilnthu Paadum Paadal விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்

    விண்ணோர் மகிழ்ந்து பாடும் பாடல்
    உன்னைத் தாலாட்ட
    மண்ணோர் உவந்து பாடும் பாடல்
    உன்னை வரவேற்க ஆ…

    1. தந்தை நெஞ்சில் மஞ்சம் கொண்ட
      வார்த்தை நீயன்றோ
      தேவ வாழ்வின் தூய மேன்மை
      ஏன் துறந்தாயோ
      எம் தாழ்ந்த உள்ளம் தன்னில்
      நீ வந்தருள்வாயோ
    2. மாபெரும் மகிழ்வை வழங்கும் செய்தி
      வானவன் அறிவித்தான்
      தாவீதின் நகரில் மாமரி மடியில்
      மாபரன் பிறந்துள்ளார்
      நின் பாதம் தொழுதிட வந்தோம்
      எம் தாகம் தீர்ப்பாயோ
    3. கன்னித்தாயும் அவளது மடியில்
      உன்னைத் தாலாட்ட
      பன்னிரு நாளாய் காத்து
      நிற்கும் உவலயம் உனை வணங்க
      எம் வாழ்வின் இன்பம் பொழிய
      நின் வாழ்வை ஈந்தாயோ

    Vinnnnor Makilnthu Paadum Paadal Lyrics in English
    vinnnnor makilnthu paadum paadal
    unnaith thaalaatta
    mannnnor uvanthu paadum paadal
    unnai varavaerka aa…

    1. thanthai nenjil manjam konnda
      vaarththai neeyanto
      thaeva vaalvin thooya maenmai
      aen thuranthaayo
      em thaalntha ullam thannil
      nee vantharulvaayo
    2. maaperum makilvai valangum seythi
      vaanavan ariviththaan
      thaaveethin nakaril maamari matiyil
      maaparan piranthullaar
      nin paatham tholuthida vanthom
      em thaakam theerppaayo
    3. kanniththaayum avalathu matiyil
      unnaith thaalaatta
      panniru naalaay kaaththu
      nirkum uvalayam unai vananga
      em vaalvin inpam poliya
      nin vaalvai eenthaayo
  • Vinnilum Mannilum விண்ணிலும் மண்ணிலும்

    விண்ணிலும் மண்ணிலும் உம்மைத்தவிர
    எனக்கு யாருண்டு? இந்த
    மண்ணுலகில் உம்மையன்றி வேற
    விருப்பம் எதுவுண்டு?

    நீர்தானே என் வாஞ்சையெல்லாம்
    உம்மைத்தானே பற்றிக் கொண்டேன்
    1. உம்மோடு தான் எப்போதும் நான் வாழ்கிறேன்
      அப்பா என் வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்
      நன்றி ஐயா நாள் முழுதும்
      நல்லவரே வல்லவரே
    2. உம் சித்தம் போல் என்னை நீர் நடத்துகிறீர்
      முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்
    3. என் உள்ளத்தின் பெலனே நீர்தானய்யா……
      எனக்குரிய பங்கும் என்றென்றும் நீர்தானய்யா
    4. உம்மைத்தானே நான் அடைக்கலமாய் கொண்டுள்ளேன்
      உம்மோடுதான் வாழ்வது என் பாக்கியம்
    5. எனக்குள்ளே நீர் செயலாற்றிää மகிழ்கின்றீர்
      உம் சித்தம் செய்யää ஆற்றல் தருகின்றீர்

    Vinnilum Mannilum Lyrics in English
    vinnnnilum mannnnilum ummaiththavira
    enakku yaarunndu? intha
    mannnulakil ummaiyanti vaera
    viruppam ethuvunndu?

    neerthaanae en vaanjaiyellaam
    ummaiththaanae pattik konntaen
    1. ummodu thaan eppothum naan vaalkiraen
      appaa en valakkaram pitiththu thaangukireer
      nanti aiyaa naal muluthum
      nallavarae vallavarae
    2. um siththam pol ennai neer nadaththukireer
      mutivilae ennai makimaiyil aettukkolveer
    3. en ullaththin pelanae neerthaanayyaa……
      enakkuriya pangum ententum neerthaanayyaa
    4. ummaiththaanae naan ataikkalamaay konndullaen
      ummoduthaan vaalvathu en paakkiyam
    5. enakkullae neer seyalaattiää makilkinteer
      um siththam seyyaää aattal tharukinteer
  • Vinnil Oor Natchathiram Kanden விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்

    விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்

    1. விண்ணில் ஓர் நட்சத்திரம் கண்டேன்
      அதை எண்ணி வியப்பு மிக கொண்டேன்
      அதன் காரணம் என்னவென்று கேட்டேன்
      தேவன் மானிடன் ஆனார் என்றறிந்தேன்
      ஆ…ஆ…ஆ…

    அந்த பாலன் இயேசு ராஜன்
    அவர் பாதம் பணிவோம் (2)

    1. மந்தை காக்கும் மேய்ப்பர் சிலர் கண்டேன்
      அவர் விந்தையான செய்தி சொல்ல கேட்டேன்
      தேவ தூதர்கள் கூடி பாடிய பாடலையும்
      இயேசுவை கண்டதையும் கேட்டேன்
      ஆ…ஆ…ஆ…
    2. ஒட்டகத்தில் மூவர் செல்ல கேட்டேன்
      அதை திட்டமாய் அறிய அங்கு சென்றேன்
      இயேசுவை தரிசித்த ஞானிகள் மூவர்
      தங்கள் தேசம் திரும்புவதை கண்டேன்
      ஆ…ஆ…ஆ…

    Vinnil Oor Natchathiram Kanden Lyrics in English
    vinnnnil or natchaththiram kanntaen

    1. vinnnnil or natchaththiram kanntaen
      athai ennnni viyappu mika konntaen
      athan kaaranam ennaventu kaettaen
      thaevan maanidan aanaar entarinthaen
      aa…aa…aa…

    antha paalan Yesu raajan
    avar paatham pannivom (2)

    1. manthai kaakkum maeyppar silar kanntaen
      avar vinthaiyaana seythi solla kaettaen
      thaeva thootharkal kooti paatiya paadalaiyum
      Yesuvai kanndathaiyum kaettaen
      aa…aa…aa…
    2. ottakaththil moovar sella kaettaen
      athai thittamaay ariya angu senten
      Yesuvai tharisiththa njaanikal moovar
      thangal thaesam thirumpuvathai kanntaen
      aa…aa…aa…
  • Vinnapathai Ketpavare விண்ணப்பத்தைக் கேட்பவரே

    விண்ணப்பத்தைக் கேட்பவரே
    என் கண்ணீரைக் காண்பவரே
    சுகம் தருபவரே ஸ்தோத்திரம் இயேசையா

    உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    ஒரு வார்த்தை சொன்னால் போதும்

    மனதுருகி கரம் நீட்டி
    அதிசயம் செய்பவரே

    சித்தம் உண்டு சுத்தமாகு
    என்று சொல்லி சுகமாக்கினீர்

    என் நோய்களை சிலுவையிலே
    சுமந்து தீர்த்தீரைய்யா

    குருடர்களை பார்க்கச் செய்தீர்
    முடவர்களை நடக்கச் செய்தீர்

    உம் காயத்தால் சுகமானேன்
    ஒரு கோடி ஸ்தோத்திரமே


    Vinnapathai ketpavare Lyrics in English

    vinnnappaththaik kaetpavarae
    en kannnneeraik kaannpavarae
    sukam tharupavarae sthoththiram iyaesaiyaa

    ummaal koodum ellaam koodum
    oru vaarththai sonnaal pothum

    manathuruki karam neetti
    athisayam seypavarae

    siththam unndu suththamaaku
    entu solli sukamaakkineer

    en Nnoykalai siluvaiyilae
    sumanthu theerththeeraiyyaa

    kurudarkalai paarkkach seytheer
    mudavarkalai nadakkach seytheer

    um kaayaththaal sukamaanaen
    oru koti sthoththiramae

  • Vinnaga Megam Iranganum விண்ணக மேகம் இறங்கணும்

    விண்ணக மேகம் இறங்கணும்
    வல்லமை மழையாய் பொழியணும்

    குளங்கள் நிரம்பணும்
    நதியாய்ப் பாயணும் – எல்லா

    இடங்கொள்ளாமல் போகுமட்டும்
    இறங்கி வரணும் பெருமழையாய்
    எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும்
    கண்கள் காண வேண்டும் – இராஜா

    தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும்
    பரலோக ஏணிப் படிகளிலே
    யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும்
    சபைகள் கேட்கணுமே – இராஜா

    ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே
    எங்கள் சபைகளிலே
    குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும்
    முடவர் நடக்கணுமே – இராஜா


    Vinnaga megam iranganum Lyrics in English
    vinnnaka maekam iranganum
    vallamai malaiyaay poliyanum

    kulangal nirampanum
    nathiyaayp paayanum – ellaa

    idangaொllaamal pokumattum
    irangi varanum perumalaiyaay
    elupputhal thaesaththil kaana vaenndum
    kannkal kaana vaenndum – iraajaa

    thootharkal koottam irangi aeranum
    paraloka aennip patikalilae
    yaakkopin thaevan saptham kaetkanum
    sapaikal kaetkanumae – iraajaa

    aathi thiruchchapai arputhangal nadakkanumae
    engal sapaikalilae
    kurudar paarkkanum sevidar kaetkanum
    mudavar nadakkanumae – iraajaa

  • Vinnaga Katre Nee விண்ணாக காற்றே நீர்

    விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
    வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும்

    ஜலத்தின் மேல் அசைவாடிய
    தூயதேவா ஆவியே
    பெலத்தின் மேல் பெலனடைய
    என்மேல் அசைவாடுமே

    அக்கினி அபிஷேகம் இன்று
    வேண்டும் தெய்வமே
    எந்நாளுமே என் பாத்ரம்
    நிரம்பி வழிய வேண்டுமே

    அக்கினி ரதத்தின் மேல்
    என்னைக் கொண்டு செல்லுமே
    பரலோகத் தூதருடன்
    ஆராதிக்கச் செய்யுமே

    முழங்காலை முடக்கியது
    முரங்கால் அளவு அல்ல
    நீச்சல் ஆழம் வேண்டுமே
    இழத்துச் செல்லும் என்னையே

    மறுரூப அனுபவம்
    எனக்கு வேண்டும் தெய்வமே
    மறுரூப மலைதனிலே
    அழைத்துச் செல்லும் என்னையே


    Vinnaga katre nee Lyrics in English
    vinnnnaaka kaatte neer ennai Nnokki veesidum
    vennpuraavaip pola enmael vanthamarnthidum

    jalaththin mael asaivaatiya
    thooyathaevaa aaviyae
    pelaththin mael pelanataiya
    enmael asaivaadumae

    akkini apishaekam intu
    vaenndum theyvamae
    ennaalumae en paathram
    nirampi valiya vaenndumae

    akkini rathaththin mael
    ennaik konndu sellumae
    paralokath thootharudan
    aaraathikkach seyyumae

    mulangaalai mudakkiyathu
    murangaal alavu alla
    neechchal aalam vaenndumae
    ilaththuch sellum ennaiyae

    maruroopa anupavam
    enakku vaenndum theyvamae
    maruroopa malaithanilae
    alaiththuch sellum ennaiyae

  • Vinai Soola Tintha Iravinil வினை சூழா திந்த இரவினில் காத்தாள்

    வினை சூழா திந்த இரவினில் காத்தாள்,
    விமலா, கிறிஸ்து நாதா.

    அனுபல்லவி

    கனகாபி ஷேகனே, அவனியர்க் கொளிர், பிர
    காசனே, பவ நாசனே, ஸ்வாமி! — வினை

    சரணங்கள்

    1. சென்ற பகல் முழுதும் என்னைக் கண் பார்த்தாய்;
      செய் கருமங்களில் கருணைகள் பூத்தாய்;
      பொன்றா தாத்ம சரீரம் பிழைக்க ஊண் பார்த்தாய்;
      பொல்லாப் பேயின் மோசம் நின்றெனைக் காத்தாய். — வினை
    2. சூரியன் அஸ்தமித் தோடிச் சென்றானே;
      ஜோதி நட்சத்திரம் எழுந்தன வானே;
      சேரும் விலங்கு பட்சி உறைபதி தானே
      சென்றன; அடியேனும் பள்ளி கொள்வேனே. — வினை
    3. ஜீவன் தந்தெனை மீட்டோய் சிறியேன் உன் சொந்தம்;
      ஜெகத் தின்பங்கள் விழைந்து சேர்தல் நிர்ப்பந்தம்;
      பாவியேன் தொழுதேன் நின் பாதார விந்தம்;
      பட்சம் வைத்தாள்வையேல், அதுவே ஆனந்தம். — வினை
    4. இன்றைப் பொழுதில் நான் செய் பாவங்கள் தீராய்;
      இடர்கள் துன்பங்கள் நீங்க என்னைக் கை சேராய்;
      உன்றன் அடிமைக் கென்றும் உவந்தருள் கூராய்;
      உயிரை எடுப்பையேல், உன் முத்தி தாராய். — வினை

    Vinai Soola Tintha Iravinil Lyrics in English

    vinai soolaa thintha iravinil kaaththaal,
    vimalaa, kiristhu naathaa.

    anupallavi

    kanakaapi shaekanae, avaniyark kolir, pira
    kaasanae, pava naasanae, svaami! — vinai

    saranangal

    1. senta pakal muluthum ennaik kann paarththaay;
      sey karumangalil karunnaikal pooththaay;
      ponta thaathma sareeram pilaikka oonn paarththaay;
      pollaap paeyin mosam nintenaik kaaththaay. — vinai
    2. sooriyan asthamith thotich sentanae;
      jothi natchaththiram elunthana vaanae;
      serum vilangu patchi uraipathi thaanae
      sentana; atiyaenum palli kolvaenae. — vinai
    3. jeevan thanthenai meettaோy siriyaen un sontham;
      jekath thinpangal vilainthu serthal nirppantham;
      paaviyaen tholuthaen nin paathaara vintham;
      patcham vaiththaalvaiyael, athuvae aanantham. — vinai
    4. intaip poluthil naan sey paavangal theeraay;
      idarkal thunpangal neenga ennaik kai seraay;
      untan atimaik kentum uvantharul kooraay;
      uyirai eduppaiyael, un muththi thaaraay. — vinai
  • Vin Thuuthar Vaanil Thoenriyae விண் தூதர் வானில் தோன்றியே

    விண் தூதர் வானில் தோன்றியே தோன்றியே
    நற்செய்தி ஒன்று கூறினார்
    இருள் நீக்கும் மெய் இயேசு பாலகன்
    இன்று பெத்லகேமில் பிறந்திருக்கிறார்
    துன்பம் இன்பமாக மாறிட
    மாந்தர் உள்ளம் மகிழ்ந்தாடுதோ!

    1. சருவாதிலோக தேவனே
      மானிடனாகத் தோன்றினார்
      சந்திக்க வந்த உந்தனின்
      சாபம் தனைப் போக்கினார்
    2. பரலோக மேன்மை நீங்கியே
      தன்னைத் தாழ்த்தி பூமியில் வந்தார்
      மாந்தர் பாவம் யாவும் போக்கவே
      பலியாகவே மாறினார்
    3. தேவன் மாந்தர் உறவை ஏற்கவே
      பாலமாக இயேசு பிறந்தார்
      பாவிகள் மேல் கொண்ட அன்பினால்
      தேவாதி தேவன் உதித்தார்

    Vin Thuuthar Vaanil Thoenriyae Lyrics in English
    vinn thoothar vaanil thontiyae thontiyae
    narseythi ontu koorinaar
    irul neekkum mey Yesu paalakan
    intu pethlakaemil piranthirukkiraar
    thunpam inpamaaka maarida
    maanthar ullam makilnthaadutho!

    1. saruvaathiloka thaevanae
      maanidanaakath thontinaar
      santhikka vantha unthanin
      saapam thanaip pokkinaar
    2. paraloka maenmai neengiyae
      thannaith thaalththi poomiyil vanthaar
      maanthar paavam yaavum pokkavae
      paliyaakavae maarinaar
    3. thaevan maanthar uravai aerkavae
      paalamaaka Yesu piranthaar
      paavikal mael konnda anpinaal
      thaevaathi thaevan uthiththaar