Author: admin

  • Valai Veesuvoem வலை வீசுவோம்

    ஆழத்திலே வலையை வீசுங்கள்

    வலை வீசுவோம் – 2
    ஆழம் செல்ல ஆண்டவர் அழைக்கும்
    சொல்லிற்குக் கனமும் செல்ல அர்ப்பணமும்
    நம்மையே பலி எனப் படைப்போம்

    1. எண்திசை எங்கும் இயேசுவின் செய்தி
      ஏகிட நாம் ஜெபிப்போம் நல்வரம் ஏழும்
      நல்கிடும் நாதர்
      சொல்லிற்கு வெகு கனம் கொடுப்போம்
    2. இந்தியா எங்கும் பந்திகள் வைக்க
      ஆணையிட்டார் இயேசு ஆவலாய் நிற்கும்
      ஜனங்கள் செவிகள்
      ஆவியின் உணவால் நிரம்பும்
    3. பாரினில் கிரியை செய்திடும் ஆவி
      மேல் வீட்டில் வந்த ஆவி ஜோதியாய் எரியும்
      அவரின் ஒளியில்
      இருளின் காலமும் முடியும்
    4. இயேசுவின் நாமம் தொனிக்கும் வேளை
      பேயின் கோட்டை உடையும் வீரர்கள் செல்ல
      தாங்குவோர் ஜெபிக்க
      ஸ்தோத்திர தொனி வானை முட்டும்

    Valai Veesuvoem Lyrics in English
    aalaththilae valaiyai veesungal

    valai veesuvom – 2
    aalam sella aanndavar alaikkum
    sollirkuk kanamum sella arppanamum
    nammaiyae pali enap pataippom

    1. ennthisai engum Yesuvin seythi
      aekida naam jepippom nalvaram aelum
      nalkidum naathar
      sollirku veku kanam koduppom
    2. inthiyaa engum panthikal vaikka
      aannaiyittar Yesu aavalaay nirkum
      janangal sevikal
      aaviyin unavaal nirampum
    3. paarinil kiriyai seythidum aavi
      mael veettil vantha aavi jothiyaay eriyum
      avarin oliyil
      irulin kaalamum mutiyum
    4. Yesuvin naamam thonikkum vaelai
      paeyin kottaை utaiyum veerarkal sella
      thaanguvor jepikka
      sthoththira thoni vaanai muttum
  • Vakku Panninavar Maridar வாக்குப் பண்ணினவர் மாறிடார்

    வாக்குப் பண்ணினவர் மாறிடார்
    வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்
    சோர்ந்து போகாதே – நீ
    சோர்ந்து போகாதே
    உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்

    அவர் மனிதனல்லவே
    பொய் சொல்வதில்லையே
    அவர் உண்மையுள்ளவர்
    வாக்கு மறப்பதில்லையே
    வாக்குத் தந்தவர் சிறந்தவர்
    சிறந்ததைத் தருபவர்
    ஏமாற்றங்கள் இல்லையே

    காலங்கள் கடந்ததோ
    தாமதம் ஆனதோ
    வாக்குத் தத்தங்கள் – உன்
    வாழ்வினில் தொலைந்ததோ
    வாக்குத் தந்தவர் சிறந்தவர்
    சிறந்ததைத் தருபவர்
    ஏமாற்றங்கள் இல்லையே


    Vakku panninavar maridar Lyrics in English
    vaakkup pannnninavar maaridaar
    vaakkuththaththam niraivaettuvaar
    sornthu pokaathae – nee
    sornthu pokaathae
    unnai alaiththavar unnmaiyullavar

    avar manithanallavae
    poy solvathillaiyae
    avar unnmaiyullavar
    vaakku marappathillaiyae
    vaakkuth thanthavar siranthavar
    siranthathaith tharupavar
    aemaattangal illaiyae

    kaalangal kadanthatho
    thaamatham aanatho
    vaakkuth thaththangal – un
    vaalvinil tholainthatho
    vaakkuth thanthavar siranthavar
    siranthathaith tharupavar
    aemaattangal illaiyae

  • Vaitheerae Mutruppulliyai வைத்தீரே முற்று புள்ளியை

    வைத்தீரே முற்று புள்ளியை
    என் கஷ்ட நஷ்டங்களுக்கு
    இனி கண்ணீர் இல்லை
    கவலை இல்லை
    சந்தோஷம் எந்தன் வாழ்விலே

    கைகளை தட்டி பாடுவேன் ஆடி
    கொண்டாடுவேன் கர்த்தர்
    நல்லவர் என்று பாடிடுவேன்

    1. வியாதி வேதனை எல்லாம்
      மறைந்ததே என்னைவிட்டு
      சுகமானேனே உம் தலும்புகளால்
      பரிகாரி இயேசு நீரே
    2. மரணத்தின் வலிமை முற்றும்
      அழித்தார் தம் மரணத்தினால்
      வென்றேழுந்தார் ஜெயவேந்தனாய்
      சாகாமை நான் பெற்றிட
    3. ஆசீர்வாதம் என் மேலே
      சாபம் எனக்கில்லையே – கர்த்தரின்
      ஐஸ்வர்யத்தை கொண்டுவருமே
      கர்த்தரின் ஆசீர்வாதமே

    Vaitheerae Mutruppulliyai Lyrics in English

    vaiththeerae muttu pulliyai
    en kashda nashdangalukku
    ini kannnneer illai
    kavalai illai
    santhosham enthan vaalvilae

    kaikalai thatti paaduvaen aati
    konndaaduvaen karththar
    nallavar entu paadiduvaen

    1. viyaathi vaethanai ellaam
      marainthathae ennaivittu
      sukamaanaenae um thalumpukalaal
      parikaari Yesu neerae
    2. maranaththin valimai muttum
      aliththaar tham maranaththinaal
      ventelunthaar jeyavaenthanaay
      saakaamai naan pettida
    3. aaseervaatham en maelae
      saapam enakkillaiyae – karththarin
      aisvaryaththai konnduvarumae
      karththarin aaseervaathamae
  • Vairaakkiya Vaagnsaiyoetu வைராக்கிய வாஞ்சையோடு

    வைராக்கிய வாஞ்சையோடு செயல்படுவேன் என்று
    வானம் பூமி தந்த தேவன் வாக்களித்தாரே!
    வீணான திகில் கலக்கம் சோர்வு நீங்கி யாவரும்
    உண்மையோடு தேவனைத் துதித்து பாடுவோம்

    1. வேரில் துளிர்க்கும் இளம் தளிர் போல
      தேவ ஜனம் நாம் எழும்பிடுவோமே!
      வேர்கள் ஆழம் செல்ல மேலே வளர்ந்து
      நாமும் கனி கொடுக்கும் மரங்கள் போலவே!
      அணியணியாய் தேவ சேனை பெருகி தேசம் எங்கிலும்
      பணிபுரியும் தேவ இராஜ்ஜியம் விரைந்து பெருகிடும்!
    2. கோலியாத்தைப் போல் எதிரிகள் சூழ்ந்து
      வந்து நின்று நிந்தனைகள் செய்தபோதிலும்
      ஆமானைப்போல் சதிகள் செய்து
      ஊழியத்தை வேரறுக்க முனைந்தபோதிலும்
      பதிலளிக்கும் தேவன் முன்னே முழந்தாளிட்டு வேண்டுவோம்!
      எதிரிகளும் ஆண்டவரைப் பணிவார் காணுவோம்!
    3. திறந்தவாசல் இன்று உண்டு
      தேவையுள்ள ஆத்துமாக்கள் எங்கிலும் உண்டு
      திறப்பின் முன் நின்று சிலுவை நோக்கி
      தேசத்தைத் திருப்புவோம் சுதந்தரிப்போமே
      கிரயமின்றி பாவமீட்பை இந்தியர்கள் பெற்றிட
      கிரயம் செலுத்தும் வீரராக எழும்புவோம் நாமே

    Vairaakkiya Vaagnsaiyoetu Lyrics in English
    vairaakkiya vaanjaiyodu seyalpaduvaen entu
    vaanam poomi thantha thaevan vaakkaliththaarae!
    veennaana thikil kalakkam sorvu neengi yaavarum
    unnmaiyodu thaevanaith thuthiththu paaduvom

    1. vaeril thulirkkum ilam thalir pola
      thaeva janam naam elumpiduvomae!
      vaerkal aalam sella maelae valarnthu
      naamum kani kodukkum marangal polavae!
      anniyanniyaay thaeva senai peruki thaesam engilum
      pannipuriyum thaeva iraajjiyam virainthu perukidum!
    2. koliyaaththaip pol ethirikal soolnthu
      vanthu nintu ninthanaikal seythapothilum
      aamaanaippol sathikal seythu
      ooliyaththai vaerarukka munainthapothilum
      pathilalikkum thaevan munnae mulanthaalittu vaennduvom!
      ethirikalum aanndavaraip pannivaar kaanuvom!
    3. thiranthavaasal intu unndu
      thaevaiyulla aaththumaakkal engilum unndu
      thirappin mun nintu siluvai Nnokki
      thaesaththaith thiruppuvom suthantharippomae
      kirayaminti paavameetpai inthiyarkal pettida
      kirayam seluththum veeraraaka elumpuvom naamae
  • Vaikkaalgal Orathilae வாய்க்கால்கள் ஓரத்திலே

    வாய்க்கால்கள் ஓரத்திலே
    நடப்பட்ட மரம் நானே
    என் வேர்கள் தண்ணீருக்குள்
    இலையுதிரா மரம் நான் – 2

    செய்வதெல்லாம் வாய்க்கும்
    வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
    பசுமை எப்போதுமே
    தப்பாமல் கனி கொடுப்பே-2

    எப்போதும் பசுமை
    தப்பாமல் கனிகள் – 2

    கர்த்தரின் திரு வேதத்தில்
    இன்பம் தினம் காண்பேன் – 2
    இரவு பகல் எப்போதும் (நான்)
    தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்

    நீதிமான் செல்லும் வழிகள்
    கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
    துன்மார்க்கர் பாதையெல்லாம்
    அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்

    துன்மார்க்கர் ஆலோசனை
    கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
    பொல்லாரின் சொற்கள்படி
    நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்


    Vaikkaalgal Orathilae Lyrics in English
    vaaykkaalkal oraththilae
    nadappatta maram naanae
    en vaerkal thannnneerukkul
    ilaiyuthiraa maram naan – 2

    seyvathellaam vaaykkum
    vetti mael vetti kaannpaen – 2
    pasumai eppothumae
    thappaamal kani koduppae-2

    eppothum pasumai
    thappaamal kanikal – 2

    karththarin thiru vaethaththil
    inpam thinam kaannpaen – 2
    iravu pakal eppothum (naan)
    thiyaanam seythiduvaen – 2 – eppothum

    neethimaan sellum valikal
    karththaro thinam paarkkiraar – 2
    thunmaarkkar paathaiyellaam
    alivilthaan mutiyum – 2 -eppothum

    thunmaarkkar aalosanai
    kaelaamal vaalnthiruppaen – 2
    pollaarin sorkalpati
    nadavaamal thinam vaalvaen – 2 -eppothum

  • Vaigaraiyil Umakkaaga வைகறையில் உமக்காக

    வைகறையில் உமக்காக
    வழி மேல் விழி வைத்து
    காத்திருக்கின்றேன் இறைவா

    என் ஜெபம் கேட்டு பதில் தாரும்
    பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும்

    உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால்
    பயபக்தியோடு பணிந்து கொண்டேன்
    நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில்
    குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில்

    ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா
    உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே
    நீர்தானே எனது உரிமைச் சொத்து
    எனக்குரிய பங்கும் நீர்தானய்யா

    படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர்
    அழிந்து போக அனுமதியும் தரமாட்டீர்
    என் இதயம் பூரித்து துள்ளுகின்றது
    என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது

    காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால்
    நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
    எப்போதும் என் முன்னே நீர்தானய்யா
    ஒருபோதும் அசைவுற விடமாட்டீர்


    Vaigaraiyil Umakkaaga Lyrics in English
    vaikaraiyil umakkaaka
    vali mael vili vaiththu
    kaaththirukkinten iraivaa

    en jepam kaettu pathil thaarum
    perumoochchaைp paarththu manam irangum

    um illam vanthaen um kirupaiyinaal
    payapakthiyodu panninthu konntaen
    niraivaana makilchchi um samookaththil
    kuraiyillaatha paerinpam um paathaththil

    aatchi seyyum aalunar neerthaanayyaa
    ummaiyanti vaetru oru selvam illaiyae
    neerthaanae enathu urimaich soththu
    enakkuriya pangum neerthaanayyaa

    padukuliyil paathaalaththil vidamaattir
    alinthu poka anumathiyum tharamaattir
    en ithayam pooriththu thullukintathu
    en udalum paathukaappil ilaippaaruthu

    kaalaithorum thirupthiyaakkum um kirupaiyaal
    naalellaam kalikoornthu makilnthiruppaen
    eppothum en munnae neerthaanayyaa
    orupothum asaivura vidamaattir

  • Vaetha Puththakamae வேத புத்தகமே

    வேத புத்தகமே, வேத புத்தகமே,
    வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.

    1. பேதைகளின் ஞானமே, – பெரிய திரவியமே,
      பாதைக்கு நல்தீபமே, – பாக்யர் விரும்புந் தேனே! — வேத
    2. என்னை எனக்குக் காட்டி – என் நிலைமையை மாற்றிப்,
      பொன்னுலகத்தைக் காட்டிப் – போகும் வழி சொல்வாயே. — வேத
    3. துன்பகாலம் ஆறுதல் – உன்னால்வரும் நிசமே
      இன்பமாகுஞ் சாவென்றாய் – என்றும் நம்பின பேர்க்கே. — வேத
    4. பன்னிரு மாதங்களும் – பறித்துண்ணலாம் உன்கனி;
      உன்னைத் தியானிப்பவர் – உயர்கதி சேர்ந்திடுவார். — வேத

    Vaetha Puththakamae Lyrics in English
    vaetha puththakamae, vaetha puththakamae,
    vaetha puththakamae, vilai petta selvam neeyae.

    1. paethaikalin njaanamae, – periya thiraviyamae,
      paathaikku naltheepamae, – paakyar virumpun thaenae! — vaetha
    2. ennai enakkuk kaatti – en nilaimaiyai maattip,
      ponnulakaththaik kaattip – pokum vali solvaayae. — vaetha
    3. thunpakaalam aaruthal – unnaalvarum nisamae
      inpamaakunj saaventay – entum nampina paerkkae. — vaetha
    4. panniru maathangalum – pariththunnnalaam unkani;
      unnaith thiyaanippavar – uyarkathi sernthiduvaar. — vaetha
  • Vaeru Oru Aasai Illa வேறு ஒரு ஆசை இல்ல

    வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
    உம்மைத் தவிர உம்மைத் தவிர

    1. உம் பாதம் பணிந்து நான்
      உம்மையே தழுவினேன்
    2. இருள் நீக்கும் வெளிச்சமே
      எனை காக்கும் தெய்வமே
    3. மனம் இரங்கினீரே
      மறுவாழ்வு தந்தீரே
    4. சுகம் தந்தீரையா
      பெலன் தந்தீரையா
    5. இரக்கத்தின் சிகரமே
      இதயத்தின் தீபமே
    6. செய்த நன்மை நினைத்து
      துதித்துப் பாடி மகிழ்வேன்Vaeru Oru Aasai Ill

    Vaeru Oru Aasai Illa Lyrics in English
    vaetru oru aasai illa Yesu raajaa
    ummaith thavira ummaith thavira

    1. um paatham panninthu naan
      ummaiyae thaluvinaen
    2. irul neekkum velichchamae
      enai kaakkum theyvamae
    3. manam irangineerae
      maruvaalvu thantheerae
    4. sukam thantheeraiyaa
      pelan thantheeraiyaa
    5. irakkaththin sikaramae
      ithayaththin theepamae
    6. seytha nanmai ninaiththu
      thuthiththup paati makilvaenVaeru Oru Aasai Illa
  • Vaeru Jenmam Vaenum வேறு ஜென்மம் வேணும் மனம்

    வேறு ஜென்மம் வேணும், – மனம்
    மாறுதலாகிய உள்ளத் தூய்மை என்னும்.

    1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
      தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு
    2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
      தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு
    3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
      வானவரின் அருள் தானமாக வரும்; – வேறு
    4. ஒன்றான ரட்சகர் வென்றியதை நம்பி,
      மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு
    5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
      சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு
    6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
      விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு

    Vaeru Jenmam Vaenum, Lyrics in English
    vaetru jenmam vaenum, – manam
    maaruthalaakiya ullath thooymai ennum.

    1. kootru parisuththar maarilaa thaevanin
      thaeruthalaana vinnpaetru pera ingae; – vaeru
    2. paavasupaavamum jeeviyamum maarath
      thaevanin saayalai maevuvathaakiya; – vaeru
    3. maanidarin apimaanaththinaalalla,
      vaanavarin arul thaanamaaka varum; – vaeru
    4. ontana ratchakar ventiyathai nampi,
      mantaduvorukku ontuvathaakiya; – vaeru
    5. mainthar kedaamal ukanthu eetaeravae,
      sontha makanthanaith thantha pithaa arul; – vaeru
    6. mannnninil paththaraay nannnni nadakkavum,
      vinnnninil thooyaraay thannnali kollavum; – vaeru
  • Vaentuthal Kaettitum வேண்டுதல் கேட்டிடும்

    கேளுமே வேண்டுதல்

    1. வேண்டுதல் கேட்டிடும் என் ரட்சகா
      உந்தன் சந்நிதியில் வருகிறேன் நான் – 2
      பரலோக பாக்கியம் தந்திடவே
      வாசல் திறந்திடுமே – 2

    கேளுமே வேண்டுதல்
    இந்நேரமே வந்திடுமே – 2

    1. இயேசுவின் நாமத்தில் கேட்கும்போது
      பதில் தருவேன் என்று உரைத்தவரே
      வாக்கு மாறாத என் ஆண்டவரே
      வாக்கை நிறைவேற்றுமே – 2
    2. என் பாவங்கள் யாவும் போக்கிடவே
      உம் திரு உதிரத்தின் வல்லமையை – 2
      அனுதின வாழ்வில் கண்டிடவே
      விசுவாசம் தந்திடுமே – 2
    3. ஆத்துமாவின் தாகம் தீர்த்திடவே
      உமது வசனத்தால் நிறைத்திடுமே – 2
      பரிசுத்த ஆவியின் வல்லமையால்
      என்னை நிறைத்திடுமே – 2

    Vaentuthal Kaettitum Lyrics in English
    kaelumae vaennduthal

    1. vaennduthal kaetdidum en ratchakaa
      unthan sannithiyil varukiraen naan – 2
      paraloka paakkiyam thanthidavae
      vaasal thiranthidumae – 2

    kaelumae vaennduthal
    innaeramae vanthidumae – 2

    1. Yesuvin naamaththil kaetkumpothu
      pathil tharuvaen entu uraiththavarae
      vaakku maaraatha en aanndavarae
      vaakkai niraivaettumae – 2
    2. en paavangal yaavum pokkidavae
      um thiru uthiraththin vallamaiyai – 2
      anuthina vaalvil kanntidavae
      visuvaasam thanthidumae – 2
    3. aaththumaavin thaakam theerththidavae
      umathu vasanaththaal niraiththidumae – 2
      parisuththa aaviyin vallamaiyaal
      ennai niraiththidumae – 2