Author: admin

  • Vaarungal Ondrai வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்

    வாருங்கள் ஒன்றாய் கூடுவோம்
    வல்ல தேவன் நாமம் புகழ்பாட
    பாடுங்கள் புது பாடலை
    தேவனைத் துதித்து பாடிட

    அவர் துதிகளில் வாசம் செய்பவர்
    அவர் துதிக்கு பாத்திரர்
    அல்லேலூயா-8

    வானங்களே கெம்பீரமாய் பாடுங்கள்
    பூமிவாழ் குடிகளே உயர்த்துங்கள்
    பர்வதங்கள் கெம்பீரமாய் முழங்குங்கள்
    கர்த்தர் தம் ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்

    பூமியின் ராஜாக்களே துதியுங்கள்
    பிரபுக்கள் ஜனங்களே துதியுங்கள்
    இஸ்ரவேல் ஜனங்களே முழங்குங்கள்
    தம் ஜனத்துக்கொரு கொம்பை உயர்த்திட்டார்

    சேனைகளின் கர்த்தரை துதியுங்கள்
    பரிசுத்த் தேவனைத் துதியுங்கள்
    பரலோக தேவனைத் துதியுங்கள்
    மீண்டும் வருபவரைத் துதியுங்கள்


    Vaarungal Ondrai Lyrics in English
    vaarungal ontay kooduvom
    valla thaevan naamam pukalpaada
    paadungal puthu paadalai
    thaevanaith thuthiththu paatida

    avar thuthikalil vaasam seypavar
    avar thuthikku paaththirar
    allaelooyaa-8

    vaanangalae kempeeramaay paadungal
    poomivaal kutikalae uyarththungal
    parvathangal kempeeramaay mulangungal
    karththar tham janaththukku aaruthal seythaar

    poomiyin raajaakkalae thuthiyungal
    pirapukkal janangalae thuthiyungal
    isravael janangalae mulangungal
    tham janaththukkoru kompai uyarththittar

    senaikalin karththarai thuthiyungal
    parisuthth thaevanaith thuthiyungal
    paraloka thaevanaith thuthiyungal
    meenndum varupavaraith thuthiyungal

  • Vaarungal Iraimakkalae Kadal Alai வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்

    வாருங்கள் இறைமக்களே கடல் அலையெனவே வாரீர்

    நாம் அன்புள்ளம் கொண்டு ஓரினமாக

    அவர் புகழ் பாடிடுவோம் நாளும் அவர் வழி நடந்திடுவோம்

    சிறுதுளி பெருவெள்ளம் ஆகிடுமே

    எளியவர் நலம் பெற இணைந்திடுவோம் – 2

    வறியவர் வாழ்வும் உயர்ந்திடுமே

    வறுமையின் அவலங்கள் அகற்றிடுவோம்

    தேவன் அரசும் மலர்ந்திடுமே அன்பும் நீதியும் வளர்த்திடுவோம்

    அருள் ஒளி மனதினில் கலந்திடவே

    கறைகளை இதயத்தில் களைந்திடுவோம் – 2

    மனிதனில் மனிதம் மலர்ந்திடவே

    எழுகின்ற தீமைகள் அழித்திடுவோம்

    உரிமைகள் உடைமைகள் அடைந்திடவே

    இயேசுவின் கொள்கைகள் ஏற்றிடுவோம்


    Vaarungal Iraimakkalae Kadal Alai Lyrics in English
    vaarungal iraimakkalae kadal alaiyenavae vaareer

    naam anpullam konndu orinamaaka

    avar pukal paadiduvom naalum avar vali nadanthiduvom

    siruthuli peruvellam aakidumae

    eliyavar nalam pera innainthiduvom – 2

    variyavar vaalvum uyarnthidumae

    varumaiyin avalangal akattiduvom

    thaevan arasum malarnthidumae anpum neethiyum valarththiduvom

    arul oli manathinil kalanthidavae

    karaikalai ithayaththil kalainthiduvom – 2

    manithanil manitham malarnthidavae

    elukinta theemaikal aliththiduvom

    urimaikal utaimaikal atainthidavae

    Yesuvin kolkaikal aettiduvom

  • Vaarunga En Nesare வாருங்கள் என் நேசரே

    வாருங்கள் என் நேசரே (இயேசுவே)
    வயல் வெளிக்குப் போவோம்
    அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை
    உமக்கு கனியாய்க் கொடுப்பேன்

    1. ஆராதனையில் கலந்து கொள்வேன்
      அபிஷேகத்தால் நிறைந்திடுவேன்
      உம்மை துதித்து துதித்து தினம் பாடி பாடி
      தினம் நடனமாடி மகிழ்வேன் – 2 – வாருங்கள்
    2. நேசத்தால் சோகமானேன்
      உம்(உங்க) பாசத்தால் நெகிழ்ந்து போனேன்
      உங்க அன்புக் கடலிலே தினமும் மூழ்கியே
      நீந்தி நீந்தி மகிழ்வேன் – 2 – வாருங்கள்
    3. நீர் செய்த நன்மைகட்காய்
      என்ன நான் செலுத்திடுவேன்
      என் இரட்சிப்பின் பாத்திரத்தை
      என் கையில் ஏந்தி இரட்சகா உம்மை தொழுவேன் – 2 – வாருங்கள்

    Vaarunga En Nesare – வாருங்கள் என் நேசரே Lyrics in English
    Vaarunga En Nesare / vaarungal en naesarae

    vaarungal en naesarae (Yesuvae)
    vayal velikkup povom
    angae en naesaththin uchchithangalai
    umakku kaniyaayk koduppaen

    1. aaraathanaiyil kalanthu kolvaen
      apishaekaththaal nirainthiduvaen
      ummai thuthiththu thuthiththu thinam paati paati
      thinam nadanamaati makilvaen – 2 – vaarungal
    2. naesaththaal sokamaanaen
      um(unga) paasaththaal nekilnthu ponaen
      unga anpuk kadalilae thinamum moolkiyae
      neenthi neenthi makilvaen – 2 – vaarungal
    3. neer seytha nanmaikatkaay
      enna naan seluththiduvaen
      en iratchippin paaththiraththai
      en kaiyil aenthi iratchakaa ummai tholuvaen – 2 – vaarungal
  • Vaarum Vaarum Magathuva Devane வாரும் வாரும் மகத்துவ தேவனே

    வாரும் வாரும் மகத்துவ தேவனே
    வல்லமையாக இப்போ வந்திடும்

    1. மகிமைச் சொருபனே! மாவல்ல தேவனே!
      மன்னா! வந்தாசீர்வாதம் தாருமே — வாரும்
    2. தாய் தந்தை நீர் தாமே! தற்பரா! எங்கட்கு
      தரணியில் வேறோர் துணை இல்லையே — வாரும்
    3. பாவத்தை வெறுத்து பாவியை நேசிக்கும்
      பரிசுத்த ராஜனே! நீர் வாருமே — வாரும்
    4. பக்தரும் முக்தரும் பாடித் துதிக்கின்ற
      பரலோக ராஜனே! நீர் வாருமே — வாரும்
    5. காருண்ய தேவனே! கதியும்மை யண்டினோம்
      கடைசிவரையும் காத்து இரட்சியும் — வாரும்
    6. மன்னா! உம் வரவை எண்ணி யாம் ஜீவிக்க
      ஏவுதல் தினம் தாரும் ஏகனே — வாரும்
    7. விழிப்புள்ள ஜீவியம் விமலா! நீர் ஈந்துமே
      வெற்றியடையக் கிருபை தாருமே — வாருமே
    8. இவ்வித பாக்கியம் ஏழைகளெங்கட்கு
      ஈந்ததாலுமக்கென்றும் ஸ்தோத்திரம் — வாரும்

    Vaarum Vaarum Magathuva Devane Lyrics in English

    vaarum vaarum makaththuva thaevanae
    vallamaiyaaka ippo vanthidum

    1. makimaich sorupanae! maavalla thaevanae!
      mannaa! vanthaaseervaatham thaarumae — vaarum
    2. thaay thanthai neer thaamae! tharparaa! engatku
      tharanniyil vaeror thunnai illaiyae — vaarum
    3. paavaththai veruththu paaviyai naesikkum
      parisuththa raajanae! neer vaarumae — vaarum
    4. paktharum muktharum paatith thuthikkinta
      paraloka raajanae! neer vaarumae — vaarum
    5. kaarunnya thaevanae! kathiyummai yanntinom
      kataisivaraiyum kaaththu iratchiyum — vaarum
    6. mannaa! um varavai ennnni yaam jeevikka
      aevuthal thinam thaarum aekanae — vaarum
    7. vilippulla jeeviyam vimalaa! neer eenthumae
      vettiyataiyak kirupai thaarumae — vaarumae
    8. ivvitha paakkiyam aelaikalengatku
      eenthathaalumakkentum sthoththiram — vaarum
  • Vaarum Thooya Aaviyae வாரும் தூய ஆவியே உம்

    வாரும் தூய ஆவியே – உம்
    பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் – உம்
    வல்லமையால் என்னை நிறைத்து – நீர்
    ஆளுகை செய்யும் – வாரும்

    1. ஜீவ தண்ணீர் நீரே
      தாகம் தீர்க்கும் ஊற்று
      ஆலோசனை கர்‌த்தரே – என்னை
      ஆளுகை செய்யும் – வாரும்
    2. அக்கினியும் நீரே
      பெரும் காற்றும் நீரே
      பெருமழை போலவே – உம்
      ஆவியை ஊற்றும் – வாரும்

    Vaarum Thooya Aaviyae Lyrics in English
    vaarum thooya aaviyae – um
    pirasannaththai vaanjikkirom – um
    vallamaiyaal ennai niraiththu – neer
    aalukai seyyum – vaarum

    1. jeeva thannnneer neerae
      thaakam theerkkum oottu
      aalosanai kar‌ththarae – ennai
      aalukai seyyum – vaarum
    2. akkiniyum neerae
      perum kaattum neerae
      perumalai polavae – um
      aaviyai oottum – vaarum
  • Vaarum Naam Ellarum வாரும் நாம் எல்லாரும் கூடி

    வாரும் நாம் எல்லாரும் கூடி
    மகிழ் கொண்டாடுவோம் சற்றும்
    மாசிலா நம் யேசு நாதரை
    வாழ்த்திப் பாடுவோன் ஆ

    தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனா-இந்தத்
    தாரணி யிலே மனுடவ தாரம் ஆயினார்

    மா பதவியை இழந்து வறியர் ஆனநாம் -அங்கே
    மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்

    ஞாலமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் பாரும்
    நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்

    மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே-இந்த
    மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார்

    பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே -அவர்
    பட்சம் வைத்துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார்.


    Vaarum Naam Ellarum Lyrics in English
    vaarum naam ellaarum kooti
    makil konndaaduvom sattum
    maasilaa nam yaesu naatharai
    vaalththip paaduvon aa

    thaarakam atta aelaikal thalaikka naayanaa-inthath
    thaaranni yilae manudava thaaram aayinaar

    maa pathaviyai ilanthu variyar aananaam -angae
    maatchi ura vaenntiyae avar thaalchchi aayinaar

    njaalamathil avarkkinnai nannpar yaarular paarum
    nam uyirai meetkavae avar tham uyir vittar

    maa kotiya saavathin valimai neekkiyae-intha
    manndalaththi nintuyirth thavar vinndalanj sentar

    paavikat kaayp paranidam parinthu vaenntiyae -avar
    patcham vaiththurum tholumparai ratchaை seykiraar.

  • Vaarum Iyya Pothagare வாரும் ஐயா போதகரே

    1. வாரும் ஐயா, போதகரே,
      வந்தெம்மிடம் தங்கியிரும்;
      சேரும் ஐயா பந்தியினில்,
      சிறியவராம் எங்களிடம்.
    2. ஒளிமங்கி இருளாச்சே,
      உத்தமனே, வாரும் ஐயா!
      கழித்திரவு காத்திருப்போம்,
      காதலனே, கருணை செய்வாய்.
    3. நான் இருப்பேன், நடுவில் என்றார்,
      நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க,
      தாமதமேன் தயை புரிய
      தற்பரனே, நலம் தருவாய்.
    4. உன்றன் மனை திருச்சபையை
      உலகமெங்கும் வளர்த்திடுவாய்,
      பந்தமறப் பரிகரித்தே
      பாக்யம் அளித் தாண்டருள்வாய்.

    Vaarum Iyya Pothagare Lyrics in English

    1. vaarum aiyaa, pothakarae,
      vanthemmidam thangiyirum;
      serum aiyaa panthiyinil,
      siriyavaraam engalidam.
    2. olimangi irulaachchaே,
      uththamanae, vaarum aiyaa!
      kaliththiravu kaaththiruppom,
      kaathalanae, karunnai seyvaay.
    3. naan iruppaen, naduvil entar,
      naayan un naamam namaskarikka,
      thaamathamaen thayai puriya
      tharparanae, nalam tharuvaay.
    4. untan manai thiruchchapaiyai
      ulakamengum valarththiduvaay,
      panthamarap parikariththae
      paakyam alith thaanndarulvaay.
  • Vaarum Emathu Varumai வாரும் எமது வறுமை

    வாரும் எமது வறுமை நீக்க வாரும், தேவனே
    மழை தாரும்,ஜீவனே

    பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே;வெகு
    கேடும் நீண்டதே

    நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே;மிகக்
    கஷ்டம் ஆச்சுதே

    பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே;அன்னம்
    பாறல் ஆச்சுதே

    தரணியாவும் வெம்மையாலே ததும்புதே;ஐயா;நரர்
    தயங்கிறோம் மெய்யாய்

    கருணையுள்ள நாதனே,இத் தருணம் வாருமே;எங்கள்
    தயங்கல் தீருமே


    Vaarum Emathu Varumai Lyrics in English
    vaarum emathu varumai neekka vaarum, thaevanae
    malai thaarum,jeevanae

    paaril mikukkum varuththaththaalae paadum neenndathae;veku
    kaedum neenndathae

    natta payirkal malai illaamal pattuppochchuthae;mikak
    kashdam aachchuthae

    pachchaைmarangal kanikal intip paarippochchuthae;annam
    paaral aachchuthae

    tharanniyaavum vemmaiyaalae thathumputhae;aiyaa;narar
    thayangirom meyyaay

    karunnaiyulla naathanae,ith tharunam vaarumae;engal
    thayangal theerumae

  • Vaarum Devaa Vaana Senaigaludane வாரும் தேவா வான சேனைகளுடனே

    வாரும் தேவா வான சேனைகளுடனே
    வந்து வரமருள் அளித்திடுமே!

    1. பாவம் அகற்றினீரே – உந்தன்
      பாதம் பணிந்திடுவேன் எந்தன் (2)
      பரிசுத்தர் போற்றிடும் பரம தேவா
      தரிசிக்கத் திருமுகமே (2)
    2. ஆதி அன்பிழந்தே மிக
      வாடித் தவித்திடுதே – ஜனம் (2)
      மாமிசமானவர் யாவரிலும்
      மாரியைப் பொழிந்திடுமே (2)
    3. அற்புத அடையாளங்கள் – இப்போ
      அணைந்தே குறைந்திடுதே – வல்ல (2)
      ஆதி அப்போஸ்தலர் காலங்களின்
      அதிசயம் நடத்திடுமே (2)
    4. கறைகள் நீக்கிடுமே – திருச்
      சபையும் வளர்ந்திடவே – எம்மில் (2)
      விழிப்புடன் ஜெபித்திடும் வீரர்களை
      விரைந்தெங்கும் எழுப்பிடுமே (2)
    5. கிருபை பெருகிடவே – உம்
      வருகை நெருங்கிடுதே – மிக (2)
      ஆத்ம மணாளனைச் சந்திக்கவே
      ஆயத்தம் அளித்திடுமே (2)

    Vaarum Devaa Vaana Senaigaludane Lyrics in English
    vaarum thaevaa vaana senaikaludanae
    vanthu varamarul aliththidumae!

    1. paavam akattineerae – unthan
      paatham panninthiduvaen enthan (2)
      parisuththar pottidum parama thaevaa
      tharisikkath thirumukamae (2)
    2. aathi anpilanthae mika
      vaatith thaviththiduthae – janam (2)
      maamisamaanavar yaavarilum
      maariyaip polinthidumae (2)
    3. arputha ataiyaalangal – ippo
      annainthae kurainthiduthae – valla (2)
      aathi apposthalar kaalangalin
      athisayam nadaththidumae (2)
    4. karaikal neekkidumae – thiruch
      sapaiyum valarnthidavae – emmil (2)
      vilippudan jepiththidum veerarkalai
      virainthengum eluppidumae (2)
    5. kirupai perukidavae – um
      varukai nerungiduthae – mika (2)
      aathma mannaalanaich santhikkavae
      aayaththam aliththidumae (2)
  • Gathakaalamantha Nee needalona
    గతకాలమంత నీ నీడలోన

    గతకాలమంత నీ నీడలోన-దాచావు దేవా వందనం
    కృప చూపినావు -కాపాడినావు
    ఎలా తీర్చగలను నీ ఋణం
    పాడనా నీ కీర్తన-పొగడన వేనోళ్ళన (2)
    వందనం యేసయ్య-ఘనుడవు నీవయ్యా (2) ||గతకాలమంత ||

    ఎన్నెనో అవమానాలెదురైనను
    నీ ప్రేమ నన్ను విడచి పోలేదయ్యా
    ఇక్కట్లతో నేను కృంగినను
    నీ చేయి నను తాకి లేపెనయ్యా
    నిజమైన నీ ప్రేమ నిష్కళంకము
    నీవిచ్చు హస్తము నిండు ధైర్యము (2)
    వందనం యేసయ్య-ఘనుడవు నీవయ్యా (2) ||గతకాలమంత ||

    మాటలే ముల్లుగా మారిన వేళ
    నీ మాట నన్ను పలకరించేనాయ
    నిందలతో నేను నిండిన వేళ
    నీ దక్షిణ హస్తం నన్నుతాకేనాయ
    నీ మాట చక్కటి జీవపు ఊట
    మరువనెన్నడు నిన్ను స్తుతియించుట (2)
    వందనం యేసయ్య-ఘనుడవు నీవయ్యా (2) ||గతకాలమంత ||
    వందనం యేసయ్య-విభుడవు నీవయ్యా (2)


    Gathakaalamantha Nee needalona – dachavu Deva Vandhanam
    Krupa choopinavu -kaapadinaavu
    Ela tircha galanu ni runam
    Paadana ni keerthana-Pogadana venollana
    Vandhanam Yesayya-Ghanudavu nivayya (2) ||Gathakalamantha||

    Enneno avamaanal edurinanu
    Ni prema nannu vidachi poledayya
    Ikkatlatho nenu krunginanu
    ni cheyi nanu thaaki lepenaya
    Nijamina ni prema nishkalankamu
    Nivichu hasthamu nindu dhiryamu (2)
    Vandhanam Yesayya-Ghanudavu nivayya (2) ||Gathakalamantha||

    Maatale mulluga maarina Vela
    Ni maata nannu palakarinchenaya
    Nindhalatho nenu nindina Vela
    ni dakshina hastham nannu thakenaya
    Nee maata chakkati jeevapu oota
    Maruvanennadu ninnu sthuthiyinchuta (2)
    Vandhanam Yesayya-Ghanudavu nivayya (2) ||Gathakalamantha||