Author: admin

  • Vaarum Bethlagem Vaarum வாரும் பெத்லெகேம் வாரும் வாரும்

    வாரும் பெத்லெகேம் வாரும் – வாரும்
    வரிசையுடனே வாரும்
    வாரும் எல்லோரும் போய் வாழ்த்துவோம் யேசுவை
    வாரும் விரைந்து வாரும்

    எட்டி நடந்து வாரும் – அதோ
    ஏறிட்டு நீர் பாரும்
    பட்டணம்போல் சிறு பெத்லெகேம் தெரியுது
    பாரும் மகிழ்ந்து பாரும்

    ஆதியிலத மேவை – அந்நாள்
    அருந்திய பாவவினை
    ஆ திரிதத்துவ தேவன் மனிதத்துவ
    மாயினர் இது புதுமை

    விண்ணுலகாதிபதி – தீர்க்கார்
    விளம்பின சொற்படிக்கு
    மண்ணுலகில் மரிகன்னி வயிற்றினில்
    மானிடனா யுதித்தார்

    சொல்லுதற் கரிதாமே – ஜோதி
    சுந்தர சோபனமே
    புல்லணையிற் பசுமுன்னணையிற்பதி
    பூபதிதான் பிறந்தார்

    மந்தை மாடடையில் – மாது
    மரியவள் மடியதனில்
    கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
    காரணமாய் அணிந்தார்

    தூதர் பறந்துவந்து – தேவ
    துந்துமி மகிழ்பாட
    மாதவ ஞானிகள் ஆயர்கள் பணிந்து
    மங்களமொடு நாட


    Vaarum Bethlagem Vaarum Lyrics in English
    vaarum pethlekaem vaarum – vaarum
    varisaiyudanae vaarum
    vaarum ellorum poy vaalththuvom yaesuvai
    vaarum virainthu vaarum

    etti nadanthu vaarum – atho
    aerittu neer paarum
    pattanampol sitru pethlekaem theriyuthu
    paarum makilnthu paarum

    aathiyilatha maevai – annaal
    arunthiya paavavinai
    aa thirithaththuva thaevan manithaththuva
    maayinar ithu puthumai

    vinnnulakaathipathi – theerkkaar
    vilampina sorpatikku
    mannnulakil marikanni vayittinil
    maanidanaa yuthiththaar

    solluthar karithaamae – jothi
    sunthara sopanamae
    pullannaiyir pasumunnannaiyirpathi
    poopathithaan piranthaar

    manthai maadataiyil – maathu
    mariyaval matiyathanil
    kanthaith thunniyathai vinthaith thirumakan
    kaaranamaay anninthaar

    thoothar paranthuvanthu – thaeva
    thunthumi makilpaada
    maathava njaanikal aayarkal panninthu
    mangalamodu naada

  • Hallelooya Sthothram Yesayyaa
    హల్లెలూయా స్తోత్రం యేసయ్యా

    హల్లెలూయా స్తోత్రం యేసయ్యా (2)
    గడచిన కాలం కృపలో మమ్ము
    దాచిన దేవా నీకే స్తోత్రము
    పగలూ రేయి కనుపాపవలె
    కాచిన దేవా నీకే స్తోత్రము (2)
    మము దాచిన దేవా నీకే స్తోత్రము
    కాపాడిన దేవా నీకే స్తోత్రము (2) ||గడచిన||

    కలత చెందిన కష్టకాలమున
    కన్న తండ్రివై నను ఆదరించిన
    కలుషము నాలో కానవచ్చినా
    కాదనక నను కరుణించిన (2)
    కరుణించిన దేవా నీకే స్తోత్రము
    కాపాడిన దేవా నీకే స్తోత్రము (2) ||గడచిన||

    లోపములెన్నో దాగి ఉన్నను
    ధాతృత్వముతో నను నడిపించినా
    అవిధేయతలే ఆవరించినా
    దీవెనలెన్నో దయచేసిన (2)
    దీవించిన దేవా నీకే స్తోత్రము
    దయచూపిన తండ్రి నీకే స్తోత్రము (2) ||గడచిన||



    Hallelooya Sthothram Yesayyaa (2)
    Gadachina Kaalam Krupalo Mammu
    Daachina Devaa Neeke Sthothramu
    Pagaloo Reyi Kanupaapavale
    Kaachina Devaa Neeke Sthothramu (2)
    Mamu Daachina Devaa Neeke Sthothramu
    Kaapaadina Devaa Neeke Sthothramu (2) ||Gadachina||

    Kalatha Chendina Kashtakaalamuna
    Kanna Thandrivai Nanu Aadarinchina
    Kalushamu Naalo Kaanavachchinaa
    Kaadanaka Nanu Karuninchina (2)
    Karuninchina Devaa Neeke Sthothramu
    Kaapaadina Devaa Neeke Sthothramu (2) ||Gadachina||

    Lopamulenno Daagi Unnanu
    Dhaathruthvamutho Nanu Nadipinchinaa
    Avidheyathale Aavarinchinaa
    Deevenalenno Dayachesinaa (2)
    Deevinchina Devaa Neeke Sthothramu
    Dayachoopina Thandri Neeke Sthothramu (2) ||Gadachina||

  • Vaarum Aiyaa Poethakarae வாரும் ஐயா போதகரே

    1. வாரும் ஐயா போதகரே
      வந்ந்தெம்மிடம் தங்கியிரும்
      சேரும் ஐயா பந்தியினில்
      சிறியவராம் எங்களிடம் ( வாரும்..)
    2. ஒளிமங்கி இருளாச்சே
      உத்தமனே, வாரும் ஐயா
      கழுத்திரவு காத்திருப்போம்
      காதலனே கருணை செய்வாய் ( வாரும்..)
    3. நான் இருப்பேன், நடுவில் என்றாய்
      நாயன் உன் நாமம் நமஸ்கரிக்க
      தாமதமேன் தயை புரிய
      தற்பரனே, நலம் தருவாய் ( வாரும்..)
    4. உன்றன் மனை திருச்சபையை
      உலக மெங்கும் வளர்த்திடுவாய்
      பந்தமறப் பரிகரித்தே
      பாக்யம் அளித் தாண்டருள்வாய் ( வாரும்..)

    Vaarum Aiyaa Poethakarae Lyrics in English

    1. vaarum aiyaa pothakarae
      vannthemmidam thangiyirum
      serum aiyaa panthiyinil
      siriyavaraam engalidam ( vaarum..)
    2. olimangi irulaachchaே
      uththamanae, vaarum aiyaa
      kaluththiravu kaaththiruppom
      kaathalanae karunnai seyvaay ( vaarum..)
    3. naan iruppaen, naduvil entay
      naayan un naamam namaskarikka
      thaamathamaen thayai puriya
      tharparanae, nalam tharuvaay ( vaarum..)
    4. untan manai thiruchchapaiyai
      ulaka mengum valarththiduvaay
      panthamarap parikariththae
      paakyam alith thaanndarulvaay ( vaarum..)
  • Vaarthaiyai Anuppiyae En Vaadhaiyai Poekkumae வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே

    வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே
    என் வேதனை உமக்கு புரிகின்றதா
    என் வேண்டுதல் உம்மை அடைகின்றதா
    என் சோகங்கள் என் காயங்கள்
    உம் காலடி வருகின்றதா

    1. வார்த்தையை அனுப்புவேன் உன் வாதையை போக்குவேன்
      உன் வேதனை எனக்கு புரிகின்றதே
      உன் வேண்டுதல் என்னை அடைகின்றதே
      உன் சோகங்கள் உன் காயங்கள் நான் சிலுவையில் சுமந்துவிட்டேன்
      என் பிள்ளையென்றால் சிட்சிக்கிறேன்
      உன்னை சிட்சித்தப்பின் ரட்சிக்கிறேன்

    Vaarthaiyai Anuppiyae En Vaadhaiyai Poekkumae Lyrics in English

    vaarththaiyai anuppiyae en vaathaiyai pokkumae
    en vaethanai umakku purikintathaa
    en vaennduthal ummai ataikintathaa
    en sokangal en kaayangal
    um kaalati varukintathaa

    1. vaarththaiyai anuppuvaen un vaathaiyai pokkuvaen
      un vaethanai enakku purikintathae
      un vaennduthal ennai ataikintathae
      un sokangal un kaayangal naan siluvaiyil sumanthuvittaen
      en pillaiyental sitchikkiraen
      unnai sitchiththappin ratchikkiraen
  • Deva Nannela Vidichinavaya
    దేవా నన్నేల విడిచినావయా

    దేవా నన్నేల విడిచినావయా
    దేవా నన్నేల మరిచినావయా
    దీనుడను నేను దిక్కులేని వాడను
    దయచూపి ఆదుకొనుమయా
    అల్పుడను నేను అనాదను నేను
    దరిచేరి ఆదరించుమయా

    దేవా.. నా దేవా
    నా యేసయ్యా(2)

    ఎన్నో ఆశలతో జీవించుచుండగా
    అంతా నా వారేనని నమ్మియుండగా(2)
    ప్రేమించినవారే నను మోసగించి
    నే నమ్మినవారే నా చేయి విడిచి(2)
    ఒంటరిగా చీకటిలో నిలిచియుంటిని(2)

    దేవా.. నా దేవా
    నా యేసయ్యా(2)

    నా జీవితం సుడిగుండాల వలయం
    ఊహించని మలుపులే నిత్య ప్రాప్తం(2)
    అనుకున్నవి జరగకా అనుకోనివి జరుగుతు
    అందరు విడిచిన అనాదనైతిని(2)
    చావలేక బ్రతకలేక కుములుచుంటిని(2)

    దేవా.. నా దేవా
    నా యేసయ్యా(2)

    దేవా నీకై జీవింతును
    నా దేవ నీకై సాక్షినౌదును
    దయ చూపి ఆదుకొనుమయా
    దేవా నీకై జీవింతును
    దేవ నీకై సాక్షినౌదును(2)
    చేయి చాపి ఆదరించుమయా


    Deva Nannela Vidichinavaya Christian Song Lyrics in English
    Deva nannela vidichinavayaa
    Deva nannela marichinaavayaa
    dheenudanu nenu dikkuleni vaadanu
    dayachoopi aadukonumayaa
    alpudanu nenu anaadhanu nenu
    daricheri aadarinchumayaa

    Devaa.. naa Devaa
    naa Yesayyaa(2)

    Enno aasalatho jeevinchuchundagaa
    anthaa naa vaarenani nammiyundagaa(2)
    preminchinavaare nanu mosaginchi
    ne namminavaare naa cheyi vidichi(2)
    ontariga cheekatilo nilichiyuntini

    Devaa.. naa Devaa
    naa Yesayyaa(2)

    Naa jeevitham sudigundaala valayam
    oohinchani malupule nithya praaptham(2)
    anukunnavi jaragakaa anukonivi jaruguthu
    andharu vidichina anaadhanaithini(2)
    chaavaleka brathakaleka kumuluchuntini

    Devaa neekai jeevinthunu
    naa deva neekai saakshinoudhunu
    daya choopi aadukonumayaa
    devaa neekai jeevinthunu
    naa deva neekai saakshinoudhunu(2)
    cheyi chaapi aadarinchumaya

  • Vaara Vinai Vanthalum Soratha Maname வாரா வினை வந்தாலும் சோராதே மனமே

    வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;
    வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.

    சரணங்கள்

    1. அலகை சதித்துன் மீது வலை வீசினாலும்,
      அஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. — வாரா
    2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
      உறுதி விட்டயராதே, நெறி தவறாதே. — வாரா
    3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
      பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. — வாரா
    4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
      தள்ளுவரோ? அன்பு கொள்ளவர் மீதே. — வாரா
    5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
      மருள விழாதே, நல் அருளை விடாதே. — வாரா
    6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
      வானவனை முற்றும் தான் அடைவாயே! — வாரா

    Vaara Vinai Vanthalum Soratha Maname Lyrics in English

    vaaraa vinai vanthaalum, soraathae, manamae;
    valla kiristhunakku nalla thaarakamae.

    saranangal

    1. alakai sathiththun meethu valai veesinaalum,
      anjaathae, aesuparan thanjam vidaathae. — vaaraa
    2. ulakam ethirththunakku malaivuseythaalum,
      uruthi vittayaraathae, neri thavaraathae. — vaaraa
    3. petta pithaappol un kuttam ennnnaarae;
      pillai aakil avar thallividaarae. — vaaraa
    4. than uyir eenthitta un yaesunaathar
      thalluvaro? anpu kollavar meethae. — vaaraa
    5. maranam urukinta tharunam vanthaalum,
      marula vilaathae, nal arulai vidaathae. — vaaraa
    6. vaiyakamae unakkuyya or nilaiyo?
      vaanavanai muttum thaan ataivaayae! — vaaraa
  • Daahamu gonnavaaralaaraa
    దాహము గొన్నవారలారా

    దాహము గొన్నవారలారా దాహము తీర్చుకొనండి
    దేవుడేసే జీవజలము – త్రాగ రారండి
    హల్లేలూయ దేవుడేసే జీవజలము త్రాగ రారండి

    జీవ జలము శ్రీ యేసుక్రీస్తు జీవపు ఊటలు ప్రవహింప జేయున్‌
    జలము పొంది – జీవము నొంద జలనిధి చేరండి ||దేవుడేసే||

    నేనిచ్చు నీరు త్రాగెడివారు ఎన్నటికిని దాహముగొనరు
    అని సెలవిచ్చిన ప్రభు యేసు క్రీస్తు చెంతకు చేరండి ||దేవుడేసే||

    తన పాపములను ఎరిగినవాడు తండ్రి క్షమాపణ కోరినవాడు
    తప్పక పొందును జీవజలము త్వరపడి పరుగిడి రండి ||దేవుడేసే||


    Daahamu gonnavaaralaaraa daahamu teerchukonandi
    devudese jeevajalamu – traaga raarandi
    hallelujah (hallaelooya) Devudese jeevajalamu traaga raarandi

    Jeeva jalamu Sree Yesukreestu jeevapu Vutalu pravahimpa jeyunn
    jalamu pondhi – jeevamu nondha jalanidhi cherandi ||Devudese||

    Nenichchu neeru traagedivaaru ennatikini daahamugonaru
    ani selavichchina Prabhu Yesu kreestu chenthaku cherandi ||Devudese||

    Thana paapamulanu eriginavaadu tandri kshamaapana korinavaadu
    thappaka pondunu jeevajalamu tvarapadi parugidi randi ||Devudese||

  • Vaanor Poovor Kondada வானோர் பூவோர் கொண்டாட

    வானோர் பூவோர் கொண்டாட
    மனுவேலுயிரோ டெழுந்தார் ஜெயமே

    தீனதயாளன் திருமறைநூலன்
    திரிபுவனங்களாள் செங்கோலன்
    ஞானசு சீலன் நரரனுகூலன்
    நடுவுடவே வருபூபாலன்

    அலகையை ஜெயித்தார் அருள்மறை முடித்தார்
    அருலமலர்க்கா காவலை யழித்தார்
    நிலைதிரை கிழித்தார் தடைச்சுவரிடித்தார்
    நேராய்த் தரிசனந்தர விடுத்தார்

    செத்தோ ருயிர்த்தார் திருநகர் பூத்தார்
    தேடற் கரியதோர் காட்சிவைத்தார்
    மற்றோர் பார்த்தார் மலைவுகள் தீர்த்தார்
    மரித்தோர் முதற்பலனாய்ச் செழித்தார்

    அடியவர் கண்டார் ஆர்துயர் விண்டார்
    அருமறைக் கருத்தாய்ந்தே நின்றார்
    மடமையகன்றார் மயக்கமே கொன்றார்
    வானானந்தமே மனங்கொண்டார்

    மகதலனாளு மதி சூசன்னாளும்
    மயங்கியழுத யோ வன்னாளும்
    மகவிருவர் தருசா லொமித்தாயும்
    மரை மலரடிதொழு தேத்தினரே

    எம்மாவூர் சீடரி ருவர்க்குந் தோமா
    இலதுபதின் மருக்குமே காட்சி
    நன் மனதுடனே பதினொருவருக்கும்
    நடுவகத்தே வருமாசூட்சி

    மகதலனாட்கு மற்ற மங்கையர்க்கும்
    மகத்துவத்தே தரிசன மளித்தார்
    பேதுரு தனித்தும் யாக்கோபு தனித்தும்
    பிரத்தியேகத்தில் தரிசித்தன்ரே

    கலிலே யாக்கடலில் எழுவரும் பார்த்தார்
    காட்சி மலையஞ் நூறுபேர் பார்த்தார்
    உலை எருசலமில் சீடரைச் சேர்த்தார்
    ஒலிவை மலைமேல் திரள்பேர் பார்த்தார்.


    Vaanor Poovor Kondada Lyrics in English
    vaanor poovor konndaada
    manuvaeluyiro delunthaar jeyamae

    theenathayaalan thirumarainoolan
    thiripuvanangalaal sengaோlan
    njaanasu seelan nararanukoolan
    naduvudavae varupoopaalan

    alakaiyai jeyiththaar arulmarai mutiththaar
    arulamalarkkaa kaavalai yaliththaar
    nilaithirai kiliththaar thataichchuvaritiththaar
    naeraayth tharisananthara viduththaar

    seththo ruyirththaar thirunakar pooththaar
    thaedar kariyathor kaatchivaiththaar
    mattaோr paarththaar malaivukal theerththaar
    mariththor mutharpalanaaych seliththaar

    atiyavar kanndaar aarthuyar vinndaar
    arumaraik karuththaaynthae nintar
    madamaiyakantar mayakkamae kontar
    vaanaananthamae manangaொnndaar

    makathalanaalu mathi soosannaalum
    mayangiyalutha yo vannaalum
    makaviruvar tharusaa lomiththaayum
    marai malaratitholu thaeththinarae

    emmaavoor seedari ruvarkkun thomaa
    ilathupathin marukkumae kaatchi
    nan manathudanae pathinoruvarukkum
    naduvakaththae varumaasootchi

    makathalanaatku matta mangaiyarkkum
    makaththuvaththae tharisana maliththaar
    paethuru thaniththum yaakkopu thaniththum
    piraththiyaekaththil tharisiththanrae

    kalilae yaakkadalil eluvarum paarththaar
    kaatchi malaiyanj noorupaer paarththaar
    ulai erusalamil seedaraich serththaar
    olivai malaimael thiralpaer paarththaar.

  • Vaanoer Raajan Piranthaar Piranthaar வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார்

    வானோர் ராஜன் பிறந்தார் பிறந்தார் (2)

    1. பூவினை மீட்கப் பரலோகப் பூமான் பூதலந்தனில் பிறந்தார்
      பூட்டிய வீட்டுயர் வாசலைத் திறக்கப் பூலோகத்தில் பிறந்தார் (2)
      வாசல்களே உயருங்கள் கதவுகளே திறவுங்கள் (2)
      வானாதி ராஜன் வல்லமை தேவனை வாழ வழிவிடுங்கள் (2)
    2. ஆக்கினைத் தீர்ப்பை அடையாதவாறு அடைக்கலந்தரப் பிறந்தார்
      ஆருயிரீந்து அன்பினைக் காட்ட ஆண்டவரே பிறந்தார் (2)
      ஆத்துமமே ஸ்தோத்தரி அல்லேலுயா ஆர்ப்பரி (2)
      ஆண்டவரான அருளுள்ள வள்ளல் ஆள ஆசைப்படுங்கள் (2)

    Vaanoer Raajan Piranthaar Piranthaar Lyrics in English
    vaanor raajan piranthaar piranthaar (2)

    1. poovinai meetkap paralokap poomaan poothalanthanil piranthaar
      poottiya veettuyar vaasalaith thirakkap poolokaththil piranthaar (2)
      vaasalkalae uyarungal kathavukalae thiravungal (2)
      vaanaathi raajan vallamai thaevanai vaala valividungal (2)
    2. aakkinaith theerppai ataiyaathavaatru ataikkalantharap piranthaar
      aaruyireenthu anpinaik kaatta aanndavarae piranthaar (2)
      aaththumamae sthoththari allaeluyaa aarppari (2)
      aanndavaraana arululla vallal aala aasaippadungal (2)
  • chirakala sneham nee prema
    చిరకాల స్నేహం నీప్రేమ

    చిరకాల స్నేహం – నీప్రేమ చరితం – చిగురించే నాకొసమే (2)
    నీపై నా ధ్యానం – నాకై నీ త్యాగం – వింతైన సందేశమే
    చిరకాల స్నేహం – నీప్రేమ చరితం – చిగురించే నాకొసమే (2)

    కలలుకన్న ప్రేమలన్ని నిలిచిపోయే మౌనమై (2)
    నేను నీకు భారమైన దూరమైన వేళలో
    నీవే నాకు చేరువై చేరదీసినావయా
    ఎంత ప్రేమ యేసయ్యా ||చిరకాల||

    గాలిమేడ నీడ చెదరి కృంగిపోయే నామది (2)
    సంధ్యవేల వెలుగు మరుగై ఒంటరైన వేళలో
    దరికిచేరి దారి చూపి ధైర్యపరచినావయా
    తోడు నీవే యేసయ్యా || చిరకాల||

    మధురమైన ప్రేమలోన విలువకలిగె‌ సిలువకు (2)
    శిలగ నేను నిన్ను చేర నీదురూపుకలిగెను
    శ్రేష్ఠమైన స్వాస్థ్యమoదు నన్ను నిలిపినావయా
    నిలిపినావు యేసయ్యా ||చిరకాల||



    chirakala sneham – nee prema charitam – chigurinche naakosame (2)
    neepai naa dhyaanam – naakai nee thyaagam – vintaina sandesame
    chirakaala sneham – nee prema charitam – chigurinche naakosame (2)

    Kalalukanna premalanni nilichipoye mounamai (2)
    nenu neeku bhaaramaina dooramaina velalo
    neeve naaku cheruvai cheradeesinaavayaa
    entha prema Yesayyaa ||chirakaala||

    Gaalimeda needa chedari krungipoye naa madi (2)
    sandhyavela velugu marugai ontaraina velalo
    darikicheri daari choopi dhairyaparachinaavayaa
    thodu neeve Yesayyaa || chirakaala||

    Madhuramaina premalona viluva kalige‌ siluvaku (2)
    Silaga nenu ninnu chera needu roopu kaligenu
    Sreshtamaina svaasthyamandhu nannu nilipinaavayaa
    nilipinaavu Yesayyaa ||chirakaala||