Author: admin

  • Vaanamum Boomiyum Malai Pallathakum வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

    வானமும் பூமியும் மலைப்பள்ளத்தாக்கும்

    வாழ்த்துமே ஆண்டவர் நல்லவர்வல்லவர்

    சந்திர சூரியன் சகலமும்வணங்குதே

    எந்தனின் இதயமும் இன்பத்தால்பொங்குதே (2)

    உந்தனின் கிருபையை எண்ணவும்முடியாதே

    தந்தையுமானவர் நல்லவர் வல்லவர்- வானமும்

    பச்சை கம்பள வயல் பரமனைபோற்றுதே

    பறவை இனங்களும் பாடித்துதிக்குதே (2)

    பக்தரின் உள்ளங்கள் பரவசம்அடையுதே

    பரிசுத்த ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்

    உடல் நலம் பெற்றதால் உள்ளமும்பொங்குதே

    கடல் போல கருண்யம் கண்டதால்கொள்ளுதே (2)

    கடலலை இயேசுவின் பாதம்தழுவுதே

    திடமான ஆண்டவர் நல்லவர்வல்லவர் – வானமும்


    Vaanamum Boomiyum Malai Pallathakum Lyrics in English
    Vaanamum Boomiyum Malai Pallathakum

    vaanamum poomiyum malaippallaththaakkum

    vaalththumae aanndavar nallavarvallavar

    santhira sooriyan sakalamumvananguthae

    enthanin ithayamum inpaththaalponguthae (2)

    unthanin kirupaiyai ennnavummutiyaathae

    thanthaiyumaanavar nallavar vallavar- vaanamum

    pachchaை kampala vayal paramanaipottuthae

    paravai inangalum paatiththuthikkuthae (2)

    paktharin ullangal paravasamataiyuthae

    parisuththa aanndavar nallavarvallavar – vaanamum

    udal nalam pettathaal ullamumponguthae

    kadal pola karunnyam kanndathaalkolluthae (2)

    kadalalai Yesuvin paathamthaluvuthae

    thidamaana aanndavar nallavarvallavar – vaanamum

  • Vaanam Vaalthatum வானம் வாழ்த்தட்டும்

    வானம் வாழ்த்தட்டும் வையம் போற்றட்டும்
    பூமி மகிழட்டும் பூதலம் பணியட்டும்
    பாடுங்கள் (2) பாலன் இயேசு இன்று பிறந்தார் (2)
    Merry (4) Christmas (4)

    1. காலம் சிந்தும் கானம் தாலாட்டு பாடிடுதே
      மேகம் சிந்தது வானம் தேனாக மாறிடுதே
      குளிரும் பணியும் வாட்டிட
      குளிரில் கோமகன் தூங்கிட
      விண்மீன்கள் கூட்டமே ஒளிருங்கள்
      விண் பாலனோடு விளையாடவே
      வா வா வா வானத்து வெண்ணிலவே – வானம்
    2. ஏதேன் தந்த பாவம் சாபங்கள் நீங்கிடவே
      ஏழை கோலம் கொண்டார் இயேசு பாலனின்றே
      அன்னை மரியின் மடியிலே
      அன்பின் ரூபம் ஆனாரே
      இனி மீட்க வந்த தேவ மைந்தனே
      இனி பாடவைத்த இயேசு பாலனே
      வா வா வா வாழ்த்து பாடுகிறேன்

    Vaanam Vaalthatum – வானம் வாழ்த்தட்டும் Lyrics in English
    Vaanam Vaalthatum
    vaanam vaalththattum vaiyam pottattum
    poomi makilattum poothalam panniyattum
    paadungal (2) paalan Yesu intu piranthaar (2)
    Merry (4) Christmas (4)

    1. kaalam sinthum kaanam thaalaattu paadiduthae
      maekam sinthathu vaanam thaenaaka maariduthae
      kulirum panniyum vaattida
      kuliril komakan thoongida
      vinnmeenkal koottamae olirungal
      vinn paalanodu vilaiyaadavae
      vaa vaa vaa vaanaththu vennnnilavae – vaanam
    2. aethaen thantha paavam saapangal neengidavae
      aelai kolam konndaar Yesu paalaninte
      annai mariyin matiyilae
      anpin roopam aanaarae
      ini meetka vantha thaeva mainthanae
      ini paadavaiththa Yesu paalanae
      vaa vaa vaa vaalththu paadukiraen
  • Vaanam Umathu Singasanam வானம் உமது சிங்காசனம்

    வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி(2)
    வானாதி வானங்கள் கொள்ளாத தேவனே (2)

    ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்
    ஸ்தோத்ரம் உமக்கு ஸ்தோத்ரம்!

    1.சருவத்தையும் படைத்த தேவனே
    சர்வ வல்ல இராஜாதி ராஜனே என்மேல்
    கண்வைத்து ஆலோசனை சொல்லி
    எந்நாளும் நடத்திடும் நல்ஆயனே (2)

    2.பரிசுத்தர்கள் போற்றும் தேவனே
    பரலோக இராஜாதி ராஜனே
    நீர் சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்உம்மாலே கூடாத காரியம் இல்லை(2)


    Vaanam Umathu Singasanam Lyrics in English
    vaanam umathu singaasanam poomi umathu paathapati(2)
    vaanaathi vaanangal kollaatha thaevanae (2)

    sthothram umakku sthothram
    sthothram umakku sthothram!

    1.saruvaththaiyum pataiththa thaevanae
    sarva valla iraajaathi raajanae enmael
    kannvaiththu aalosanai solli
    ennaalum nadaththidum nalaayanae (2)

    2.parisuththarkal pottum thaevanae
    paraloka iraajaathi raajanae
    neer solla aakum kattalaiyida nirkumummaalae koodaatha kaariyam illai(2)

  • Vaanam Thiranthu Venpura Pola வானம் திறந்து வெண்புறா போல

    வானம் திறந்து வெண்புறா போல இறங்கி வர வேண்டும்

    தேவா வல்லமை தர வேண்டும் (2)

    யோர்தான் நதிக்கரை அனுபவங்கள்

    அப்படியே இன்று நடக்கணுமே (2)

    மறுபடியும் நான் பிறக்க வேண்டும்

    மறுரூபமாக மாற வேண்டும் (2) –யோர்தான்

    வரங்கள் கனிகள் பொழியணுமே

    வல்லமையோடு வாழணுமே (2) –யோர்தான்

    பாவங்கள் காயங்கள் நீங்க வேண்டும்

    பரிசுத்த வாழ்வு வாழ வேண்டும் (2) –யோர்தான்

    அற்புதம் அதிசயம் நடக்கணுமே

    சாட்சிய வாழ்வு வாழணுமே (2) –யோர்தான்

    கண்ணீர் கவலைகள் மறைய வேண்டும்

    காயங்கள் எல்லாம் குறைய வேண்டும் (2) –யோர்தான்


    Vaanam Thiranthu Venpura Pola Lyrics in English
    vaanam thiranthu vennpuraa pola irangi vara vaenndum

    thaevaa vallamai thara vaenndum (2)

    yorthaan nathikkarai anupavangal

    appatiyae intu nadakkanumae (2)

    marupatiyum naan pirakka vaenndum

    maruroopamaaka maara vaenndum (2) –yorthaan

    varangal kanikal poliyanumae

    vallamaiyodu vaalanumae (2) –yorthaan

    paavangal kaayangal neenga vaenndum

    parisuththa vaalvu vaala vaenndum (2) –yorthaan

    arputham athisayam nadakkanumae

    saatchiya vaalvu vaalanumae (2) –yorthaan

    kannnneer kavalaikal maraiya vaenndum

    kaayangal ellaam kuraiya vaenndum (2) –yorthaan

  • Vaanam Boomiyo Paraaparan Manidan வானம் பூமியோ? பராபரன்

    வானம் பூமியோ? பராபரன்

    பல்லவி

    வானம் பூமியோ? பராபரன்
    மானிடன் ஆனாரோ? என்ன இது?

    அனுபல்லவி

    ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம்

    சரணங்கள்

    1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்
      பொறுமைக் கிருபாசனத்துரை,
      பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம்
    2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,
      நித்ய பிதாவினோர்ம
      கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம்
    3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே
      கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,
      நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – வானம்
    4. வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்லளூ
      மாறில்லாத ஈறில்லாத
      வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! – ஆ! என்ன இது? – வானம்
    5. சீயோனின் மகளே, இனி திரிந்தலையாதே
      மாயமென்ன? உனக்குச் சொல்லவோ?
      வந்தவர் மணவாளனல்லவோ? – ஆ! என்ன இது? – வானம்

    Vaanam Boomiyo Paraaparan Manidan Lyrics in English
    vaanam poomiyo? paraaparan

    pallavi

    vaanam poomiyo? paraaparan
    maanidan aanaaro? enna ithu?

    anupallavi

    njaanavaankalae, nithaanavaankalae, – enna ithu? – vaanam

    saranangal

    1. ponnakarath thaalum, unnathamae neelum
      porumaik kirupaasanaththurai,
      poopathi vanthathae athisayam! – aa! enna ithu? – vaanam
    2. sathya saruvaesan, thuthya kirupaivaasan,
      nithya pithaavinorma
      kaththuvak kumaarano ivar? – aa! enna ithu? – vaanam
    3. manthaik kaattilae maattukkottililae
      kanthaith thunniyaip pothintha sootchi,
      ninthaip paavikal sonthak kannkaatchi! – aa! enna ithu? – vaanam
    4. vaetae paeralla, surar vinnnavar aarumallaloo
      maarillaatha eerillaatha
      vallamaith thaevanae pullil kidakkiraar! – aa! enna ithu? – vaanam
    5. seeyonin makalae, ini thirinthalaiyaathae
      maayamenna? unakkuch sollavo?
      vanthavar manavaalanallavo? – aa! enna ithu? – vaanam
  • Vaanaathi Vaanavar Nam Yesuvai வானாதி வானவர் நம் இயேசுவை

    வானாதி வானவர் நம் இயேசுவை
    வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்
    தேவாதி தேவன் நம் இயேசுவை
    நாட்டியங்கள் ஆடியே கொண்டாடுவோம்

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா x 2

    Verse 1

    வானங்களை விரித்தவரை பாடுவோம்
    வானபரன் இயேசுவை கொண்டாடுவோம் x 2

    Verse 2

    வாக்குத்தத்தம் தந்தவரை பாடுவோம்
    வாக்கு மாறா தேவனைக் கொண்டாடுவோம் x 2

    Verse 3

    பாரில் வந்த பரலோக நாயகன்
    பலியாகி என்னை மீட்டுக் கொண்டாரே x 2

    Verse 4

    பாவச் சேற்றில் வாழ்ந்து வந்த என்னையே
    பாசக் கரம் நீட்டி அவர் தூக்கினார் x 2

    வானாதி வானவர் நம் இயேசுவை
    வாத்தியங்கள் முழங்கியே பாடுவோம்
    தேவாதி தேவன் நம் இயேசுவை
    நாட்டியங்கள் ஆடியே பாடுவோம்

    கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
    கொண்டாடுவோம் கொண்டாடுவோம் x 2

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா x2


    Vaanaathi Vaanavar Nam Yesuvai Lyrics in English

    vaanaathi vaanavar nam Yesuvai
    vaaththiyangal mulangiyae paaduvom
    thaevaathi thaevan nam Yesuvai
    naattiyangal aatiyae konndaaduvom

    allaelooyaa allaelooyaa
    allaelooyaa allaelooyaa x 2

    Verse 1

    vaanangalai viriththavarai paaduvom
    vaanaparan Yesuvai konndaaduvom x 2

    Verse 2

    vaakkuththaththam thanthavarai paaduvom
    vaakku maaraa thaevanaik konndaaduvom x 2

    Verse 3

    paaril vantha paraloka naayakan
    paliyaaki ennai meettuk konndaarae x 2

    Verse 4

    paavach settil vaalnthu vantha ennaiyae
    paasak karam neetti avar thookkinaar x 2

    vaanaathi vaanavar nam Yesuvai
    vaaththiyangal mulangiyae paaduvom
    thaevaathi thaevan nam Yesuvai
    naattiyangal aatiyae paaduvom

    konndaaduvom konndaaduvom
    konndaaduvom konndaaduvom x 2

    allaelooyaa allaelooyaa
    allaelooyaa allaelooyaa x2

  • Vaanaathi Vaanangalil வானாதி வானங்களில்

    வானாதி வானங்களில்
    காணாத விண்ணொளியில்
    வெள்ளிரத பவனியிலே
    கள்ளமின்றி வந்தாயோ கண்ணே

    1. தாலாட்டும் புல்லணையில்
      கண் தேடும் அழகன்றோ?
      என்றும் நீங்காத பனிமழையில்
      நீர் தாங்காத குளிரன்றோ?
    2. தூக்காத வன் சிலுவை
      நீர் தூக்கி சுமப்பாயோ?
      கறை காணாத திருரத்தத்தால்
      எம்மை கழுவிட வந்தாயோ?
    3. உலகோரின் பாவத்திற்காய்
      நீ மரிக்க துடிப்பாயோ?
      உந்தன் பிதாவின் சித்தத்தினால்
      மீண்டும் உயிர்ப்பித்து எழுவாயோ?

    Vaanaathi Vaanangalil Lyrics in English
    vaanaathi vaanangalil
    kaannaatha vinnnnoliyil
    velliratha pavaniyilae
    kallaminti vanthaayo kannnnee

    1. thaalaattum pullannaiyil
      kann thaedum alakanto?
      entum neengaatha panimalaiyil
      neer thaangaatha kuliranto?
    2. thookkaatha van siluvai
      neer thookki sumappaayo?
      karai kaannaatha thiruraththaththaal
      emmai kaluvida vanthaayo?
    3. ulakorin paavaththirkaay
      nee marikka thutippaayo?
      unthan pithaavin siththaththinaal
      meenndum uyirppiththu eluvaayo?
  • Vaana Thoothar Senaigal வான தூதர் சேனைகள்

    வான தூதர் சேனைகள்

    வான தூதர் சேனைகள்
    கீதங்களைப் பாடியே
    ஓய்வின்றி துதித்துப் பாலனை வாழ்த்தினர் (2)

    1. ராவேளை மேய்ப்பர்கள் மந்தை காக்கையில்
      தோன்றினர் தூதர்கள் அட்சணமே
      அச்சத்தை நீக்கியே மேய்ப்பரிடம்
      நற்செய்தி கூறியே மகிழ்வித்தனர்
      சேர்ந்து நாமும் சென்றங்கு
      காண்போம் நம் பாலனை
      – வானதூதர்
    2. பொன் தூபம் வெள்ளைப் போளம் ஏற்றிடுவோம்
      சென்றனர் பாலனை தரிசிக்க
      வான் நட்சத்திரத்தின் ஒளியிலே
      மாட்டுத் தொழுவத்தை அடைந்தனர்
      சேர்ந்து நாமும் சென்றங்கு
      காண்போம் நம் பாலனை
      – வானதூதர்

    Vaana Thoothar Senaigal Lyrics in English
    vaana thoothar senaikal

    vaana thoothar senaikal
    geethangalaip paatiyae
    oyvinti thuthiththup paalanai vaalththinar (2)

    1. raavaelai maeypparkal manthai kaakkaiyil
      thontinar thootharkal atchanamae
      achchaththai neekkiyae maeypparidam
      narseythi kooriyae makilviththanar
      sernthu naamum sentangu
      kaannpom nam paalanai
      – vaanathoothar
    2. pon thoopam vellaip polam aettiduvom
      sentanar paalanai tharisikka
      vaan natchaththiraththin oliyilae
      maattuth tholuvaththai atainthanar
      sernthu naamum sentangu
      kaannpom nam paalanai
      – vaanathoothar
  • Vaana Paraaparanae வான பராபரனே

    1. வான பராபரனே இப்போ வாரும் எம்மத்தியிலே
      வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா
      எல்லா மகிமை கனமும் துதியும் ஏற்றிட வாருமையா
    2. பக்தரின் மறைவிடமே, ஏழை மக்களின் அதிபதியே!
      பாதமே கூடும் பாலகர் எமக்கும் பரிசுத்த மீயுமையா
      வாக்குமாறா தேவா வாரும் வல்லமையால் நிறைக்க
    3. கிருபாசனப் பதியே, நின் கிருபையால் நிலைத்திடவே
      கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையால் நின்றிடவே
      நின் சக்தியோடும் பக்தியில் யாம் பூரணராகிடவே
    4. தாய் என்னை மறந்தாலும் ஐயா, நீர் மறவாதிருக்க
      ஆவியினால் எம் உள்ள மீதினில் அக்கினி பற்றிடவே
      யெகோவாவே, எங்களின் ராஜா எழுந்து வாருமையா
    5. நினைத்திடா தினமதினில் எம் கர்த்தரே வருவீரே
      ஆவி ஆத்மா சரீரம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே
      மாசிலாப் பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே
    6. வாதை பிணி தீர எம் வாய்த்த மருந்தே நீர்
      பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு ரத்தமே
      கல்வாரி அன்பைப் பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே
    7. ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே
      அன்பின் தயாளன் ஆனந்த பூமான்வரவே இரண்டாம் முறையே
      ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்

    Vaana Paraaparanae Lyrics in English

    1. vaana paraaparanae ippo vaarum emmaththiyilae
      vanthu nin thirukkaraththaal emmai aaseervathiyumaiyaa
      ellaa makimai kanamum thuthiyum aettida vaarumaiyaa
    2. paktharin maraividamae, aelai makkalin athipathiyae!
      paathamae koodum paalakar emakkum parisuththa meeyumaiyaa
      vaakkumaaraa thaevaa vaarum vallamaiyaal niraikka
    3. kirupaasanap pathiyae, nin kirupaiyaal nilaiththidavae
      kashdamathilum nashdamathilum nin karunnaiyaal nintidavae
      nin sakthiyodum pakthiyil yaam pooranaraakidavae
    4. thaay ennai maranthaalum aiyaa, neer maravaathirukka
      aaviyinaal em ulla meethinil akkini pattidavae
      yekovaavae, engalin raajaa elunthu vaarumaiyaa
    5. ninaiththidaa thinamathinil em karththarae varuveerae
      aavi aathmaa sareeram muttum makimaiyil serththidavae
      maasilaap parisuththaraaka mannmeethu thulangidavae
    6. vaathai pinni theera em vaayththa marunthae neer
      paava saapa roka muttum maattidum thiru raththamae
      kalvaari anpaip pettida naam virainthu aekidavae
    7. aakaaya maekameethil ekkaalam thoniththidavae
      anpin thayaalan aanantha poomaanvaravae iranndaam muraiyae
      aasaiyodu kaaththirunthu jepiththida vallamaiyaay
  • Vaana Nagarathin Menmaiyena வான நகரதின் மேன்மையென

    வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன
    வலன் நலவருக்கருள்

    பானொளிரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்
    பன்னிரு முத்துக்கள் தெரு பொன்னின்மயமே
    தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்கதான ஆறும்
    ஜீவதருவும் இருக்கும் செப்பரும் அழகதான

    அங்குநோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்
    அற்பமு மிருப்பதில்லை சொற்பமாகிலும்
    பொங்கியே முச்சத்துருக்கள் போரினுக் கிழுப்பதில்லை
    புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம்

    அந்நகர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
    அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரிடம்
    மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
    வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல்

    நேயமுற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலன் அப்போஸ்தலர்கள்
    நீதிமான்ங்கள் எல்லாரும் தூதர் நல்லோரும்
    ஒய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
    உன்னதனைப் போற்றுவார்கள் பன்னரும் சிறப்பதுள்ள


    Vaana Nagarathin Menmaiyena Lyrics in English
    vaana nakarathin maenmaiyena soluvom kana
    valan nalavarukkarul

    paanolirathnangal asthipaaramaan thiruvaasalkal
    panniru muththukkal theru ponninmayamae
    thaenilum mathuram thelivir palingathaana aarum
    jeevatharuvum irukkum sepparum alakathaana

    anguNnoy thunpam visaaram akramam kannnneer thariththiram
    arpamu miruppathillai sorpamaakilum
    pongiyae muchchaththurukkal porinuk kiluppathillai
    punnnniyanaar sonnathiru unnatha erusalaiyaam

    annakark kutikal vennmaiyaana alangaaramaana
    archchaya uduppu siramaanathir kiridam
    mannavar polae anninthu makimaiyi naasanaththil
    vaaymaiyaaka veettiruppar thooymaiyaana antha nal

    naeyamurpithaakkal theerkkar ninmalan apposthalarkal
    neethimaanngal ellaarum thoothar nallorum
    oyvathintith thothra geetha uchchithath thonimulakki
    unnathanaip pottuvaarkal pannarum sirappathulla