Author: admin

  • Aakaashamaa aalakimchumaa
    ఆకాశమా ఆలకించుమా

    ఆకాశమా! ఆలకించుమా – మాటలాడెదన్
    యెహోవా వంతు ఆయన జనమేగదా
    యాకోబే స్వాస్థ్యభాగము

    అరణ్య ప్రదేశంబుల యందున
    భీకరధ్వనిగల యెడారిలో వాని కనుగొనెను
    ఆవరించి వాని పరామర్శించి గాచె కనుపాపగా

    యెహోవాయే వాని నడిపించెను
    భూమియొక్క ఉన్నతస్థలముల మీద వాని నెక్కించి
    అన్య దేవతలతో నేదైనను లేకపోయె వానిలో

    లేచి వెళ్ళుమనే బేతేలునకు
    దేవునికి బలిపీఠమచ్చట కట్టుమని సెలవియ్యగా
    అన్యదేవతల పారవేయుమని తనవారితో చెప్పెన్

    తిరిగి బేతేలులో దర్శన మిచ్చెను
    దీవించి నీ పేరు ఇశ్రాయేలుగా నెల్లప్పుడుండుననెను
    తన యింటికి వచ్చువారి నెల్ల ప్రభుదీవించు నీరీతిన్

    ప్రభుని రాకడ సమీపమంచును
    సమాజముగా కూడుట మరువక మరియు మీరు మానక
    ప్రభుని యింటి దీవెన లెల్ల పొందుడి నిక్కముగా


    Aakaashamaa! aalakinchumaa – maatalaadedhan
    yehoavaa vnthu aayana janamaegadhaa
    yaakoabae svaasthyabhaagamu

    Aranya pradhaeshmbula yndhun
    bheekaradhvanigala yedaariloa vaani kanugonenu
    aavarinchi vaani paraamarshinchi gaache kanupaapagaa

    Yehoavaayae vaani nadipinchenu
    bhoomiyokka unnathasthalamula meedha vaani nekkinchi
    anya dhaevathalathoa naedhainanu laekapoaye vaaniloa

    Laechi vellumanae baethaelunaku
    dhaevuniki balipeetamachchata kattumani selaviyyagaa
    anyadhaevathala paaravaeyumani thanavaarithoa cheppen

    Thirigi baethaeluloa dharshana michchenu
    dheevinchi nee paeru ishraayaelugaa nellappudundunanenu
    thana yintiki vachchuvaari nella prabhudheevinchu neereethin

    Prabhuni raakada sameepamnchunu
    samaajamugaa kooduta maruvaka mariyu meeru maanak
    prabhuni yinti dheevena lella pondhudi nikkamugaa

  • Aakashamlo kotha chukka puttindi
    ఆకాశంలో కొత్త చుక్క పుట్టింది

    ఆకాశంలో కొత్త చుక్క పుట్టింది
    వింత వింత కాంతులు పంచిపెట్టింది

    ప్రజలందరికీ మంచి వార్త తెచ్చింది
    లోకరక్షకుని జన్మ చాటి చెప్పింది

    జ్ఞానులకు సరియైన దారి చూపింది
    బాలుడైన యేసురాజు చెంత చేర్చింది


    Aakashamlo kotta chukka puttindi
    vintha vintha kanthulu panchipettindi

    Prajalandariki manchi vartha thechindi
    lokarakshakuni janmachati cheppindi

    gyanulaku sariyaina dhaari chupindi
    baludaina yesuraju chentha cherpinchindi

  • Aakaashmbu bhoomiyu anthata
    ఆకాశంబు భూమియు అంతట

    ఆకాశంబు భూమియు అంతట చీకటి యాయెను ప్రాకెడు చీకటి
    సమయమున ప్రార్థన చేతుము మా దేవా

    చక్కని చుక్కలు మింటను చక్కగా మమ్మునుజూడగ ప్రక్కకు రావె వేగముగా
    ప్రభువా గావుము గావుము నీ నీడన్

    చిన్న చిన్న పక్షులు చిన్న చిన్న పూవులు ఎన్నో ఎన్నో జీవులు నిన్నే
    గొలిచి నిద్రించున్

    చిన్న చిన్న పాపలు చిన్న చిన్న పడకలలో చిన్న కన్నులు మూయంగా
    చెన్నుగ యేసూగావుమా

    నేలను బోయెడి బండ్లలో నీటను బోయెడి ఓడలలో గాలి
    విమానంబులలోన కావుము దేవప్రయాణికులన్

    రాత్రిలో నీదు దూతలు రమ్యంబైన రెక్కలతో చిత్రంబుగ మమ్మును
    గ్రమ్మన్ నిద్రించెదము మాదేవా

    తెల్లవారుజామున తెలివొంది మే మందరము మెల్లగలేచి నుతియింపన్
    మేల్కొల్పుము నా ప్రియతండ్రి

    జనక తనయా శుద్ధాత్మా జయము మహిమ స్తోత్రములు అనిశము
    నీకే చెల్లునుగా అనిశము చెల్లును నీ కామెన్


    Aakaashmbu bhoomiyu anthata cheekati yaayenu praakedu cheekati
    samayamuna praarThana chaethumu maa dhaevaa

    Chakkani chukkalu mintanu chakkagaa mammunujoodaga prakkaku raave vaegamugaa
    prabhuvaa gaavumu gaavumu nee needan

    Chinna chinna pakShulu chinna chinna poovulu ennoa ennoa jeevulu ninnae
    golichi nidhrinchun

    Chinna chinna paapalu chinna chinna padakalaloa chinna kannulu mooyngaa
    chennuga yaesoogaavumaa

    Naelanu boayedi bndlaloa neetanu boayedi oadalaloa gaali
    vimaanmbulaloana kaavumu dhaevaprayaanikulan

    Raathriloa needhu dhoothalu ramymbaina rekkalathoa chithrmbuga mammunu
    gramman nidhrinchedhamu maadhaevaa

    Thellavaarujaamuna thelivondhi mae mndharamu mellagalaechi nuthiyimpan
    maelkolpumu naa priyathNdri

    Janaka thanayaa shudhdhaathmaa jayamu mahima sthoathramulu anishamu
    neekae chellunugaa anishamu chellunu nee kaamen

  • Vaan Purave Engal வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்

    வான் புறாவே எங்கள் மீது வந்தமர்ந்திடும்
    வன் செட்டைகள் விரித்தே
    எம் அச்சமெல்லாம் அகல
    வன் செயலாய் வந்திறங்கிடும் எம்மில்

    ஆவியின் அக்கினியால் தரிசித்திட
    அனலுள்ள இருதயம் அளித்திடவே
    அன்பினால் அனைத்தோடும் கனலடைய
    அனுதினம் அருள்மாரி சொரிந்திடுமே

    ஊற்றிடுமே உமதாவியை
    மாற்றிடுமே உம்மைப் போலவே

    சோர்ந்திடும் உள்ளங்கள் உணர்வடைய
    மாய்ந்திடும் சரீரங்கள் உயிரடைய
    ஆண்டிடும் சக்திகள் அகன்றோடவே
    அண்டி வரும் எமக்கு நின் ஜெயம்தாருமே

    பற்பல பாஷைகள் மகிழ்ந்துரைக்க
    அற்புத திருவன்பை புகழ்ந்துரைக்க
    நற்செய்கையாம் நவ சிருஷ்டியதில்
    பொற்பரனே வளர்ந்திட பொழிந்திடுவீர்

    நேசரே நினைத்திடா வேளை வருவீர்
    சேர்த்திட தூயவரை உமதுடனே
    வேளையும் காலமும் சாயுமுன்னே
    வேளையிது தீர கனிந்திறங்கிடுமே


    Vaan Purave Engal Lyrics in English

    vaan puraavae engal meethu vanthamarnthidum
    van settaைkal viriththae
    em achchamellaam akala
    van seyalaay vanthirangidum emmil

    aaviyin akkiniyaal tharisiththida
    analulla iruthayam aliththidavae
    anpinaal anaiththodum kanalataiya
    anuthinam arulmaari sorinthidumae

    oottidumae umathaaviyai
    maattidumae ummaip polavae

    sornthidum ullangal unarvataiya
    maaynthidum sareerangal uyirataiya
    aanndidum sakthikal akantodavae
    annti varum emakku nin jeyamthaarumae

    parpala paashaikal makilnthuraikka
    arputha thiruvanpai pukalnthuraikka
    narseykaiyaam nava sirushtiyathil
    porparanae valarnthida polinthiduveer

    naesarae ninaiththidaa vaelai varuveer
    serththida thooyavarai umathudanae
    aelaiyum kaalamum saayumunnae
    vaelaiyithu theera kaninthirangidumae

  • Vaan Pugal Valla Devanaiye Nitham வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்

    வான் புகழ் வல்ல தேவனையே நித்தம்
    வாழ்த்தியே துத்தியம் செய்திடுவோமே
    காத்திடும் கரகதின் வல்லமையை என்றும்
    கனிவுடன் பாடியே போற்றிடுவோமே

    1. யாக்கோபின் ஏணியின் முன் நின்றவர் தாம்
      யாக்கோபின் தேவனின் சேனை அவர் தாம்
      யாத்திரையில் நம்மை சூழ்ந்திடும் கர்த்தர்
      நேத்திரம் போல் பாதுகாத்திடுவாரே — வான்
    2. பட்சிக்கும் சிங்கங்கள் வாயிலிருந்து
      இரட்சித்தாரே வீர தானியேலின் தேவன்
      அற்புத அடையாளம் நிகழ்த்தியே நித்தம்
      கர்த்தன் தன் சேனைகொண்டு காத்திடுவாரே — வான்
    3. உக்கிரமாய் எரியும் அக்கினி நடுவில்
      சுற்றி உலாவின நித்திய தேவன்
      மகிமையின் சாயலாய் திகழ்ந்திடும் கர்த்தர்
      முற்றும் தம் தாசரைக் காத்திடுவாரே — வான்
    4. சிறைச்சாலைக் கதவுகள் அதிர்ந்து நொறுங்க
      சீஷரை சிறை மீட்டார் சத்திய தேவன்
      சத்துருவின் எண்ணங்கள் சிதறுண்டு மாள
      சேனைகளின் கர்த்தர் காத்திடுவாரே — வான்
    5. அழைத்தனரே தம் மகிமைக்கென்றே எம்மை
      தெரிந்தெடுத்தாரே தம் சாயலை அணிய
      வழுவ விடாமலே காத்திடும் தேவன்
      மாசற்றோராய் தம்முன் நிறுத்திடுவாரே — வான்
    6. மகத்துவ தேவன் வானில் ஆயத்தமாக
      மகிமையாய் நிற்கிறார் சடுதியாய் இறங்க
      மணவாளன் வரும்வேளை அறியலாகாதே
      மணவாட்டி சபையே நீர் விழிப்புடனிருப்பீர் — வான்

    Vaan Pugal Valla Devanaiye Nitham Lyrics in English

    vaan pukal valla thaevanaiyae niththam
    vaalththiyae thuththiyam seythiduvomae
    kaaththidum karakathin vallamaiyai entum
    kanivudan paatiyae pottiduvomae

    1. yaakkopin aenniyin mun nintavar thaam
      yaakkopin thaevanin senai avar thaam
      yaaththiraiyil nammai soolnthidum karththar
      naeththiram pol paathukaaththiduvaarae — vaan
    2. patchikkum singangal vaayilirunthu
      iratchiththaarae veera thaaniyaelin thaevan
      arputha ataiyaalam nikalththiyae niththam
      karththan than senaikonndu kaaththiduvaarae — vaan
    3. ukkiramaay eriyum akkini naduvil
      sutti ulaavina niththiya thaevan
      makimaiyin saayalaay thikalnthidum karththar
      muttum tham thaasaraik kaaththiduvaarae — vaan
    4. siraichchaாlaik kathavukal athirnthu norunga
      seesharai sirai meettar saththiya thaevan
      saththuruvin ennnangal sitharunndu maala
      senaikalin karththar kaaththiduvaarae — vaan
    5. alaiththanarae tham makimaikkente emmai
      therintheduththaarae tham saayalai anniya
      valuva vidaamalae kaaththidum thaevan
      maasattaோraay thammun niruththiduvaarae — vaan
    6. makaththuva thaevan vaanil aayaththamaaka
      makimaiyaay nirkiraar saduthiyaay iranga
      manavaalan varumvaelai ariyalaakaathae
      manavaatti sapaiyae neer vilippudaniruppeer — vaan
  • Vaan Nilavae Nee Vaa Vaa வான் நிலவே நீ வா வா பாலனை பாராட்ட வா

    வான் நிலவே நீ வா வா, பாலனை பாராட்ட வா
    வீசும் தென்றலே வா வா, விண்மணி மகிழ்ந்திட வா
    மரியன்னை மடியில் மகிமையின் தேவன் மானிடன் ஆனாரே
    பாடுவோம் போற்றுவோம் புகழுவோம்
    வான் நிலவே நீ வா வா, வா வா

    1. வாடை வீசும் நேரம், பெத்தலை சத்திர ஓரம்
      கண்மணி அவதாரம் (2)
      கந்தை ஆடை தானோ, பசும்புல்லணை மேடை தானோ (2)
      என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்
      – வான் நிலவே
    2. வானில் தவழும் மேகம், மேகங்கள் நடுவில் இராகம்
      தூதரின் பண் கேட்குதே (2)
      வானம் தேன் சிந்துதே, புது கானம் தாலாட்டுதே (2)
      என் பாவம் நீக்க இன்று என் இயேசு மண்ணில் வந்தார்
      – வான் நிலவே

    Vaan Nilavae Nee Vaa Vaa Lyrics in English
    vaan nilavae nee vaa vaa, paalanai paaraatta vaa
    veesum thentalae vaa vaa, vinnmanni makilnthida vaa
    mariyannai matiyil makimaiyin thaevan maanidan aanaarae
    paaduvom pottuvom pukaluvom
    vaan nilavae nee vaa vaa, vaa vaa

    1. vaatai veesum naeram, peththalai saththira oram
      kannmanni avathaaram (2)
      kanthai aatai thaano, pasumpullannai maetai thaano (2)
      en paavam neekka intu en Yesu mannnnil vanthaar
      – vaan nilavae
    2. vaanil thavalum maekam, maekangal naduvil iraakam
      thootharin pann kaetkuthae (2)
      vaanam thaen sinthuthae, puthu kaanam thaalaattuthae (2)
      en paavam neekka intu en Yesu mannnnil vanthaar
      – vaan nilavae
  • Vaalvin Muthanmai Yesuvukkae வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே

    1. வாழ்வின் முதன்மை இயேசுவுக்கே
      வாழ்வின் முழுமையும் இயேசுவுக்கே

    நானும் என் எல்லாமும்
    இயேசுவுக்கு, சுவிசேஷத்திற்கே

    1. தோய்ந்த ஜனங்கள் மேய்ப்பனில்லை
      அறிந்தோர் அவரை சொல்லவில்லை — நானும்
    2. இயேசுவை அறியாதார் மனம்மாற
      சகல ஜாதியும் அடிபணிய — நானும்
    3. சபைகள் பெருகி வளர்ந்தோங்க
      மீட்கப்பட்டோர் இணைந்து வாழ — நானும்
    4. உயிருள்ளளவும் உண்மை ஆள
      மரணம் வரினும் மலையாய் நிற்க — நானும்

    Vaalvin Muthanmai Yesuvukkae Lyrics in English

    1. vaalvin muthanmai Yesuvukkae
      vaalvin mulumaiyum Yesuvukkae

    naanum en ellaamum
    Yesuvukku, suviseshaththirkae

    1. thoyntha janangal maeyppanillai
      arinthor avarai sollavillai — naanum
    2. Yesuvai ariyaathaar manammaara
      sakala jaathiyum atipanniya — naanum
    3. sapaikal peruki valarnthonga
      meetkappattaோr innainthu vaala — naanum
    4. uyirullalavum unnmai aala
      maranam varinum malaiyaay nirka — naanum
  • Vaalvin Aatharame Thaalvin Yen Belane வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே

    வாழ்வின் ஆதாரமே தாழ்வில் என் பெலனே – 2
    உம்மையல்லால் இத்தேசத்தில் துணை இல்லையே
    உம்மையல்லால் இத்தேகத்தில் பெலன் இல்லையே -2

    1. ஒன்றுமில்லா ஏழையாக இங்கு வந்தேனே
      அளவற்ற கிருபையாலே உயர்த்தி வைத்தீரே – 2
      எனக்குண்டான யாவுமே உம்மால் வந்தது
      எந்தன் சந்தானம் ஈவாக நீர் தந்தது
    2. மனிதர்கள் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே
      தோள்களில் தூக்கியே அழகு பார்த்தீரே
      இருள் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிர்வூட்டியே
      நல்ல கலங்கரை விளக்காக நிறுத்தினீரே – 2
    3. நீர் செய்த நன்மைக்கு என்ன செய்குவேன்
      இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி நடப்பேன் – 2
      என்னில் வாழ்வது நானல்ல நீரே இயேசுவே
      மண்ணில் வாழ்ந்திடும் நாளெல்லாம் உந்தன் சேவைக்கே

    Vaalvin Aatharame Thaalvin Yen Belane Lyrics in English
    vaalvin aathaaramae thaalvil en pelanae – 2
    ummaiyallaal iththaesaththil thunnai illaiyae
    ummaiyallaal iththaekaththil pelan illaiyae -2

    1. ontumillaa aelaiyaaka ingu vanthaenae
      alavatta kirupaiyaalae uyarththi vaiththeerae – 2
      enakkunndaana yaavumae ummaal vanthathu
      enthan santhaanam eevaaka neer thanthathu
    2. manitharkal thallida norungi vilunthaenae
      tholkalil thookkiyae alaku paarththeerae
      irul niraintha en vaalkkaiyai olirvoottiyae
      nalla kalangarai vilakkaaka niruththineerae – 2
    3. neer seytha nanmaikku enna seykuvaen
      iratchippin paaththiram aenthi nadappaen – 2
      ennil vaalvathu naanalla neerae Yesuvae
      mannnnil vaalnthidum naalellaam unthan sevaikkae
  • Vaalnthalum Ummodu Than வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்

    வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்
    மரித்தாலும் உம்மோடுத்தான் -நான்

    உமக்காகத் தானே உயிர் வாழ்கிறேன்
    உம்மைத்தானே நேசிக்கிறேன்

    உம்மைப் போல் என்னை மாற்றுமையா
    உமக்காக என்னையே தந்தேனையா

    ஆத்தும பாரத்தை தாருமையா
    அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா


    Vaalnthalum ummodu than Lyrics in English
    vaalnthaalum ummoduththaan
    mariththaalum ummoduththaan -naan

    umakkaakath thaanae uyir vaalkiraen
    ummaiththaanae naesikkiraen

    ummaip pol ennai maattumaiyaa
    umakkaaka ennaiyae thanthaenaiyaa

    aaththuma paaraththai thaarumaiyaa
    apishaekaththaal ennai nirappumaiyaa

  • Vaalnaalelaam Kalikurnthu வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து

    வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
    திருப்தியாக்கும் உம் கிருபையினால்
    காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
    திருப்தியாக்கும் உம் கிருபையினால்

    1. புகலிடம் நீரே பூமியிலே
      அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    2. உலகமும் பூமியும் தோன்று முன்னே
      என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    3. துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
      ஈடாக என்னை மகிழச் செய்யும் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    4. அற்புத செயல்கள் காணச் செய்யும்
      மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    5. செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
      செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    6. நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
      ஞானம் நிறைந்த அறிவைத் தாரும் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    7. ஆயுள் நாட்கள் எழுபது தான்
      வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
    8. ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
      கடந்து போன ஓர் நாள் போல (2)
      நல்லவரே வல்லவரே
      நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்

    Vaalnaalelaam Kalikurnthu – வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து Lyrics in English
    Vaalnaalelaam Kalikurnthu
    vaalnaalellaam kalikoornthu makilumpati
    thirupthiyaakkum um kirupaiyinaal
    kaalaithorum kalikoornthu makilumpati
    thirupthiyaakkum um kirupaiyinaal

    1. pukalidam neerae poomiyilae
      ataikkalam neerae thalaimurai thorum (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    2. ulakamum poomiyum thontu munnae
      ententum irukkinta en theyvamae (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    3. thunpaththaik kannda naatkalukku
      eedaaka ennai makilach seyyum (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    4. arputha seyalkal kaanach seyyum
      makimai maatchimai vilangach seyyum (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    5. seyyum seyalkalai semmaip paduththum
      seyalkal anaiththilum vetti thaarum (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    6. naatkalai ennnum arivaith thaarum
      njaanam niraintha arivaith thaarum (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    7. aayul naatkal elupathu thaan
      valimai mikunthorkku ennpathu thaan (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam
    8. aayiram aanndukal um paarvaiyil
      kadanthu pona or naal pola (2)
      nallavarae vallavarae
      nanti aiyaa naal muluthum- vaalnaalellaam