Author: admin

  • Vaaikaalgal Orathilae வாய்க்கால்கள் ஓரத்திலே

    வாய்க்கால்கள் ஓரத்திலே
    நடப்பட்ட மரம் நானே
    என் வேர்கள் தண்ணீருக்குள்

    இலையுதிரா மரம் நான் – 2

    செய்வதெல்லாம் வாய்க்கும்
    வெற்றி மேல் வெற்றி காண்பேன் – 2
    பசுமை எப்போதுமே
    தப்பாமல் கனி கொடுப்பே-2

    எப்போதும் பசுமை
    தப்பாமல் கனிகள் – 2

    கர்த்தரின் திரு வேதத்தில்
    இன்பம் தினம் காண்பேன் – 2
    இரவு பகல் எப்போதும் (நான்)
    தியானம் செய்திடுவேன் – 2 – எப்போதும்

    நீதிமான் செல்லும் வழிகள்
    கர்த்தரோ தினம் பார்க்கிறார் – 2
    துன்மார்க்கர் பாதையெல்லாம்
    அழிவில்தான் முடியும் – 2 -எப்போதும்

    துன்மார்க்கர் ஆலோசனை
    கேளாமல் வாழ்ந்திருப்பேன் – 2
    பொல்லாரின் சொற்கள்படி
    நடவாமல் தினம் வாழ்வேன் – 2 -எப்போதும்


    Vaaikaalgal Orathilae – வாய்க்கால்கள் ஓரத்திலே Lyrics in English
    Vaaikaalgal Orathilae
    vaaykkaalkal oraththilae
    nadappatta maram naanae
    en vaerkal thannnneerukkul

    ilaiyuthiraa maram naan – 2

    seyvathellaam vaaykkum
    vetti mael vetti kaannpaen – 2
    pasumai eppothumae
    thappaamal kani koduppae-2

    eppothum pasumai
    thappaamal kanikal – 2

    karththarin thiru vaethaththil
    inpam thinam kaannpaen – 2
    iravu pakal eppothum (naan)
    thiyaanam seythiduvaen – 2 – eppothum

    neethimaan sellum valikal
    karththaro thinam paarkkiraar – 2
    thunmaarkkar paathaiyellaam
    alivilthaan mutiyum – 2 -eppothum

    thunmaarkkar aalosanai
    kaelaamal vaalnthiruppaen – 2
    pollaarin sorkalpati
    nadavaamal thinam vaalvaen – 2 -eppothum

  • Vaa! Neesap Paavi! Vaa வா! நீசப் பாவி! வா

    சுத்தம் பெற வா!

    1. வா! நீசப் பாவி! வா, என்றென்னைக் கூப்பிட்டீர்
      என்தோஷம் தீர இரட்சகா! சுத்தாங்கம் பண்ணுவீர்

    அருள் நாயகா! நம்பி வந்தேனே
    தூய திரு இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்

    1. சீர் கெட்ட பாவி நான் என் நீதி கந்தையே
      என்றாலும் உமதருளால் துர்க்குணம் மாறுமே
    2. மெய்ப் பக்தி பூரணம் தேவாவியாலுண்டாம்
      உள்ளான சமாதானமும் நற்சீறும் பெறலாம்
    3. உண்டான நன்மையை விருத்தியாக்குவீர்
      இப்பாவகுணத் தன்மையை நிக்ரகம் பண்ணுவீர்
    4. ஆ! தூய இரத்தமே! ஆ! அருள் நாயகா!
      ஆ! கிருபா விசேஷமே! ஆ! லோக இரட்சகா!

    Vaa! Neesap Paavi! Vaa Lyrics in English
    suththam pera vaa!

    1. vaa! neesap paavi! vaa, entennaik kooppittir
      enthosham theera iratchakaa! suththaangam pannnuveer

    arul naayakaa! nampi vanthaenae
    thooya thiru iraththaththaal suththaangam pannnumaen

    1. seer ketta paavi naan en neethi kanthaiyae
      entalum umatharulaal thurkkunam maarumae
    2. meyp pakthi pooranam thaevaaviyaalunndaam
      ullaana samaathaanamum narseerum peralaam
    3. unndaana nanmaiyai viruththiyaakkuveer
      ippaavakunath thanmaiyai nikrakam pannnuveer
    4. aa! thooya iraththamae! aa! arul naayakaa!
      aa! kirupaa viseshamae! aa! loka iratchakaa!
  • Vaa Paavi Malaithu Nillathe Vaa வா பாவீ மலைத்து நில்லாதே வா

    வா, பாவீ, மலைத்து நில்லாதே, வா

    1. என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
      றெண்ணித் திகையாதே;
      உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே,
      உள்ளபடி வாவேன். — வா
    2. உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்,
      உன் பாவத்தைச் சுமந்தேன்;
      சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
      தீர்த்து விட்டேன், பாவி, வா. — வா
    3. கொடிய பாவத்தழலில் விழுந்து
      குன்றிப் போனாயோ?
      ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,
      ஒன்றுக்கும் அஞ்சாதே, வா. — வா
    4. விலக யாதொரு கதியில்லாதவன்
      உலகை நம்பலாமோ?
      சிலுவை பாவிகளடைக்கலமல்லோ?
      சீக்கிரம் ஓடி வாவேன். — வா
    5. என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
      இகழ்ந்து தள்ளேனே;
      மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே,
      வாராயோ, பாவி? — வா

    Vaa Paavi Malaithu Nillathe Vaa Lyrics in English

    vaa, paavee, malaiththu nillaathae, vaa

    1. ennidaththil oru nanmaiyumillaiyen
      raெnnnnith thikaiyaathae;
      unnidaththil ontumillai, arivaenae,
      ullapati vaavaen. — vaa
    2. untanukkaakavae naanaeyati pattaen,
      un paavaththaich sumanthaen;
      sinthiya en thiru raththaththaal un paavam
      theerththu vittaen, paavi, vaa. — vaa
    3. kotiya paavaththalalil vilunthu
      kuntip ponaayo?
      odungi varunthum paavikal thanjam naan,
      ontukkum anjaathae, vaa. — vaa
    4. vilaka yaathoru kathiyillaathavan
      ulakai nampalaamo?
      siluvai paavikalataikkalamallo?
      seekkiram oti vaavaen. — vaa
    5. ennidaththil varum paavi yevaraiyum
      ikalnthu thallaenae;
      manniya maeloka vaalvai arulvaenae,
      vaaraayo, paavi? — vaa
  • Vaa Endrazhaikkum Dheiva Satham வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா

    வா என்றழைக்கும் தெய்வ சத்தம் கேட்குதா
    நீ திரும்ப மாட்டாயா உன்னை தேடி பார்க்கிறார்

    1. உன் நொறுங்குண்ட இதயத்தை அவரிடம் கொடுத்தால்
      அதை சரி செய்து மறுபடியும் உன்னிடம் கொடுப்பார்
      உன் மன வேதனைகளை நீ சொல்லி அழுதால்
      அவ்வேதனைகளை தீர்த்து ஆறுதல் அளிப்பார்
      உன் கஷ்டங்கள் அறிவார்
      உன் கண்ணீரை அறிவார்
      உன்னை பார்ப்பார் உன்னை மீட்பார் உனை காப்பார்
    2. உன் மனபாரம் யாவையும் அவரிடம் சொல்லு
      உனை வழிகாட்டும் இறைவனிடம் முழங்காலில் நில்லு
      உன் உறவுகள் கைவிட்டால் உறவாக இருப்பார்
      உன் உடலுன்னை கைவிட்டால் உயிராக இருப்பார்
      உன் தேவனை தேடு அவர் பாதங்கள் நாடு
      முழுதான மனதோடு துதியோடு
    3. உன் சோர்வினை தீர்ப்பது மனிதர்கள் இல்லை
      உன் நோய்களை தீர்ப்பது மருந்துகள் இல்லை
      நீ பிழைத்திட ஒரு வழி உன் கிறிஸ்து தானே
      உன் பாவங்கள் மறைவதும் அவரிடம்தானே
      வேறு வழியை தேடாதே நீ தூரம் செல்லாதே
      பதறாதே தயங்காதே மயங்காதே

    Vaa Endrazhaikkum Dheiva Satham Lyrics in English
    vaa entalaikkum theyva saththam kaetkuthaa
    nee thirumpa maattayaa unnai thaeti paarkkiraar

    1. un norungunnda ithayaththai avaridam koduththaal
      athai sari seythu marupatiyum unnidam koduppaar
      un mana vaethanaikalai nee solli aluthaal
      avvaethanaikalai theerththu aaruthal alippaar
      un kashdangal arivaar
      un kannnneerai arivaar
      unnai paarppaar unnai meetpaar unai kaappaar
    2. un manapaaram yaavaiyum avaridam sollu
      unai valikaattum iraivanidam mulangaalil nillu
      un uravukal kaivittal uravaaka iruppaar
      un udalunnai kaivittal uyiraaka iruppaar
      un thaevanai thaedu avar paathangal naadu
      muluthaana manathodu thuthiyodu
    3. un sorvinai theerppathu manitharkal illai
      un Nnoykalai theerppathu marunthukal illai
      nee pilaiththida oru vali un kiristhu thaanae
      un paavangal maraivathum avaridamthaanae
      vaetru valiyai thaedaathae nee thooram sellaathae
      patharaathae thayangaathae mayangaathae
  • Uyirulla Yesuvin Karangalil உயிருள்ள இயேசுவின் கரங்களிலே

    உயிருள்ள இயேசுவின் கரங்களிலே
    என்னை முழுவதும் அர்ப்பணித்தேன்
    ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
    உபயோகியும்….

    உந்தன் சித்தம் என்னில் இருக்கும்
    வழுவாமல் அதில் நடப்பேன்-உம்மை
    என்றும் பற்றிக் கொள்ளுவேன்
    என் வாழ்வில் நீர்தான் எல்லாமே

    ஆனந்தம் ஆனந்தம் உந்தன் சமூகம்
    ஆராதனை வெள்ளத்தில் மிதக்கிறேன்
    உள்ளம் நிரம்ப வாய் நிறைய ஸ்தோத்திரமே

    உம்மைத் துதிக்காமல் இருக்க முடியவில்லை
    சிலுவை உயர்த்தாமல் உறக்கமேயில்லை
    உம்மை சொல்லாமல் வாழ்வேயில்லை
    உம்மை நம்பாமல் நித்தியமில்லை

    நீர் செய்த சகல உபரகாரங்கள்
    நினைத்து நினைத்துத் துதிக்கின்றேன்
    அல்லேலூயா ஆராதனை உமக்குத்தானே

    உந்தன் அன்பை எங்கும் சொல்லுவேன்
    நன்றி மறவாமல் என்றும் நடப்பேன்
    பத்தில் ஒன்றை உமக்கு கொடுப்பேன்
    சாட்சியாய் என்றும் வாழுவேன்


    Uyirulla yesuvin karangalil Lyrics in English
    uyirulla Yesuvin karangalilae
    ennai muluvathum arppanniththaen
    aettukkollum aenthikkollum
    upayokiyum….

    unthan siththam ennil irukkum
    valuvaamal athil nadappaen-ummai
    entum pattik kolluvaen
    en vaalvil neerthaan ellaamae

    aanantham aanantham unthan samookam
    aaraathanai vellaththil mithakkiraen
    ullam nirampa vaay niraiya sthoththiramae

    ummaith thuthikkaamal irukka mutiyavillai
    siluvai uyarththaamal urakkamaeyillai
    ummai sollaamal vaalvaeyillai
    ummai nampaamal niththiyamillai

    neer seytha sakala uparakaarangal
    ninaiththu ninaiththuth thuthikkinten
    allaelooyaa aaraathanai umakkuththaanae

    unthan anpai engum solluvaen
    nanti maravaamal entum nadappaen
    paththil ontai umakku koduppaen
    saatchiyaay entum vaaluvaen

  • Uyirulla Thirupaliyai உயிருள்ள திருப்பலியாய்

    உயிருள்ள திருப்பலியாய்
    உடலைப் படைக்கின்றேன்
    உள்ளம் தந்துவிட்டேன் – 2

    தகப்பனே தந்துவிட்டேன்
    தங்கிவிடும் நிரந்தரமாய் – 2

    உயிருள்ள திருப்பலியாய்
    உடலைப் படைக்கின்றேன்
    உள்ளம் தந்துவிட்டேன்

    1. உலகப்போக்கில் நடப்பதில்லை
      ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2
      என் மனம் புதிதாக வேண்டும்
      திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2

    தகப்பனே தந்துவிட்டேன்
    தங்கிவிடும் நிரந்தரமாய் – 2

    உயிருள்ள திருப்பலியாய்
    உடலைப் படைக்கின்றேன்
    உள்ளம் தந்துவிட்டேன்

    1. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
      உகந்தவனவாய் இருப்பதாக – 2
      நாவின் சொற்கள் எல்லாம்
      ஏற்றனவாய் இருப்பதாக – 2

    தகப்பனே தந்துவிட்டேன்
    தங்கிவிடும் நிரந்தரமாய் – 2

    உயிருள்ள திருப்பலியாய்
    உடலைப் படைக்கின்றேன்
    உள்ளம் தந்துவிட்டேன்

    1. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
      இன்னும் அதிகமாய் நேசிக்கணும் – 2
      உன்னதர் பணி செய்ய வேண்டும்
      என் உயிர் இருக்கும்வரை – 2

    தகப்பனே தந்துவிட்டேன்
    தங்கிவிடும் நிரந்தரமாய் – 2

    உயிருள்ள திருப்பலியாய்
    உடலைப் படைக்கின்றேன்
    உள்ளம் தந்துவிட்டேன் – 2


    Uyirulla Thirupaliyai Lyrics in English
    uyirulla thiruppaliyaay
    udalaip pataikkinten
    ullam thanthuvittaen – 2

    thakappanae thanthuvittaen
    thangividum nirantharamaay – 2

    uyirulla thiruppaliyaay
    udalaip pataikkinten
    ullam thanthuvittaen

    1. ulakappokkil nadappathillai
      oththa vaesham tharippathillai – 2
      en manam puthithaaka vaenndum
      thiruchchiththam purinthu vaala vaenndum – 2

    thakappanae thanthuvittaen
    thangividum nirantharamaay – 2

    uyirulla thiruppaliyaay
    udalaip pataikkinten
    ullam thanthuvittaen

    1. ullaththin ninaivukal umakku
      ukanthavanavaay iruppathaaka – 2
      naavin sorkal ellaam
      aettanavaay iruppathaaka – 2

    thakappanae thanthuvittaen
    thangividum nirantharamaay – 2

    uyirulla thiruppaliyaay
    udalaip pataikkinten
    ullam thanthuvittaen

    1. ennnangal aekkangal umathaakanum
      innum athikamaay naesikkanum – 2
      unnathar panni seyya vaenndum
      en uyir irukkumvarai – 2

    thakappanae thanthuvittaen
    thangividum nirantharamaay – 2

    uyirulla thiruppaliyaay
    udalaip pataikkinten
    ullam thanthuvittaen – 2

  • Uyirulla Nallellam உயிருள்ள நாளெல்லாம்

    உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை ஆராதிப்பேன்
    உயிரான இயேசுவே ஆராதிப்பேன்

    ஆராதிப்பேன் அப்பா
    ஆராதிப்பேன் இயேசுவே
    ஆராதிப்பேன் தூயரே ஆராதிப்பேன்

    1. எந்தன் பெலனே ஆராதிப்பேன்
      எந்தன் கோட்டையே ஆராதிப்பேன்
      எந்தன் அரணே ஆராதிப்பேன்
      எந்தன் கேடகமே ஆராதிப்பேன்
    2. யெகோவா நிசியே ஆராதிப்பேன்
      ஜெயதரும் தேவனே ஆராதிப்பேன்
      யெகோவா ராஃபா ஆராதிப்பேன்
      சுகம்தரும் தேவனே ஆராதிப்பேன்

    Uyirulla Nallellam Lyrics in English
    Uyirulla Nallellam
    uyirulla naalellaam
    ummai aaraathippaen
    uyiraana Yesuvae aaraathippaen

    aaraathippaen appaa
    aaraathippaen Yesuvae
    aaraathippaen thooyarae aaraathippaen

    1. enthan pelanae aaraathippaen
      enthan kottaைyae aaraathippaen
      enthan arannee aaraathippaen
      enthan kaedakamae aaraathippaen
    2. yekovaa nisiyae aaraathippaen
      jeyatharum thaevanae aaraathippaen
      yekovaa raaqpaa aaraathippaen
      sukamtharum thaevanae aaraathippaen
  • Uyirulla Naalellam Ummai உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்

    உயிருள்ள நாளெல்லாம் உம்மைப் பாடுவேன்
    என் ஆசை நாயகா உம்மை நேசிப்பேன்
    என்ன வந்தாலும் உம்மை துதிப்பேன்
    எவ்வேளையும் நான் உம்மில் மகிழ்வேன்

    பூமியிலே உயிர் வாழும் வரை
    ஆசையுடன் உம்மை ஆராதிப்பேன்
    விண்ணிலும் மண்ணிலும் என் செல்வம் நீரே
    இழப்பேனோ உம்மை மறப்பேனோ

    நினைவெல்லாம் உமதாகணும்
    என் பேச்செல்லாம் உம் புகழாகணும்
    உம்மை அல்லாமல் நிம்மதி ஏது
    உம்மையன்றி வேரு மகிழ்வேது


    Uyirulla naalellam ummai Lyrics in English
    uyirulla naalellaam ummaip paaduvaen
    en aasai naayakaa ummai naesippaen
    enna vanthaalum ummai thuthippaen
    evvaelaiyum naan ummil makilvaen

    poomiyilae uyir vaalum varai
    aasaiyudan ummai aaraathippaen
    vinnnnilum mannnnilum en selvam neerae
    ilappaeno ummai marappaeno

    ninaivellaam umathaakanum
    en paechchellaam um pukalaakanum
    ummai allaamal nimmathi aethu
    ummaiyanti vaeru makilvaethu

  • Uyirtheluntha Nam Yesu உயிர்தெழுந்த நம் இயேசு

    உயிர்தெழுந்த நம் இயேசு
    மரணத்தை ஜெயித்தெழுந்தார்
    இன்றும் உயிரோடிருக்கிறார்
    நம்மை என்றென்றும் நடத்துவார்

    ஹல்லேலூயா பாடுவோம்

    ஆர்ப்பரித்து போற்றுவோம்-2

    உயிரோடழுந்த இயேசுவை
    நாம் என்றென்றும் ஆராதிப்போம்


    Uyirtheluntha Nam Yesu Lyrics in English
    uyirtheluntha nam Yesu
    maranaththai jeyiththelunthaar
    intum uyirotirukkiraar
    nammai ententum nadaththuvaar

    hallaelooyaa paaduvom

    aarppariththu pottuvom-2

    uyirodaluntha Yesuvai
    naam ententum aaraathippom

  • Uyirodu Uyiraga Kalanthavaru உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு

    உயிரோடு உயிராக கலந்தவரு யாரு சொல்லு
    எங்க இயேசு (3) என்று சொல்லு
    இதயத்திலே துடிதுடிப்பாய் வைத்தவரு யாரு சொல்லு
    நம்ம இயேசு (3) நல்லா சொல்லு

    தாயின் கருவில் தெரிஞ்சவரு
    என் பேரை சொல்லி அழைச்சவரு

    எனக்காக (3) மரித்தீரே
    எனக்காக (3) உயிர்த்தீரே

    1. பூமியில் வந்தாரே
      அன்பை விதைத்தாரே
      சந்தோஷம் தான் (2)
      அன்று நடந்த அற்புதங்கள்
      இன்று இங்கு நடக்கும் ஐயா
      குறைகள் எல்லாம் நிறைவாய் மாறும்
      இயேசு மட்டும் எனக்கு போதும் – எனக்காக
    2. கிருபை தருபவர் பெருக செய்பவர்
      ஆராதிப்போம் (2)
      யோசனை தந்து நடத்திடுவார்
      பெரிய காரியம் செய்திடுவார்
      உலகத்தை ஜெயித்தார்
      சாத்தானை அழித்தார்
      கண்ணீரைத் துடைத்து சுகம் கொடுப்பார் – எனக்காக
    3. உன்னைப் படைத்தவர் என்னைப் படைத்தவர்
      அழகானவர் (2)
      ஏந்தி தூக்கி சுமந்தார் ஐயா
      கண்மணி போல் காத்தார் ஐயா
      நீயும் நானும் அவரின் சொந்தம்
      உலகத்தை நாமும் கலக்கிடுவோம் – எனக்காக

    Uyirodu Uyiraga Kalanthavaru Lyrics in English
    uyirodu uyiraaka kalanthavaru yaaru sollu
    enga Yesu (3) entu sollu
    ithayaththilae thutithutippaay vaiththavaru yaaru sollu
    namma Yesu (3) nallaa sollu

    thaayin karuvil therinjavaru
    en paerai solli alaichchavaru

    enakkaaka (3) mariththeerae
    enakkaaka (3) uyirththeerae

    1. poomiyil vanthaarae
      anpai vithaiththaarae
      santhosham thaan (2)
      antu nadantha arputhangal
      intu ingu nadakkum aiyaa
      kuraikal ellaam niraivaay maarum
      Yesu mattum enakku pothum – enakkaaka
    2. kirupai tharupavar peruka seypavar
      aaraathippom (2)
      yosanai thanthu nadaththiduvaar
      periya kaariyam seythiduvaar
      ulakaththai jeyiththaar
      saaththaanai aliththaar
      kannnneeraith thutaiththu sukam koduppaar – enakkaaka
    3. unnaip pataiththavar ennaip pataiththavar
      alakaanavar (2)
      aenthi thookki sumanthaar aiyaa
      kannmanni pol kaaththaar aiyaa
      neeyum naanum avarin sontham
      ulakaththai naamum kalakkiduvom – enakkaaka