Author: admin

  • Vaaliparae Ani Thirantu Vaarunkal வாலிபரே அணி திரளுங்கள்

    வாலிபரே அணி திரளுங்கள்

    வாலிபரே அணி திரண்டு வாருங்கள்
    தேவ நாமம் தேசமெங்கும் பரவும் வழி காணுங்கள்-வாலிபரே

    Come on! This is god’s time for mother india!
    Come on! Let’s together lift up india!

    1. தீபங்கள் ஏற்றிடுங்கள் ஒன்றாகக் கூடுங்கள்
      தீப்பிழம்பாய் அனல் கொண்டு தீவிரம் செல்லுங்கள்
      கோழைகளாய் வாழ்ந்தாலே பயன் ஏது சொல்லுங்கள்?
      தீரர்களாய் கைகோர்த்தால் ஜெயமுண்டு எழும்புங்கள்
    2. சபைகள் விழித்தெழவே ஊக்கம் சொல்லுங்கள்
      தேவ பயம் நல்லிணக்கம் செழிப்பதைக் காணுங்கள்
      ஆனந்தம் ஊரெங்கும் பொங்கட்டும் ஏங்குங்கள்
      அழிவில்லா இராஜாங்கம் மிளிரட்டும் வேண்டுங்கள்
    3. எங்கும் இளைஞரணி சேர்ந்தே துவங்குங்கள்
      ஊழியர்கள் எழும்பட்டும் எக்காளம் ஊதுங்கள்
      ஓயாமல் தூதுப்பணி தொடரட்டும் உதவுங்கள்
      பாராளும் தேவனுக்கே மகிமை சேருங்கள்

    Vaaliparae Ani Thirantu Vaarunkal Lyrics in English
    vaaliparae anni thiralungal

    vaaliparae anni thiranndu vaarungal
    thaeva naamam thaesamengum paravum vali kaanungal-vaaliparae

    Come on! This is god’s time for mother india!
    Come on! Let’s together lift up india!

    1. theepangal aettidungal ontakak koodungal
      theeppilampaay anal konndu theeviram sellungal
      kolaikalaay vaalnthaalae payan aethu sollungal?
      theerarkalaay kaikorththaal jeyamunndu elumpungal
    2. sapaikal viliththelavae ookkam sollungal
      thaeva payam nallinakkam selippathaik kaanungal
      aanantham oorengum pongattum aengungal
      alivillaa iraajaangam milirattum vaenndungal
    3. engum ilainjaranni sernthae thuvangungal
      ooliyarkal elumpattum ekkaalam oothungal
      oyaamal thoothuppanni thodarattum uthavungal
      paaraalum thaevanukkae makimai serungal
  • Vaalipan Than Valiyai Ethanaal Suththam Pannnuvaan வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்

    வாலிபன் தன் வழியை எதனால் சுத்தம் பண்ணுவான்
    வசனத்தின்படி தன்னை காத்துக் கொள்வதால் தானே

    வசனத்தின்படி நடக்கும் உத்தம இதயம் உள்ளவன்
    பாக்கியவான் (3)

    பிரமாணங்களின் படியே நடக்கும் மனிதன் பாக்கியவான்
    பாக்கியவான் (3)

    உமக்கு விரோதமாய் பாவம் செய்யாதபடி
    வார்த்தையில் இதயத்தில் வைப்போன் பாக்கியவான்


    Vaalipan Than Valiyai Ethanaal Suththam Pannnuvaan Lyrics in English
    vaalipan than valiyai ethanaal suththam pannnuvaan
    vasanaththinpati thannai kaaththuk kolvathaal thaanae

    vasanaththinpati nadakkum uththama ithayam ullavan
    paakkiyavaan (3)

    piramaanangalin patiyae nadakkum manithan paakkiyavaan
    paakkiyavaan (3)

    umakku virothamaay paavam seyyaathapati
    vaarththaiyil ithayaththil vaippon paakkiyavaan

  • Vaalipa Vaazhvinil Iyaesuvin வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில்

    பாவி நீ வந்திடுவாய்

    1. வாலிப வாழ்வினில் இயேசுவின் நிழலில்
      பாவி நீ வந்திடுவாய்
      பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
      வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி
    2. சாவின் நாள் வந்ததும் கூவி அழும் கூட்டம்
      மாயம் இந்த வாழ்வல்லோ
      பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
      வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி
    3. அழகும் மறைந்திடும் பெலனும் ஒடுங்கிடும்
      பணமெல்லாம் காலியாகும்
      பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
      வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி
    4. உலகினில் தென்படும் பலவகை அன்பெல்லாம்
      இயேசுவைப் போல உண்டோ?
      பூவினில் உனக்கு நிம்மதி கண்டாயோ?
      வந்திடுவாய்! நிம்மதி, நிம்மதி, நிம்மதி

    Vaalipa Vaazhvinil Iyaesuvin Lyrics in English
    paavi nee vanthiduvaay

    1. vaalipa vaalvinil Yesuvin nilalil
      paavi nee vanthiduvaay
      poovinil unakku nimmathi kanndaayo?
      vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi
    2. saavin naal vanthathum koovi alum koottam
      maayam intha vaalvallo
      poovinil unakku nimmathi kanndaayo?
      vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi
    3. alakum marainthidum pelanum odungidum
      panamellaam kaaliyaakum
      poovinil unakku nimmathi kanndaayo?
      vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi
    4. ulakinil thenpadum palavakai anpellaam
      Yesuvaip pola unntoo?
      poovinil unakku nimmathi kanndaayo?
      vanthiduvaay! nimmathi, nimmathi, nimmathi
  • Vaalibar Thamakoon Athuvaagum வாலிபர்தமக்கூண் அதுவாகும்

    1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்;
      வயோதியர்க்கும் அதுணவாகும்;
      பாலகர்க்கினிய பாலும் அதாம்;
      படிமீ தாத்மபசி தணிக்கும்.
    2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
      தருணம் அது நல் ஆயுதமாகும்;
      புத்திரர் மித்திரரோடு மகிழும்
      பொழுதும் அதுநல் உறவாகும்.
    3. புலைமேவிய மானிட
      ரிதயம் பெறுதற்கதுமருந்தாய்;
      நிலையா நரர்வாணாள் நிலைக்க
      நேயகாய கற்பம் அதாம்.
    4. கதியின் வழிகாணாதவர்கள்
      கண்ணுக்கரிய கலிக்கம் அது;
      புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
      பயணத்துணையும் அது

    Vaalibar Thamakoon Athuvaagum Lyrics in English

    1. vaaliparthamakkoonn athuvaakum;
      vayothiyarkkum athunavaakum;
      paalakarkkiniya paalum athaam;
      patimee thaathmapasi thannikkum.
    2. saththurup paeyudan amarpuriyum
      tharunam athu nal aayuthamaakum;
      puththirar miththirarodu makilum
      poluthum athunal uravaakum.
    3. pulaimaeviya maanida
      rithayam perutharkathumarunthaay;
      nilaiyaa nararvaannaal nilaikka
      naeyakaaya karpam athaam.
    4. kathiyin valikaannaathavarkal
      kannnukkariya kalikkam athu;
      puthiya erusaalaempathikkup pokum
      payanaththunnaiyum athu
  • Vaalibam Unnai Izhukudho வாலிபம் உன்னை இழுக்குதோ

    வாலிபம் உன்னை இழுக்குதோ
    வானத்தைத் தொடத் துடிக்குதோ
    பாவங்கள் கண்ணை மறைக்குதோ
    கைகள் செய்ய துடிக்கின்றதோ
    உந்தன் சிந்தை மறைக்கின்றதோ (2)

    வீறு கொண்டு வெளியே வா
    சிறகை விரித்து பறந்து வா
    சோதனை ஜெயித்து எழும்பி வா
    நீ சாதனை செய்ய விரைந்து வா (2)

    உலகின் வாழ்க்கை ஒன்று தானே
    மறந்து நீ போகாதே
    இன்று மறித்தால் எங்கு செல்வாய்
    காலமும் நில்லாதே
    மயக்கும் எல்லாம் மாயை தானே
    மதி கெட்டு போகாதே
    சிதைக்கும் உன்னை சில்லரை ஆக்கும்
    சீர் கெட்டுப் போகாதே
    கானல் போன்ற வாழ்க்கையெல்லாம்
    மறைந்து போதும் முன்பே
    உன்னைப் படைத்த சிருஷ்டிகரை நீ
    மறந்து போகாதே
    சத்திய தேவன் அவர் நித்தியம் தருபவர்
    வாழ்வை இழந்தவற்கு வழியை திறப்பவர்
    சத்திய தேவனை நீ நித்தமும் தேடிடு
    ஜீவனைக் கொடுத்தவற்கு வாழ்வை கொடுத்திடு

    வீறு கொண்டு வெளியே வா
    சிறகை விரித்து பறந்து வா
    சோதனை ஜெயித்து எழும்பி வா
    நீ சாதனை செய்ய விரைந்து வா (2)


    Vaalibam Unnai Izhukudho Lyrics in English
    vaalipam unnai ilukkutho
    vaanaththaith thodath thutikkutho
    paavangal kannnnai maraikkutho
    kaikal seyya thutikkintatho
    unthan sinthai maraikkintatho (2)

    veetru konndu veliyae vaa
    sirakai viriththu paranthu vaa
    sothanai jeyiththu elumpi vaa
    nee saathanai seyya virainthu vaa (2)

    ulakin vaalkkai ontu thaanae
    maranthu nee pokaathae
    intu mariththaal engu selvaay
    kaalamum nillaathae
    mayakkum ellaam maayai thaanae
    mathi kettu pokaathae
    sithaikkum unnai sillarai aakkum
    seer kettup pokaathae
    kaanal ponta vaalkkaiyellaam
    marainthu pothum munpae
    unnaip pataiththa sirushtikarai nee
    maranthu pokaathae
    saththiya thaevan avar niththiyam tharupavar
    vaalvai ilanthavarku valiyai thirappavar
    saththiya thaevanai nee niththamum thaedidu
    jeevanaik koduththavarku vaalvai koduththidu

    veetru konndu veliyae vaa
    sirakai viriththu paranthu vaa
    sothanai jeyiththu elumpi vaa
    nee saathanai seyya virainthu vaa (2)

  • Vaalaakkaamal Ennai Thalaya வாலாக்காமல் என்னை தலையாக்குவார்

    வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
    கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)

    அல்லேலுயா துதி உமக்கே
    அல்லேலுயா துதி உமக்கே -2

    Verse 1

    அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
    சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
    ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
    உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே (2)
    – அல்லேலுயா

    வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
    கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)
    -அல்லேலுயா

    Verse 2

    கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
    பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
    தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்
    சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய் (2)
    -அல்லேலுயா

    வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
    கீழாக்காமல் என்னை மேலாக்குவார் (2)
    -அல்லேலுயா


    Vaalaakkaamal Ennai Thalaya Lyrics in English

    vaalaakkaamal ennai thalaiyaakkuvaar
    geelaakkaamal ennai maelaakkuvaar (2)

    allaeluyaa thuthi umakkae
    allaeluyaa thuthi umakkae -2

    Verse 1

    arakkan koliyaaththai alikkum vallamaiyai
    siriya thaaveethukkul vaiththavarae
    aadukal maeyththavanai jaathikal maththiyilae
    uyarththi thookkineerae maelae maelae maelae maelae (2)
    – allaeluyaa

    vaalaakkaamal ennai thalaiyaakkuvaar
    geelaakkaamal ennai maelaakkuvaar (2)
    -allaeluyaa

    Verse 2

    kai neetti thookkivittir uyaraththil ennai vaiththeer
    pillaiyaay maattivittir nirantharamaay
    thoosiyai thattivittir saampalai neekkivittir
    singaaram thanthuvittir nirantharamaay (2)
    -allaeluyaa

    vaalaakkaamal ennai thalaiyaakkuvaar
    geelaakkaamal ennai maelaakkuvaar (2)
    -allaeluyaa

  • Vaakuthatham Seithavar வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ

    வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
    இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
    இல்லை இல்லை ஒருநாளும் இல்லை-2
    வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்

    1.வெள்ளம் போலவே துன்பங்கள் எல்லாம்
    எந்தன் மீது பாய்ந்தாலுமே
    நேசித்தவரும் சத்துருக்கள் போல
    மாறி என்னை எதிர்த்தாலுமே-2

    இல்லை இல்லை நான் உடைவதே இல்லை
    இல்லை இல்லை நான் நொறுங்குவதில்லை-2
    இயேசு என்னோடு தான் என் இயேசு என்னோடு தான்
    வாக்குத்தத்தம் செய்தவர்….

    2.காரிருள்களால் பாதைகள் எல்லாம்
    அந்தகாரம் சூழ்ந்தாலுமே
    தரிசனங்கள் நிறைவேறிட
    தாமதங்கள் ஆனாலுமே-2

    இல்லை இல்லை நான் அஞ்சுவதில்லை
    இல்லை இல்லை நான் கலங்குவதில்லை-2
    இயேசு ஜீவிக்கிறார் என் இயேசு ஜீவிக்கிறார்

    வாக்குத்தத்தம் செய்தவர் வாக்கு மாறுமோ-2
    இல்லை இல்லை ஒருபோதும் இல்லை
    இல்லை இல்லை ஒரு நாளும் இல்லை-2
    வாக்கு மாறாதவர் வாக்கு மாறாதவர்
    வாக்கு மாறாதவர் இயேசு வாக்கு மாறாதவர்


    Vaakuthatham seithavar Lyrics in English
    vaakkuththaththam seythavar vaakku maarumo-2
    illai illai orupothum illai
    illai illai orunaalum illai-2
    vaakku maaraathavar Yesu vaakku maaraathavar

    1.vellam polavae thunpangal ellaam
    enthan meethu paaynthaalumae
    naesiththavarum saththurukkal pola
    maari ennai ethirththaalumae-2

    illai illai naan utaivathae illai
    illai illai naan norunguvathillai-2
    Yesu ennodu thaan en Yesu ennodu thaan
    vaakkuththaththam seythavar….

    2.kaarirulkalaal paathaikal ellaam
    anthakaaram soolnthaalumae
    tharisanangal niraivaerida
    thaamathangal aanaalumae-2

    illai illai naan anjuvathillai
    illai illai naan kalanguvathillai-2
    Yesu jeevikkiraar en Yesu jeevikkiraar

    vaakkuththaththam seythavar vaakku maarumo-2
    illai illai orupothum illai
    illai illai oru naalum illai-2
    vaakku maaraathavar vaakku maaraathavar
    vaakku maaraathavar Yesu vaakku maaraathavar

  • Vaakkuraiththavar Neer வாக்குறைத்தவரே நீர்

    வாக்குறைத்தவரே
    நீர் உண்மையுள்ளவரே
    நீர் வாக்கு மாறாதவர்

    காலங்கள் மாறலாம்
    சூழ்நிலை மாறலாம்
    மனிதர்கள் மாறலாம்
    நீரோ என்றும் மாறாதவர்

    பொய் சொல்லவோ
    மனம் மாறவோ
    நீர் மனிதன் அல்லவே

    நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
    நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர்


    Vaakkuraiththavar neer Lyrics in English
    vaakkuraiththavarae
    neer unnmaiyullavarae
    neer vaakku maaraathavar

    kaalangal maaralaam
    soolnilai maaralaam
    manitharkal maaralaam
    neero entum maaraathavar

    poy sollavo
    manam maaravo
    neer manithan allavae

    neer naettum intum entum maaraathavar
    neer sonnathai seythu mutikka vallavar

  • Vaakkuppannnninavar Maaridaar வாக்குப்பண்ணினவர் மாறிடார்

    வாக்குப்பண்ணினவர் மாறிடார்
    வாக்குத்தத்தம் நிறைவேற்றுவார்

    சோர்ந்து போகாதே – நீ
    சோர்ந்து போகாதே
    சோர்ந்து போகாதே
    உன்னை அழைத்தவர்
    உண்மையுள்ளவர்

    1. காலங்கள் கடந்ததோ
      தாமதம் ஆனதோ
      வாக்குத்தத்தங்கள்
      உன் வாழ்வினில் தொலைந்ததோ
      வாக்குத்தந்தவர் சிறந்தவர்
      சிறந்ததை தருபவர்
      ஏமாற்றங்கள் இல்லையே
    2. அவர் மனிதன் அல்லவே
      பொய் சொல்வதில்லையே
      அவர் உண்மையுள்ளவர்
      வாக்குமறப்பதில்லையே
      வாக்குத்தந்தவர் சிறந்தவர்
      சிறந்ததை தருபவர்
      ஏமாற்றங்கள் இல்லையே

    Vaakkuppannnninavar Maaridaar Lyrics in English
    vaakkuppannnninavar maaridaar
    vaakkuththaththam niraivaettuvaar

    sornthu pokaathae – nee
    sornthu pokaathae
    sornthu pokaathae
    unnai alaiththavar
    unnmaiyullavar

    1. kaalangal kadanthatho
      thaamatham aanatho
      vaakkuththaththangal
      un vaalvinil tholainthatho
      vaakkuththanthavar siranthavar
      siranthathai tharupavar
      aemaattangal illaiyae
    2. avar manithan allavae
      poy solvathillaiyae
      avar unnmaiyullavar
      vaakkumarappathillaiyae
      vaakkuththanthavar siranthavar
      siranthathai tharupavar
      aemaattangal illaiyae
  • Vaakkaliththa Anaiththaiyum வாக்களித்த அனைத்தையும் விரைவில்

    வாக்களித்த அனைத்தையும் (விரைவில்)
    என் வாழ்வில் நிறைவேற்றுவீர் – தகப்பன்

    என் தேவையெல்லாம் நீர்தானையா
    ஜீவனுள்ள நாட்களெல்லாம்
    இயேசையா இயேசையா

    எதிர்கால ஏக்கமெல்லாம்
    உம்மிடம் ஒப்படைத்தேன் நான்
    என் சார்பில் செயலாற்றுகிறீர்
    எல்லாமே செய்து முடிப்பீர்

    பட்டப்பகல் போல
    என் நீதியை விளங்கச் செய்வீர்
    நோக்கி அமர்ந்திருப்பேன்
    உமக்காய் காத்திருப்பேன் – உம்மை

    பாதத்தில் வைத்துவிட்டேன்
    என் பாரங்கள் கவலைகள் – உம்
    தள்ளாட விடமாட்டீர்
    தாங்கியே நடத்தி செல்வீர் – என்னை

    கோபங்கள் எரிச்சல்கள்
    அகற்றி எரிந்து விட்டேன்
    நம்பியுள்ளேன் உம்மையே
    நன்மைகள் செய்திடுவேன்


    Vaakkaliththa anaiththaiyum Lyrics in English
    vaakkaliththa anaiththaiyum (viraivil)
    en vaalvil niraivaettuveer – thakappan

    en thaevaiyellaam neerthaanaiyaa
    jeevanulla naatkalellaam
    iyaesaiyaa iyaesaiyaa

    ethirkaala aekkamellaam
    ummidam oppataiththaen naan
    en saarpil seyalaattukireer
    ellaamae seythu mutippeer

    pattappakal pola
    en neethiyai vilangach seyveer
    Nnokki amarnthiruppaen
    umakkaay kaaththiruppaen – ummai

    paathaththil vaiththuvittaen
    en paarangal kavalaikal – um
    thallaada vidamaattir
    thaangiyae nadaththi selveer – ennai

    kopangal erichchalkal
    akatti erinthu vittaen
    nampiyullaen ummaiyae
    nanmaikal seythiduvaen