Author: admin

  • Uyirodu Ezhuntha Yesuve உயிரோடு எழுந்த இயேசுவே

    உயிரோடு எழுந்த இயேசுவே
    நான் வாழுவேன் உமக்காகவே
    நீர் ஒருவரே ஆண்டவர்
    நீர் ஒருவரே ரட்சகர்

    என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
    நீர் சர்வ வல்லவரே
    என்னை தூக்கி தூக்கி எடுத்தீரே
    நீர் சமாதான காரனரே

    அல்லேலுயா 4X

    1. மரித்து போன அந்த லாசாரு
      அன்று தேடியே இயேசு வந்தீரே
      உங்கள் வாயின் வார்த்தையால்
      அங்கு ஜீவன் வந்தது
    2. சிலுவையின் அந்த போரிலே
      இயேசு நீரே மரித்து போனீரே
      ஆனால் உயிரோடு எழுந்தீரே
      அந்த எதிரியை ஜெயித்தீரே

    Uyiroadu ezhundha yaesuvae
    Naan vaazhuvaen umakkaagavae
    Neer oruvarae aandavar
    Neer oruvarae ratchagar

    Neer sarva vallavarae
    Ennai thookki thookki edutheerae
    Neer samaadhaana kaaranarae

    Hallelujah 4 X

    1. Marithu poana andha laasaaru
      Andru thaediyae yaesu vandheerae
      Ungal vaayin vaarthaiyaal
      Angu jeevan vanthadhu
    2. Siluvaiyin andha poarilae
      Yaesu neerae marithu poaneerae
      Aanaal uyiroadu ezhundheerae
      antha edhiriyai jeyitheerae
  • Uyirodu Elunthavare உயிரோடு எழுந்தவரே

    உயிரோடு எழுந்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஜீவனின் அதிபதியே
    உம்மை ஆராதனை செய்கிறோம்

    அல்லேலூயா ஓசன்னா -4

    மரணத்தை ஜெயித்தவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    பாதாளம் வென்றவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்

    அகிலத்தை ஆள்பவரே
    உம்மை ஆராதனை செய்கிறோம்
    ஆனந்த பாக்கியமே
    உம்மை ஆராதனை செய்கிறோம்


    Uyirodu elunthavare Lyrics in English
    uyirodu elunthavarae
    ummai aaraathanai seykirom
    jeevanin athipathiyae
    ummai aaraathanai seykirom

    allaelooyaa osannaa -4

    maranaththai jeyiththavarae
    ummai aaraathanai seykirom
    paathaalam ventavarae
    ummai aaraathanai seykirom

    akilaththai aalpavarae
    ummai aaraathanai seykirom
    aanantha paakkiyamae
    ummai aaraathanai seykirom

  • Uyirodu Eluntha Yesuve உயிரோடு எழுந்த இயேசுவே

    உயிரோடு எழுந்த இயேசுவே
    நான் வாழுவேன் உமக்காகவே
    நீர் ஒருவரே ஆண்டவர்
    நீர் ஒருவரே இரட்சகர்-2

    என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
    சர்வ வல்லவரே
    என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
    சமாதான காரணரே

    மரித்து போன அந்த லாசரை
    அன்று தேடியே இயேசு வந்தீரே-2
    உங்க வாயின் வார்த்தையால்
    அந்த ஜீவன் வந்தது-2

    சிலுவையின் அந்த போரிலே
    இயேசு நீரே
    மரித்துப் போனீரே-2
    ஆனால் உயிரோடு எழுந்தீரே
    அந்த எதிரியை ஜெயித்தீரே


    Uyirodu eluntha yesuve Lyrics in English
    uyirodu eluntha Yesuvae
    naan vaaluvaen umakkaakavae
    neer oruvarae aanndavar
    neer oruvarae iratchakar-2

    ennai thookki thookki eduththirae
    sarva vallavarae
    ennai thookki thookki eduththirae
    samaathaana kaaranarae

    mariththu pona antha laasarai
    antu thaetiyae Yesu vantheerae-2
    unga vaayin vaarththaiyaal
    antha jeevan vanthathu-2

    siluvaiyin antha porilae
    Yesu neerae
    mariththup poneerae-2
    aanaal uyirodu eluntheerae
    antha ethiriyai jeyiththeerae

  • Uyirinum Melaanathu உயிருனும் மேலானது

    உயிருனும் மேலானது
    உந்தன் பேரன்பு
    எனவே உயிர் இருக்கும் வரை

    உம்மைத்தானே உறுதியுடன்
    தினமும் பற்றிக் கொண்டேன்
    உம் நிழலில் தானே களிகூர்ந்து
    தினமும் பாடுகிறேன்
    உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா

    போற்றி போற்றி புகழ்கின்றேன்
    வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் உயிரி

    பகலெல்லாம் பாடுகின்றேன்
    இரவெல்லாம் தியானிக்கின்றேன்
    ஏங்குதய்யா என் இதயம்
    திருமுகம் காண வேண்டும்
    எப்போது வருவீரையா எதிர்நோக்கி ஓடுகிறேன்
    உம் நினைவால் சோகமானேன்
    எப்போது வருவீரையா போற்றி

    நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்
    உம் சமூகம் ஓடி வந்தேன் இதுதானே என் விருந்து
    உம் வசனம் தியானிக்கிறேன்
    அதுதானே என் மருந்து
    மறுரூபமாகணும் மகிமையில் மூழ்கணுமே


    Uyirinum Melaanathu Lyrics in English
    uyirunum maelaanathu
    unthan paeranpu
    enavae uyir irukkum varai

    ummaiththaanae uruthiyudan
    thinamum pattik konntaen
    um nilalil thaanae kalikoornthu
    thinamum paadukiraen
    unthan manathurukkam thinamum thaanguthayyaa

    potti potti pukalkinten
    vaalththi vaalththi vanangukinten uyiri

    pakalellaam paadukinten
    iravellaam thiyaanikkinten
    aenguthayyaa en ithayam
    thirumukam kaana vaenndum
    eppothu varuveeraiyaa ethirNnokki odukiraen
    um ninaivaal sokamaanaen
    eppothu varuveeraiyaa potti

    neerae en thaevan athikaalai thaedukiraen
    um samookam oti vanthaen ithuthaanae en virunthu
    um vasanam thiyaanikkiraen
    athuthaanae en marunthu
    maruroopamaakanum makimaiyil moolkanumae

  • Uyiraana Deivamae உயிரான தெய்வமே

    உயிரான தெய்வமே
    எனக்குள் வாருமே – இயேசுவே
    உன்னத தேவனே
    எனக்குள் பேசுமே
    பாடுவேன் உமக்காய் பாடுவேன்
    உம்மையே பாடுவேன்
    உமக்காய் ஏங்குவேன் – என்றுமே
    துதியும், கனமும் உமக்கே
    பெலனும், ஜெயமும் எனக்கே
    அன்பே, அன்பே, அன்பே
    உயிரே உயிரே

    1. அன்பான இயேசுவே அன்பை தாருமே – நேசரே
      அற்ப்புத இராஜாவே இன்றே வாருமே – வாருமே
      அன்பே உயிரே அழகே நீரே
      உயிரின் உயிரே சுவாசமே – துதியும்
    2. எலியாவின் தேவனே அக்கினி வேண்டுமே – வேண்டுமே
      அக்கினி இயேசுவே வல்லமை ஊற்றுமே – ஊற்றுமே
      ஒளியின் ஒளியே மகிமை பெறவே
      என்மேல் வாருமே வாருமே – துதியும்

    Uyiraana Deivamae – உயிரான தெய்வமே Lyrics in English
    Uyiraana Deivamae
    uyiraana theyvamae
    enakkul vaarumae – Yesuvae
    unnatha thaevanae
    enakkul paesumae
    paaduvaen umakkaay paaduvaen
    ummaiyae paaduvaen
    umakkaay aenguvaen – entumae
    thuthiyum, kanamum umakkae
    pelanum, jeyamum enakkae
    anpae, anpae, anpae
    uyirae uyirae

    1. anpaana Yesuvae anpai thaarumae – naesarae
      arpputha iraajaavae inte vaarumae – vaarumae
      anpae uyirae alakae neerae
      uyirin uyirae suvaasamae – thuthiyum
    2. eliyaavin thaevanae akkini vaenndumae – vaenndumae
      akkini Yesuvae vallamai oottumae – oottumae
      oliyin oliyae makimai peravae
      enmael vaarumae vaarumae – thuthiyum
  • Uyir Thelunthare Allelujah உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா

    உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
    ஜெயித்தெழுந்தாரே
    உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
    சொந்தமானாரே

    சரணங்கள்

    1. கல்லறை திறந்திடவே
      கடும் சேவகர் பயந்திடவே
      வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
      வல்ல பிதாவின் செயலிதுவே — உயிர்
    2. மரித்தவர் மத்தியிலே
      ஜீவ தேவனைத் தேடுவாரோ?
      நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
      நித்திய நம்பிக்கை பெருகிடுதே — உயிர்
    3. எம்மா ஊர் சீஷர்களின்
      எல்லா மன இருள் நீக்கினாரே
      எம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலே
      எல்லையில்லாப் பரமானந்தமே— உயிர்
    4. மரணமுன் கூர் எங்கே?
      பாதாள முன் ஜெய மெங்கே?
      சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
      சபையோரே துதி சாற்றிடுவோம்— உயிர்
    5. ஆவியால் இன்றும் என்றும்
      ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
      ஆவியின் அச்சாரம் எனக்களித்தாரே
      அல்லேலுயா துதி சாற்றிடுவோம்— உயிர்
    6. பரிசுத்தமாகுதலை
      பயத்தோடென்றும் காத்துக்கொள்வோம்
      எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
      எழும்புவோமே மகிமையிலே— உயிர்

    Uyir Thelunthare Allelujah Lyrics in English

    uyirththelunthaarae allaelooyaa
    jeyiththelunthaarae
    uyirudan eluntha meetpar iyaesen
    sonthamaanaarae

    saranangal

    1. kallarai thiranthidavae
      kadum sevakar payanthidavae
      vallavar Yesu uyirththelunthaarae
      valla pithaavin seyalithuvae — uyir
    2. mariththavar maththiyilae
      jeeva thaevanaith thaeduvaaro?
      neethiyin athipathi uyirththelunthaarae
      niththiya nampikkai perukiduthae — uyir
    3. emmaa oor seesharkalin
      ellaa mana irul neekkinaarae
      emmanak kalakkangal neenginathaalae
      ellaiyillaap paramaananthamae— uyir
    4. maranamun koor engae?
      paathaala mun jeya mengae?
      saavaiyum Nnoyaiyum paeyaiyum jeyiththaar
      sapaiyorae thuthi saattiduvom— uyir
    5. aaviyaal intum entum
      aa emmaiyum uyirppikkavae
      aaviyin achchaாram enakkaliththaarae
      allaeluyaa thuthi saattiduvom— uyir
    6. parisuththamaakuthalai
      payaththodentum kaaththukkolvom
      ekkaalam thonikkaiyil maruroopamaaka
      elumpuvomae makimaiyilae— uyir
  • Uyir Thanda Deivam உயிர் தந்த தெய்வம்

    உயிர் தந்த தெய்வம் இயேசு
    உயிரோடு எழுந்தார் என் இயேசு
    பாவங்கள் போக்குவார் இயேசு
    பரலோகம் தருவார் என் இயேசு

    இயேசு இயேசு
    இயேசு இயேசு

    கண்ணீரை மாற்றுவார் இயேசு
    கவலைகள் தீர்ப்பார் என் இயேசு

    அற்புதங்களை செய்திடுவார் இயேசு
    அதிசயங்கள் காணசெய்வார் இயேசு

    சோர்வுகளை நீக்கிடுவார் இயேசு
    உற்சாகம் தந்திடுவார் இயேசு


    Uyir Thanda Deivam Lyrics in English
    uyir thantha theyvam Yesu
    uyirodu elunthaar en Yesu
    paavangal pokkuvaar Yesu
    paralokam tharuvaar en Yesu

    Yesu Yesu
    Yesu Yesu

    kannnneerai maattuvaar Yesu
    kavalaikal theerppaar en Yesu

    arputhangalai seythiduvaar Yesu
    athisayangal kaanaseyvaar Yesu

    sorvukalai neekkiduvaar Yesu
    ursaakam thanthiduvaar Yesu

  • Uyarumum Unnathamum Aana உயருமும் உன்னதமும் ஆன

    1. உயருமும் உன்னதமும் ஆன
      சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
      சேனைகளின் கர்த்தர் ஆகிய
      ராஜாவை என் கண்கள் காணட்டும்

    சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (3)
    பரிசுத்தர் பரிசுத்தரே- நீர் (2)

    1. ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர்
      சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர்
      அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர்
      இயேசுவே உம்மையே ஆராதிப்பேன்
    2. ஆதியும் அந்தமுமானவர் இவர்
      அல்பாவும் ஒமேகாவுமானவர் இவர்
      இருந்தவரும் இருப்பவரும்
      சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர்
    3. எல்லா நாமத்திலும் மேலானவர்
      முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன்
      துதிகன மகிமைக்கு பாத்திரரே
      தூயவர் இயேசுவை உயர்த்திடுவேன்

    Uyarumum Unnathamum Aana Lyrics in English

    1. uyarumum unnathamum aana
      singaasanaththil veettirukkum
      senaikalin karththar aakiya
      raajaavai en kannkal kaanattum

    senaikalin karththar parisuththar (3)
    parisuththar parisuththarae- neer (2)

    1. oruvaraay saavaamaiyullavar ivar
      serakkoodaa olithanil vaasam seypavar
      akilaththai vaarththaiyaal sirushtiththavar
      Yesuvae ummaiyae aaraathippaen
    2. aathiyum anthamumaanavar ivar
      alpaavum omaekaavumaanavar ivar
      irunthavarum iruppavarum
      seekkiram varappokum raajaa ivar
    3. ellaa naamaththilum maelaanavar
      mulangaalkal mudangidum ivarukku mun
      thuthikana makimaikku paaththirarae
      thooyavar Yesuvai uyarththiduvaen
  • Uyarthuvar Uyarthuvar Yesu உயர்த்துவார் உயர்த்துவார்

    உயர்த்துவார் உயர்த்துவார்
    இயேசு உன்னை உயர்த்துவார்
    உன்னை என்றும் காண்பவர்
    உன் கண்ணீர் என்றும் துடைப்பவர்
    உன்னை என்றும் நடத்துவார்

    அல்லேலூயா

    உன்னதமானவர் மறைவிலே வாழ்கிறேன்
    சிங்கத்தின் மேலே நடப்பேன்
    சீறும் சர்ப்பத்தை மிதிப்பேன்
    பெலனான தேவன் உண்டு

    மிதித்திடுவோம் மிதித்திடுவோம்
    சர்ப்பங்களை தேள்களை மிதித்திடுவோம்
    சமாதான தேவன் சீக்கிரம்
    சாத்தானை நம் கால்களின் கீழே
    நசுக்குவார் நசுக்குவார் நசுக்குவார்

    உயர்த்திடுவோம் உயர்த்திடுவோம்
    இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
    வானிலும் பூவிலும் உயர்ந்தவர்
    சர்வ வல்லமை உடையவர்
    பரிசுத்த தேவன் இவரே


    Uyarthuvar uyarthuvar yesu Lyrics in English
    uyarththuvaar uyarththuvaar
    Yesu unnai uyarththuvaar
    unnai entum kaannpavar
    un kannnneer entum thutaippavar
    unnai entum nadaththuvaar

    allaelooyaa

    unnathamaanavar maraivilae vaalkiraen
    singaththin maelae nadappaen
    seerum sarppaththai mithippaen
    pelanaana thaevan unndu

    mithiththiduvom mithiththiduvom
    sarppangalai thaelkalai mithiththiduvom
    samaathaana thaevan seekkiram
    saaththaanai nam kaalkalin geelae
    nasukkuvaar nasukkuvaar nasukkuvaar

    uyarththiduvom uyarththiduvom
    Yesuvin naamaththai uyarththiduvom
    vaanilum poovilum uyarnthavar
    sarva vallamai utaiyavar
    parisuththa thaevan ivarae

  • Uyarntha Latsiyam உயர்ந்த லட்சியம்

    உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்
    புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்
    வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்
    தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்
    ஹமாராவதன் இந்தியா
    ஸஹாராஹே பியாரா மஸி – 2

    1. தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமே
      பாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமே
      கலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே .. இனி
      பகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே
    2. வேதம் தேடும் தூய மனிதன் நீயும் ஓடிவா
      தேவனோடு உடன்படிக்கை செய்ய விரைந்து வா
      போதும் என்ற பக்தி கொண்டே நீயும் ஒடிவா – உன்
      சிறந்த வாழ்வை இயேசுவுக்கு பரிசளிக்க வா.
    3. இளமை வாழ்வை இயேசுவுக்கு கிரயமாக்குவோம்
      இயேசுவைப்போல் பணிந்து வாழ்ந்து உலகை வெல்லுவோம்
      ஆதிகால தரிசனத்தை நாம் தொடருவோம் – நம்
      இந்தியரை இயேசுவுக்கு அறிமுகம் செய்வோம்

    Uyarntha Latsiyam Lyrics in English
    uyarntha latchiyam ingu thaevai nichchayam
    puthumai jeevitham entum namathu latchiyam
    vaetha vaakkukal niraivaerum saththiyam
    thaeva raajjiyam uthayamaakum nichchayam
    hamaaraavathan inthiyaa
    sahaaraahae piyaaraa masi – 2

    1. thaesam thaedum Yesuvai naam kaatta vaenndumae
      paava vaalvu kalaintha thooyavaalvu vaenndumae
      kalavaiyatta thooyamanam seerporunthumae .. ini
      pakaimaikalum pirivukalum marainthu pokumae
    2. vaetham thaedum thooya manithan neeyum otivaa
      thaevanodu udanpatikkai seyya virainthu vaa
      pothum enta pakthi konntae neeyum otivaa – un
      sirantha vaalvai Yesuvukku parisalikka vaa.
    3. ilamai vaalvai Yesuvukku kirayamaakkuvom
      Yesuvaippol panninthu vaalnthu ulakai velluvom
      aathikaala tharisanaththai naam thodaruvom – nam
      inthiyarai Yesuvukku arimukam seyvom.