Author: admin

  • Uthavathavan Endru Thalliyathe உதவாதவன் என்று தள்ளியதே

    உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
    தள்ளியதே உலகம்
    உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
    என்னைத் தள்ளாதவர் என் இயேசு

    பொய்யான உலகினிலே
    மெய் தெய்வம் தேடி வந்தார்
    என் வாழ்க்கை மாற்றிடவே
    என் சாபம் ஏற்றாரே

    தாயைப் போல தேற்றினார்
    தந்தையைப் போல் சுமந்தாரே
    ஆயன் ஆட்டை சுமப்பது போல்
    என்னை தினம் சுமந்து சென்றார்

    இரத்தத்தில் கிடந்த என்னை
    பார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லை
    பிழைத்திரு என்று சொல்லி
    தூக்கியெடுத்தீரையா


    Uthavathavan Endru Thalliyathe Lyrics in English
    uthavaathavan entu thalliyathae ulakam
    thalliyathae ulakam
    uthavaathavan entu thalliyathae ulakam
    ennaith thallaathavar en Yesu

    poyyaana ulakinilae
    mey theyvam thaeti vanthaar
    en vaalkkai maattidavae
    en saapam aettaாrae

    thaayaip pola thaettinaar
    thanthaiyaip pol sumanthaarae
    aayan aattaை sumappathu pol
    ennai thinam sumanthu sentar

    iraththaththil kidantha ennai
    paarththu oru kannnum irakkamillai
    pilaiththiru entu solli
    thookkiyeduththeeraiyaa

  • Uthamamai Mun Sella உத்தமமாய் முன் செல்ல

    உத்தமமாய் முன் செல்ல
    உதவி செய்யும் யேகோவா
    ஊக்கமதை கைவிடாமல்
    காத்துக்கொள்ள உதவும்

    பலவிதமாம் சோதனைகள்
    உலகத்தில் எமை வருத்தும்
    சாத்தானின் அக்னி ஆஸ்திரங்கள்
    எண்ணா நேரத்தில் தாக்கும்

    தீர்மானங்கள் தோற்கா வண்ணம்
    காத்துக்கொள் உதவும்
    நேர்மையாக வாக்கைக் காக்க
    வழி வகுத்தருள வேண்டும்

    இவ்வுலக மாயாபுரி
    அழியப் போவது நிச்சயம்
    இரட்சகனே நீர் ராஜாவாக
    வருவது அதி நிச்சயம்

    தூதரோடு பாடலோடு
    பரலோகில் நான் உலாவ
    கிருபை செய்யும் இயேசு தேவா
    உண்மை வழிகாட்டியே


    Uthamamai mun sella Lyrics in English
    uththamamaay mun sella
    uthavi seyyum yaekovaa
    ookkamathai kaividaamal
    kaaththukkolla uthavum

    palavithamaam sothanaikal
    ulakaththil emai varuththum
    saaththaanin akni aasthirangal
    ennnnaa naeraththil thaakkum

    theermaanangal thorkaa vannnam
    kaaththukkol uthavum
    naermaiyaaka vaakkaik kaakka
    vali vakuththarula vaenndum

    ivvulaka maayaapuri
    aliyap povathu nichchayam
    iratchakanae neer raajaavaaka
    varuvathu athi nichchayam

    thootharodu paadalodu
    paralokil naan ulaava
    kirupai seyyum Yesu thaevaa
    unnmai valikaattiyae

  • Utalaikkotu Ullaththaikkotu உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு

    உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு உற்சாகமாய்
    உன்னைக் கொடு ஒப்புக் கொடு சந்தோஷமாய் – (2)
    இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார்
    இதிலே தான் மகிமை அடைகிறார் (2)
    உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு

    1. ஒருமணி நேரம் கொடுத்துப்பாரு
      உன்னைத் தேவன் உயர்த்துவாரு (2)
      பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு
      கடன் இல்லாமல் நடத்துவாரு (2)
      உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
    2. நன்றிப் பாடல் தினமும் பாடு
      நல்ல தேவன் வருவார் உன்னோடு (2)
      என்ன நடந்தாலும் நன்றி கூறிடு
      தீமையை நன்மையால் தினமும் வென்றிடு (2)
      உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
    3. தேசத்திற்காக தினம் மன்றாடு
      பிறருக்காக பிரார்த்தனை செய்திடு (2)
      ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு
      அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் (2)
      உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு
    4. விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும்
      விசுவாசி என்றும் பதறான் பதறான் (2)
      அறிக்கை செய்திடுவோம் எரிக்கோ பிடித்திடுவோம்
      செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும்
      உடலைக்கொடு உள்ளத்தைக்கொடு

    Utalaikkotu Ullaththaikkotu Lyrics in English
    udalaikkodu ullaththaikkodu ursaakamaay
    unnaik kodu oppuk kodu santhoshamaay – (2)
    ithilae thaevan piriyamaay irukkiraar
    ithilae thaan makimai ataikiraar (2)
    udalaikkodu ullaththaikkodu

    1. orumanni naeram koduththuppaaru
      unnaith thaevan uyarththuvaaru (2)
      paththil oru pangu koduththuppaaru
      kadan illaamal nadaththuvaaru (2)
      udalaikkodu ullaththaikkodu
    2. nantip paadal thinamum paadu
      nalla thaevan varuvaar unnodu (2)
      enna nadanthaalum nanti kooridu
      theemaiyai nanmaiyaal thinamum ventidu (2)
      udalaikkodu ullaththaikkodu
    3. thaesaththirkaaka thinam mantadu
      pirarukkaaka piraarththanai seythidu (2)
      aalum thalaivarkalai jepaththil ninaiththidu
      amaithi pongidum vanmurai neengidum (2)
      udalaikkodu ullaththaikkodu
    4. visuvaasam thaanae ulakaththai jeyikkum
      visuvaasi entum patharaan patharaan (2)
      arikkai seythiduvom erikko pitiththiduvom
      sengadal vilakidum yorthaan pirinthidum
      udalaikkodu ullaththaikkodu
  • Utaintha Ullaththai Paarunka உடைந்த உள்ளத்தை பாருங்க

    உடைந்த உள்ளத்தை பாருங்க
    எங்கே ஓடுவேன்
    உடைந்த உள்ளத்தை பாருங்க
    இயேசு ராஜனே

    1. யாரிடம் சொல்லுவேன்
      யாரிடம் கதறுவேன்
    2. உற்றார் உறவினர்
      பிரிந்து போகையில்
    3. நேசரின் மார்பினிலே
      என்றும் சாய்ந்திடுவேன்
    4. இயேசுவை நம்புவோம்
      தேற்றுவார் உள்ளத்தையே

    Utaintha Ullaththai Paarunka Lyrics in English
    utaintha ullaththai paarunga
    engae oduvaen
    utaintha ullaththai paarunga
    Yesu raajanae

    1. yaaridam solluvaen
      yaaridam katharuvaen
    2. uttaாr uravinar
      pirinthu pokaiyil
    3. naesarin maarpinilae
      entum saaynthiduvaen
    4. Yesuvai nampuvom
      thaettuvaar ullaththaiyae
  • Urugayo Nenjame உருகாயோ நெஞ்சமே

    1. உருகாயோ நெஞ்சமே
      குருசினில் அந்தோ பார்!
      கரங் கால்கள் ஆணி யேறித்
      திரு மேனி நையுதே!
    2. மன்னுயிர்க்காய்த் தன்னுயிரை
      மாய்க்க வந்த மன்னவர்தாம்,
      இந்நிலமெல் லாம் புரக்க
      ஈன குரு சேறினார்.
    3. தாக மிஞ்சி நாவறண்டு
      தங்க மேனி மங்குதே,
      ஏகபரன் கண்ணயர்ந்து
      எத்தனையாய் ஏங்குறார்.
    4. மூவுலகைத் தாங்கும் தேவன்
      மூன்றாணி தாங்கிடவோ?
      சாவு வேளை வந்தபோது
      சிலுவையில் தொங்கினார்.
    5. வல்ல பேயை வெல்ல வானம்
      விட்டு வந்த தெய்வம் பாராய்,
      புல்லர் இதோ நன்றி கெட்டுப்
      புறம் பாக்கி னார் அன்றோ?

    Urugayo Nenjame Lyrics in English

    1. urukaayo nenjamae
      kurusinil antho paar!
      karang kaalkal aanni yaerith
      thiru maeni naiyuthae!
    2. mannuyirkkaayth thannuyirai
      maaykka vantha mannavarthaam,
      innilamel laam purakka
      eena kuru serinaar.
    3. thaaka minji naavaranndu
      thanga maeni manguthae,
      aekaparan kannnayarnthu
      eththanaiyaay aenguraar.
    4. moovulakaith thaangum thaevan
      moontanni thaangidavo?
      saavu vaelai vanthapothu
      siluvaiyil thonginaar.
    5. valla paeyai vella vaanam
      vittu vantha theyvam paaraay,
      pullar itho nanti kettup
      puram paakki naar anto?
  • Urugatho Nenjam Avar Thaane உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்

    உருகாதோ நெஞ்சம் அவர்தானே தஞ்சம்
    உனக்காக பலியாக வந்தார் – கலங்காதோ
    கண்கள் வழியாதோ கண்ணீர்
    கல்வாரி காட்சியைக் கண்டு

    நடமாட முடியா தடுமாறிக் கிடந்த
    முடவனின் குரல் கேட்டு நின்று
    இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
    நடமாடச் செய்த தாலே
    உந்தன் கால்களில் ஆணியோ அரசே
    அதுதான் சிலுவையின் பரிசே

    கரமெல்லாம் குஷ்டம் தீராத கஷ்டம்
    கதறிய மனிதனைக் கண்டு
    கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
    கருணையாய் சுகம் தந்ததாலே
    உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
    அது தான் சிலுவையின் பரிசே

    இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
    இகமதில் அழிகின்ற ஆத்மா
    பாவத்தை நீக்கி பாவியை மீட்டு
    இரட்சிப்பின் வழி தந்ததாலே
    உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
    அதுதான் சிலுவையின் பரிசே


    Urugatho nenjam avar thaane Lyrics in English
    urukaatho nenjam avarthaanae thanjam
    unakkaaka paliyaaka vanthaar – kalangaatho
    kannkal valiyaatho kannnneer
    kalvaari kaatchiyaik kanndu

    nadamaada mutiyaa thadumaarik kidantha
    mudavanin kural kaettu nintu
    idam thaeti vanthu ithayaththil nonthu
    nadamaadach seytha thaalae
    unthan kaalkalil aanniyo arase
    athuthaan siluvaiyin parise

    karamellaam kushdam theeraatha kashdam
    kathariya manithanaik kanndu
    kanivodu Nnokki karam thottu thookki
    karunnaiyaay sukam thanthathaalae
    unthan karangalil aanniyo arase
    athu thaan siluvaiyin parise

    ithayaththil paavam kuti konndathaalae
    ikamathil alikinta aathmaa
    paavaththai neekki paaviyai meettu
    iratchippin vali thanthathaalae
    unthan ithayaththil eettiyo arase
    athuthaan siluvaiyin parise

  • Urugaadho Nenjam Negiladho உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ

    உருகாதோ நெஞ்சம் நெகிழாதோ
    கண்ணீர் பெருகாதோ
    இராஜா இயேசு இராஜா
    இராஜா இயேசு இராஜா (2)

    கல்வாரிக் காட்சியை கண்டிடும் கல்மனம்
    கலங்கியே கரைந்திடுமே (2)
    கர்த்தாவே உம் அன்பை நினைக்கையில் எந்தன்
    உள்ளமும் நொறுங்கிடுதே – உருகாதோ

    வானமும் பூமியும் மாறிடும் போதும் உம்
    வார்த்தை மாறிடாதே (2)
    வாழ்வினை தாங்கி உம் வார்த்தையால் என்னை
    வாஞ்சையாய் அனைத்தீரே – உருகாதோ

    என் மேல் நீர் காட்டிய அன்புக்கு ஈடாய்
    என்ன நான் செய்திடுவேன் (2)
    உயிருள்ள நாள் வரை உம் பணி செய்தே
    உம் பாதம் சரணடைவேன் – உருகாதோ


    Urugaadho Nenjam Negiladho Lyrics in English
    urukaatho nenjam nekilaatho
    kannnneer perukaatho
    iraajaa Yesu iraajaa
    iraajaa Yesu iraajaa (2)

    kalvaarik kaatchiyai kanndidum kalmanam
    kalangiyae karainthidumae (2)
    karththaavae um anpai ninaikkaiyil enthan
    ullamum norungiduthae – urukaatho

    vaanamum poomiyum maaridum pothum um
    vaarththai maaridaathae (2)
    vaalvinai thaangi um vaarththaiyaal ennai
    vaanjaiyaay anaiththeerae – urukaatho

    en mael neer kaattiya anpukku eedaay
    enna naan seythiduvaen (2)
    uyirulla naal varai um panni seythae
    um paatham saranataivaen – urukaatho

  • Urakkam Thelivoam உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்

    1. உறக்கம் தெளிவோம் உற்சாகம் கொள்வோம்
      உலகத்தின் இறுதி வரை
      கல்வாரி தொனிதான் மழை மாரிப் பொழியும்
      நாள்வரை உழைத்திடுவோம்!
    2. அசுத்தம் களைவோம் அன்பை அழைப்போம்
      ஆவியில் அனலும் கொள்வோம்
      அவர் படை ஜெயிக்க நம்மிடை கருத்து
      வேற்றுமையின்றி வாழ்வோம்!
    3. அச்சம் தவிர்ப்போம் தைரியம் கொள்வோம்
      சரித்திரம் சாட்சி கூறும்
      இரத்தச் சாட்சிகள் நம்மிடைத் தோன்றி
      நாதனுக்காய் மடிவோம்!
    4. கிறிஸ்துவுக்காக இழந்தவர் எவரும்
      தரித்திரர் ஆனதில்லை
      இராஜ்ஜிய மேன்மைக்காய் கஷ்டம் அடைந்தோர்
      நஷ்டப்பட்டதில்லை!
    5. உயிர் பெறுவீர் ஒன்று கூடுவீர்
      உலர்ந்த எலும்புகளே
      நீங்கள் அறியா ஒருவர் உங்கள்
      நடுவில் வந்துவிட்டார்

    Urakkam Thelivoam Lyrics in English

    1. urakkam thelivom ursaakam kolvom
      ulakaththin iruthi varai
      kalvaari thonithaan malai maarip poliyum
      naalvarai ulaiththiduvom!
    2. asuththam kalaivom anpai alaippom
      aaviyil analum kolvom
      avar patai jeyikka nammitai karuththu
      vaettumaiyinti vaalvom!
    3. achcham thavirppom thairiyam kolvom
      sariththiram saatchi koorum
      iraththach saatchikal nammitaith thonti
      naathanukkaay mativom!
    4. kiristhuvukkaaka ilanthavar evarum
      thariththirar aanathillai
      iraajjiya maenmaikkaay kashdam atainthor
      nashdappattathillai!
    5. uyir peruveer ontu kooduveer
      ularntha elumpukalae
      neengal ariyaa oruvar ungal
      naduvil vanthuvittar
  • Uraividamai Therinthu Kondu உறைவிடமாய் தெரிந்து கொண்டு

    உறைவிடமாய் தெரிந்து கொண்டு
    உலவுகிறீர் என் உள்ளத்திலே
    பிள்ளையாக ஏற்றுக் கொண்டு
    பேசுகிறீர் என் இதயத்திலே

    அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன்
    ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்

    நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது?
    ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது?
    விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன்
    தீட்டானதை தொடமாட்டேன்

    உலக போக்கோடு உறவு எனக்கில்லை
    சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை

    தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை
    தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன்

    பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் -அதை
    செய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன்

    அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை
    அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை


    uraividamai therinthu kondu Lyrics in English
    uraividamaay therinthu konndu
    ulavukireer en ullaththilae
    pillaiyaaka aettuk konndu
    paesukireer en ithayaththilae

    appaa thakappanae ummaip paaduvaen
    aayul naalellaam ummai uyarththuvaen

    neethikkum aneethikkum sampantham aethu?
    olikkum irulukkum aikkiyam aethu?
    vittu vittaen pirinthu vittaen
    theettanathai thodamaattaen

    ulaka pokkodu uravu enakkillai
    saaththaan seyalkalodu thodarpu enakkillai

    thooymaiyaakkinaen aavi aathmaavai
    theyva payaththudan pooranappaduththuvaen

    payanatta irulin seyalkalai verukkiraen -athai
    seyyum manitharai katinthu kolkiraen

    anniya nukaththodu pinnaippu enakkillai
    avisuvaasikalin aikkiyam enakkillai

  • Uppaga Vendum Naam உப்பாக வேண்டும் நாம் உலகிற்கு

    உப்பாக வேண்டும் நாம் உலகிற்கு
    ஒளியாக வேண்டும் நாம் பிறருக்கு
    நாதன் இயேசு கற்றுத்தந்த நற்கிரியைகள்
    சீஷர்களாய் வெளிப்பட்டு
    வாழ்ந்து காட்டுவோம்!

    1. இயேசுவின் சீஷர்கள்
      நாங்கள்தான் நாங்கள்தான்
      அவரது வழியினைத் தொடருவோம்
      பேச்சில் அல்ல செயலிலே தான் -2
      வீரராய் திகழ்ந்து செயல்படுவோம் -2
    2. சிலுவையின் அர்ப்பணம்
      தொடரட்டும் தொடரட்டும்
      மரணத்தின் பரியந்தம்
      தொடரட்டும்!
      பேச்சில் அல்ல செயலிலே தான் – 2
      வீரராய் திகழ்ந்து
      செயல்படுவோம்- 2
    3. மாமிச இச்சைகள்
      ஒழியட்டும் ஒழியட்டும்
      சுயமும் நொறுங்கியே சாகட்டும்
      பேச்சில் அல்ல செயலிலே தான் -2
      வீரரா திகழ்ந்து
      செயல்படுவோம்- 2
    4. முற்றிலும் ஜெயம் பெறும்
      வாலிபர்!வாலிபர்!
      பாதாளம் வென்றிடும் வாலிபர்!
      பேச்சில் அல்ல செயலிலே தான் -2
      வீரராய் திகழ்ந்து செயல்படுவோம்

    -2


    Uppaga Vendum Naam Lyrics in English
    uppaaka vaenndum naam ulakirku
    oliyaaka vaenndum naam pirarukku
    naathan Yesu kattuththantha narkiriyaikal
    seesharkalaay velippattu
    vaalnthu kaattuvom!

    1. Yesuvin seesharkal
      naangalthaan naangalthaan
      avarathu valiyinaith thodaruvom
      paechchil alla seyalilae thaan -2
      veeraraay thikalnthu seyalpaduvom -2
    2. siluvaiyin arppanam
      thodarattum thodarattum
      maranaththin pariyantham
      thodarattum!
      paechchil alla seyalilae thaan – 2
      veeraraay thikalnthu
      seyalpaduvom- 2
    3. maamisa ichchaைkal
      oliyattum oliyattum
      suyamum norungiyae saakattum
      paechchil alla seyalilae thaan -2
      veeraraa thikalnthu
      seyalpaduvom- 2
    4. muttilum jeyam perum
      vaalipar!vaalipar!
      paathaalam ventidum vaalipar!
      paechchil alla seyalilae thaan -2
      veeraraay thikalnthu seyalpaduvom