Author: admin

  • Unthan Anbu Podumae உன்தன் அன்பு போதுமே

    உன்தன் அன்பு போதுமே
    இயேசையா இயேசையா

    இயேசுவே இயேசுவே
    உம் அன்பு போதுமே x4

    1. தாய் தன் மகனை மறந்தாலும்
      நீர் என்னை மறப்பதில்லையே
      உம் கையில் என்னை வரைந்துள்ளீர்
      உம் அன்பு மாறாததே
    2. உம்மை விட்டு தூரம் சென்றாலும்
      உம் அன்பு தவறாததே
      உம் அண்டை என்னை இழுத்தீரே
      உம் அன்பு வலியதே
    3. மனிதரின் அன்பு நம்பினேனே
      ஏமாற்றம் அடைந்தேனே
      மாறா அன்பினால் நிறைத்தீரே
      உம் அன்பு போதுமே

    Unthan anbu podumae Lyrics in English
    unthan anpu pothumae
    iyaesaiyaa iyaesaiyaa

    Yesuvae Yesuvae
    um anpu pothumae x4

    1. thaay than makanai maranthaalum
      neer ennai marappathillaiyae
      um kaiyil ennai varainthulleer
      um anpu maaraathathae
    2. ummai vittu thooram sentalum
      um anpu thavaraathathae
      um anntai ennai iluththeerae
      um anpu valiyathae
    3. manitharin anpu nampinaenae
      aemaattam atainthaenae
      maaraa anpinaal niraiththeerae
      um anpu pothumae
  • Unthan Aaviyai Swami Enthan Meethinil உந்தன் ஆவியை சுவாமி என்றன் மீதினில்

    உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்
    வந்து சேரவே , அருள் தந்து காவுமே .

    சரணங்கள்
    1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்
    நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன்

    2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட
    சித்தமாய் உரை புரி நித்ய தேவனே . – உந்தன்

    3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
    விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , – உந்தன்

    4.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,
    அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன்

    5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
    வாசமாகவே அருள் , நேச தேவனே ,-உந்த


    Unthan Aaviyai Swami Enthan Meethinil Lyrics in English
    unthan aaviyai , suvaami, entan meethinil
    vanthu seravae , arul thanthu kaavumae .

    saranangal
    1.intha maanidar vinai thantha saapamum
    ninthai yaavumae pada vantha aesuvae . – unthan

    2.saththiyaa aaviyaich seedark kiththarai vida
    siththamaay urai puri nithya thaevanae . – unthan

    3.penthae kos thenum maa sirantha naalilae
    vinthai aaviyin arul thantha naermaiyae , – unthan

    4.mathi mayakkuthae ; paeyum mana thiyakkuthae ,
    athikamaay kadal alai arainthu paayuthae ;- unthan

    5.thaasan yaanumae pukal veesum vaaymaiyae
    vaasamaakavae arul , naesa thaevanae ,-untha

  • Unthan Aavi Enthan உந்தன் ஆவி எந்தன்

    உந்தன் ஆவி எந்தன்
    உள்ளம் தங்க வேண்டும்
    எந்த நாளும் உந்தன்
    நாமம் பாட வேண்டும்

    உள்ளம் எல்லாம் அன்பினாலே
    பொங்க வேண்டும்
    கள்ளம் நீங்கி காலமெல்லாம்
    வாழ வேண்டும்

    பாவமான சுபாவம் எல்லாம்
    நீங்க வேண்டும்
    தேவ ஆவி தேற்றி என்றும்
    நடத்த வேண்டும்

    ஜீவ தண்ணீர் நதியாகப்
    பாய வேண்டும்
    சிலுவை நிழலில் தேசமெல்லாம்
    வாழ வேண்டும்

    வரங்கள் கனிகள் எல்லா நாளும்
    பெருக வேண்டும்
    வாழ்நாளெல்லாம் பணிசெய்து
    மடிய வேண்டும்

    ஏதேன் தோட்ட உறவு என்றும்
    தொடர வேண்டும்
    இயேசு கிறிஸ்து குரலைக் கேட்டு
    மகிழ வேண்டும்


    Unthan aavi enthan Lyrics in English
    unthan aavi enthan
    ullam thanga vaenndum
    entha naalum unthan
    naamam paada vaenndum

    ullam ellaam anpinaalae
    ponga vaenndum
    kallam neengi kaalamellaam
    vaala vaenndum

    paavamaana supaavam ellaam
    neenga vaenndum
    thaeva aavi thaetti entum
    nadaththa vaenndum

    jeeva thannnneer nathiyaakap
    paaya vaenndum
    siluvai nilalil thaesamellaam
    vaala vaenndum

    varangal kanikal ellaa naalum
    peruka vaenndum
    vaalnaalellaam panniseythu
    matiya vaenndum

    aethaen thotta uravu entum
    thodara vaenndum
    Yesu kiristhu kuralaik kaettu
    makila vaenndum

  • Unthan Aasi Thaarum உந்தன் ஆசி தாரும்

    உந்தன் ஆசி தாரும்
    எந்தன் இயேசு தேவா
    தந்தையே நான் பணிகிறேன் (2)

    பெலன் இல்லாதவள் நானே
    பெலனைத் தாரும் தேவா (2)
    உந்தன் பெலன் போல் பெலன் ஏது
    என் பெலனும் சுகமும் நீரே (2)
    (உந்தன்)

    ஞானமற்றவள் நானே
    ஞானம் தாரும் தேவா (2)
    உம்மையன்றி வழி ஏது
    என் கல்வி ஊற்றும் நீரே (2)
    (உந்தன்)


    Unthan Aasi Thaarum Lyrics in English
    unthan aasi thaarum
    enthan Yesu thaevaa
    thanthaiyae naan pannikiraen (2)

    pelan illaathaval naanae
    pelanaith thaarum thaevaa (2)
    unthan pelan pol pelan aethu
    en pelanum sukamum neerae (2)
    (unthan)

    njaanamattaval naanae
    njaanam thaarum thaevaa (2)
    ummaiyanti vali aethu
    en kalvi oottum neerae (2)
    (unthan)

  • Unnil Narkiriyai உன்னில் நற்கிரியை

    உன்னில் நற்கிரியை தொடங்கினவர்
    உன்னை இறுதிவரை நடத்திடுவார்
    கலங்காதே! திகையாதே!
    கரம்பிடித்து நடத்திடுவார்-3

    1. சோதனை, வேதனைகள், வரட்டுமே!
      சோர்ந்துபோக இயேசு விடமாட்டாரே!
      கலங்காதே! திகையாதே!
      கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்
    2. சத்துரு வெள்ளம் போல வரட்டுமே!
      சேனைகளின் கர்த்தர் வெற்றி தருவாரே!
      கலங்காதே! திகையாதே!
      கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்
    3. சுகவீனம், பெலவீனம் வரட்டுமே!
      யேகோவா ராஃபா அற்புத சுகம் தருவாரே!
      கலங்காதே! திகையாதே!
      கரம்பிடித்து நடத்திடுவார்-2 – உன்னில்

    Unnil Narkiriyai – உன்னில் நற்கிரியை Lyrics in English
    Unnil Narkiriyai

    unnil narkiriyai thodanginavar
    unnai iruthivarai nadaththiduvaar
    kalangaathae! thikaiyaathae!
    karampitiththu nadaththiduvaar-3

    1. sothanai, vaethanaikal, varattumae!
      sornthupoka Yesu vidamaattarae!
      kalangaathae! thikaiyaathae!
      karampitiththu nadaththiduvaar-2 – unnil
    2. saththuru vellam pola varattumae!
      senaikalin karththar vetti tharuvaarae!
      kalangaathae! thikaiyaathae!
      karampitiththu nadaththiduvaar-2 – unnil
    3. sukaveenam, pelaveenam varattumae!
      yaekovaa raaqpaa arputha sukam tharuvaarae!
      kalangaathae! thikaiyaathae!
      karampitiththu nadaththiduvaar-2 – unnil
  • Unnil Naanae Makimaip Paduvaen உன்னில் நானே மகிமைப் படுவேன்

    உன்னில் நானே மகிமைப் படுவேன்
    உன்னை மேன்மையாய் வைத்திடுவேன்
    உன்னை நானே தெரிந்து கொண்டேன்
    உன்னோடு நான் இருப்பேன் – இஸ்ரவேலே
    உன்னோடு நான் இருப்பேன்

    1. வல்லமை வரங்கள் தந்திடுவேன்
      அதிசயங்கள் பல செய்திடுவேன்
      உலகெங்கும் சாட்சியாய் வாழ்ந்திடுவாய்
      இருளில் வாழ்வோரை மீட்டிடுவாய்
      அற்புதங்கள் செய்திடுவேன் — உன்னில்
    2. உந்தனின் ஜெபத்தை கேட்டிடுவேன்
      அற்புதங்கள் பல செய்திடுவேன்
      வியாதியும் வறுமையும் ஒழிந்திடுமே
      சுகமும் பலத்தையும் பெற்றிடுவாய்
      ஐஸ்வர்யங்கள் தந்திடுவேன் — உன்னில்
    3. சாட்சியின் வாழ்க்கையை தந்திடுவேன்
      சாதனைகள் பல செய்திடுவாய்
      கபடில்லா இதயத்தை தந்திடுவேன்
      கசப்பும் வருத்தமும் மாறிடுமே
      சமாதனம் தந்திடுவேன் — உன்னில்

    Unnil Naanae Makimaip Paduvaen Lyrics in English
    unnil naanae makimaip paduvaen
    unnai maenmaiyaay vaiththiduvaen
    unnai naanae therinthu konntaen
    unnodu naan iruppaen – isravaelae
    unnodu naan iruppaen

    1. vallamai varangal thanthiduvaen
      athisayangal pala seythiduvaen
      ulakengum saatchiyaay vaalnthiduvaay
      irulil vaalvorai meetdiduvaay
      arputhangal seythiduvaen — unnil
    2. unthanin jepaththai kaetdiduvaen
      arputhangal pala seythiduvaen
      viyaathiyum varumaiyum olinthidumae
      sukamum palaththaiyum pettiduvaay
      aisvaryangal thanthiduvaen — unnil
    3. saatchiyin vaalkkaiyai thanthiduvaen
      saathanaikal pala seythiduvaay
      kapatillaa ithayaththai thanthiduvaen
      kasappum varuththamum maaridumae
      samaathanam thanthiduvaen — unnil
  • Unnil Naan Ondraga Uyire உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக

    உன்னில் நான் ஒன்றாக உயிரே நீ என்றாக

    என்னில் வா என் மன்னவா – 3

    நினைவாக சொல்லாக செயலாக எனில் வாழும்

    துணையாளன் நீயல்லவா – 2

    எனை நாளும் பிரியாமல் உயிரோடு உயிராக

    இணைகின்ற என் மன்னவா – 2

    முதலாகி முடிவாகி முழுதான அன்பாகி

    மூன்றாகி ஒன்றானவா – 2

    இனிதாகக் கனிவாக அருள்வாழ்வின் நிறைகாண

    எனைத் தேர்ந்த என் மன்னவா – 2


    Unnil Naan Ondraga Uyire Lyrics in English
    unnil naan ontaka uyirae nee entaka

    ennil vaa en mannavaa – 3

    ninaivaaka sollaaka seyalaaka enil vaalum

    thunnaiyaalan neeyallavaa – 2

    enai naalum piriyaamal uyirodu uyiraaka

    innaikinta en mannavaa – 2

    muthalaaki mutivaaki muluthaana anpaaki

    moontaki ontanavaa – 2

    inithaakak kanivaaka arulvaalvin niraikaana

    enaith thaerntha en mannavaa – 2

  • Unnathathir Pararkku Magimai உன்னதத்திற் பரற்கு மகிமை

    உன்னதத்திற் பரற்கு மகிமை
    உலகிற் சமாதானம்
    இந்நில மானிடர் மேல்பிரியம்
    இன்றென்றும் உண்டாக

    வான பரன்மகிமை
    பவத்தால் மறைந்த தாயிருக்கப்
    பானொளிபோற் சுதனார் பிறந்தார்
    பாவ இருள் நீக்க

    பாவத்தினால் புவிக்கும்
    பார்க்கும் பலத்து நின்றயுத்தம்
    தாவீதின் சிற்றூரில் பிறந்தோர்
    தக அமர்த்தினரே

    மானிடனாய்ப் பிறந்த
    சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு
    ஈன மானிடர் மேல் பிரியம்
    இன்றே உண்டாயினதே


    Unnathathir Pararkku Magimai Lyrics in English
    unnathaththir pararku makimai
    ulakir samaathaanam
    innila maanidar maelpiriyam
    intentum unndaaka

    vaana paranmakimai
    pavaththaal maraintha thaayirukkap
    paanolipor suthanaar piranthaar
    paava irul neekka

    paavaththinaal puvikkum
    paarkkum palaththu nintayuththam
    thaaveethin sittaூril piranthor
    thaka amarththinarae

    maanidanaayp pirantha
    suthanmael vaiththidung kannnatharku
    eena maanidar mael piriyam
    inte unndaayinathae

  • Unnathathin Aavi உன்னதத்தின் ஆவியை

    உன்னதத்தின் ஆவியை
    உந்தன் பக்தர் உள்ளத்தில்
    ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
    உலகமெங்கும் சாட்சி நாங்களே

    1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
      பெருமழை போல் ஆவி ஊற்றினீர்
      துயரமான உலகிலே சோர்ந்து போகும்
      எங்களை
      தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்
    2. ஆவியின் கொடைகள் வேண்டுமே
      அயல்மொழியில் துதிக்க வேண்டுமே
      ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு
      வாழவும்
      ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே

    Unnathathin Aavi – உன்னதத்தின் ஆவியை Lyrics in English
    Unnathathin Aavi
    unnathaththin aaviyai
    unthan pakthar ullaththil
    ootta vaenndum intha naalilae
    ulakamengum saatchi naangalae

    1. penthekosthae peruvilaavilae
      perumalai pol aavi oottineer
      thuyaramaana ulakilae sornthu pokum
      engalai
      thaanga vaenndum unthan aaviyaal
    2. aaviyin kotaikal vaenndumae
      ayalmoliyil thuthikka vaenndumae
      aattalodu paesavum anpu konndu
      vaalavum
      aavi oottum anpu theyvamae
  • Unnatharin Maraivil Sarva உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்

    உன்னதரின் மறைவில் சர்வ வல்லவரின்
    நிழலில்-தங்கிடுவேன் அஞ்சிடேனே
    தம் சிறகாலே மூடிடுவார்
    தேவன் என் அடைக்கலமே – 2

    நான் கர்த்தரை நோக்கிடுவேன்
    என் அடைக்கலம் என்று சொல்வேன் – 2
    என் நம்பிக்கை நீர் என் கோட்டையும் நீர்
    பணிந்தே உம்மை துதித்திடுவேன்

    என் பக்கத்தில் ஆயிரம் பேர்
    பதினாயிரம் பேர் விழுந்தாலும்
    என்னை அணுகிடாதே அவர் தாபரமே
    என் தேவனே காத்திடுவார்

    என் வழிகளில் காத்திடுவார்
    தூதர் வந்தென்னை ஏந்திடுவார்
    ஆபத்தில் அவரே என்னோடிருந்து
    என் ஜெயக்கொடிதனை ஏற்றிடுவார்


    Unnatharin Maraivil Sarva Lyrics in English
    unnatharin maraivil sarva vallavarin
    nilalil-thangiduvaen anjitaenae
    tham sirakaalae moodiduvaar
    thaevan en ataikkalamae – 2

    naan karththarai Nnokkiduvaen
    en ataikkalam entu solvaen – 2
    en nampikkai neer en kottaைyum neer
    panninthae ummai thuthiththiduvaen

    en pakkaththil aayiram paer
    pathinaayiram paer vilunthaalum
    ennai anukidaathae avar thaaparamae
    en thaevanae kaaththiduvaar

    en valikalil kaaththiduvaar
    thoothar vanthennai aenthiduvaar
    aapaththil avarae ennotirunthu
    en jeyakkotithanai aettiduvaar