Author: admin

  • Unnatharai Unmaiyai Nesikiren உன்னதரை உண்மையாய் உண்மையாய்

    உன்னதரை உன்னதரை
    உண்மையாய் உண்மையாய்
    நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
    உள்ளத்திலே என் உள்ளத்திலே

    1. என் வாழ்க்கையை மலர் போல
      மாற்றினவரும் அவரே
      நான் பூத்துக் குலுங்கிட
      செய்பவரும் அவரே

    பாடுவேன் நான் பாடுவேன்
    பரம தேவனை உயர்த்திடுவேன்

    1. நான் நம்பினதெல்லாமே
      வீண் போக விடவில்லையே
      நான் நம்பின ஒவ்வொன்றையும்
      என் கர்த்தரே தந்தாரே

    பாடுவேன் நான் பாடுவேன்
    பரம தேவனை உயர்த்திடுவேன்

    1. நான் கூனி குறுகாமல்
      நான் குறைந்தும் போகாமல்
      என் நடைகள் ஒவ்வொன்றையும்
      ராஜ நடை போல் மாற்றினிரே

    பாடுவேன் நான் பாடுவேன்
    பரம தேவனை உயர்த்திடுவேன்

    1. இனி யார் தான் எனக்கு உண்டு
      என்று கேள்விகள் எழும்பினது
      இனி நான் தான் உனக்கு உண்டு
      என்று கர்த்தர் தேற்றினார்

    பாடுவேன் நான் பாடுவேன்
    பரம தேவனை உயர்த்திடுவேன்


    Unnatharai Unmaiyai Nesikiren – உன்னதரை உன்னதரை Lyrics in English
    Unnatharai Unmaiyai Nesikiren
    unnatharai unnatharai
    unnmaiyaay unnmaiyaay
    naesikkiraen naesikkiraen
    ullaththilae en ullaththilae

    1. en vaalkkaiyai malar pola
      maattinavarum avarae
      naan pooththuk kulungida
      seypavarum avarae

    paaduvaen naan paaduvaen
    parama thaevanai uyarththiduvaen

    1. naan nampinathellaamae
      veenn poka vidavillaiyae
      naan nampina ovvontaiyum
      en karththarae thanthaarae

    paaduvaen naan paaduvaen
    parama thaevanai uyarththiduvaen

    1. naan kooni kurukaamal
      naan kurainthum pokaamal
      en nataikal ovvontaiyum
      raaja natai pol maattinirae

    paaduvaen naan paaduvaen
    parama thaevanai uyarththiduvaen

    1. ini yaar thaan enakku unndu
      entu kaelvikal elumpinathu
      ini naan thaan unakku unndu
      entu karththar thaettinaar

    paaduvaen naan paaduvaen
    parama thaevanai uyarththiduvaen

  • Unnathar Neere Maatchimai உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே

    உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
    சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே – 2

    உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன் இரு
    கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன் – 2 – உன்னதர் நீரே தூயவரும் நீரே

    1. எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
      என் நம்பிக்கை தளர்ந்து போனாலும் – 2
      பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே
      நீர் நிழலுமாய் தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர் – 2 – உந்தன் துதி பாடி
    2. என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
      பார்வோனின் சேனைகள் நின்றாலும் – 2
      வல்லவரே உந்தன் கரம் என்னை நல்லவரே
      உந்தன் அரண் என்னை தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும் – 2 – உந்தன் துதி பாடி

    Unnathar Neere Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை Lyrics in English
    Unnathar Neere Maatchimai
    unnathar neerae maatchimai niranthavarae
    sarvaththaiyum pataiththa thooyavarum neerae – 2

    unthan thuthi paati ummai aaraathippaen iru
    karam uyarththi ummai uyarththiduvaen – 2 – unnathar neerae thooyavarum neerae

    1. erikokkal munpaaka nintalum
      en nampikkai thalarnthu ponaalum – 2
      paathaiyilae neer theepamaay veyyilinilae
      neer nilalumaay thaanguveer thappuvippeer viduppeer – 2 – unthan thuthi paati
    2. ennenna thunpangal vanthaalum
      paarvonin senaikal nintalum – 2
      vallavarae unthan karam ennai nallavarae
      unthan arann ennai thaangidum thappuvikkum viduvikkum – 2 – unthan thuthi paati
  • Alasatapadda neevu dhaevoakthi
    అలసటపడ్డ నీవు దేవోక్తి

    అలసటపడ్డ నీవు
    దేవోక్తి విను
    రా, నా యొద్ద, సు విశ్రాంతి
    పొందుము

    నేను చూచు గుర్తు లేవి,
    వాని కుండునా?
    ‘ప్రక్కఁ గాలుసేతులందు
    గాయముల్’

    రాజుఁబోలి కిరీటంబు
    వాని కుండునా
    ‘యుండుగాని ముండ్లచేత
    నల్లరి’

    నన్ను ఁ జేర్చుకొమ్మనంగఁ
    జేర్చుకొనునా?
    ‘ఔను లోకాంతంబు దాఁక
    చేర్చును’

    వాని వెంబడింతు నేని
    యేమి లాభము?
    ‘పాప దుఃఖ కష్టములు
    వచ్చును’

    చావుమట్టు కోర్తునేని
    ఏమి యిచ్చును?
    ‘సంతోషంబు సౌఖ్య మింక
    మోక్షము’


    Alasatapadda neevu
    dhaevoakthi vinu
    raa, naa yodhdha, su vishraaMthi
    poMdhumu

    Naenu choochu gurthu laevi,
    vaani kuMdunaa?
    ‘prakkAO gaalusaethulMdhu
    gaayamul’

    RaajuAOboali kireetMbu
    vaani kuMdunaa
    ‘yuMdugaani muMdlachaetha
    nallari’

    Nannu AO jaerchukommanMgAO
    jaerchukonunaa?
    ‘aunu loakaaMthMbu dhaaAOka
    chaerchunu’

    Vaani veMbadiMthu naeni
    yaemi laabhamu?
    ‘paapa dhuHkha kaShtamulu
    vachchunu’

    Chaavumattu koarthunaeni
    aemi yichchunu?
    ‘sMthoaShMbu saukhya miMka
    moakShmu’

  • Unnathar Aaviyin Pelan உன்னதர் ஆவியின் பெலன் வேண்டும்

    உன்னதர் ஆவியின் பெலன் வேண்டும்
    மண்ணின் ஈர்ப்பினை வென்றிட வேண்டும்
    தூய்மையுடன் நான் வாழ்ந்திட வேண்டும்
    பரலோகில் சேர்ந்திடும் காலம் வரை

    1. வானத்து மன்னாவைப் பொழிந்திடும் நாளும்
      கானக தாகத்தைத் தீர்க்கவே வாரும்
      கோதுமை மணியாக மண்ணில் விழுந்து
      பான பலியாக ஊற்றிடுவேனே!
    2. அழைத்தவர் நீரே என் தகுதியும் நீரே
      உமக்குள் நான் வல்ல போராயுதமே
      புகுந்து செல்வேன் உம்பெலத்தோடே
      திரும்பிடுவேன் உந்தன் ஜெயதொனியோடே

    Unnathar Aaviyin Pelan Lyrics in English
    unnathar aaviyin pelan vaenndum
    mannnnin eerppinai ventida vaenndum
    thooymaiyudan naan vaalnthida vaenndum
    paralokil sernthidum kaalam varai

    1. vaanaththu mannaavaip polinthidum naalum
      kaanaka thaakaththaith theerkkavae vaarum
      kothumai manniyaaka mannnnil vilunthu
      paana paliyaaka oottiduvaenae!
    2. alaiththavar neerae en thakuthiyum neerae
      umakkul naan valla poraayuthamae
      pukunthu selvaen umpelaththotae
      thirumpiduvaen unthan jeyathoniyotae
  • Unnathamanavare En Uraividam உன்னதமானவரே என் உறைவிடம்

    உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2

    நீர்தானே என் உறைவிடம்
    நீர்தானே என் புகலிடம்
    ஆதலால் ஆபத்து நேரிடாது
    எந்த தீங்கும் மேற்கொள்ளாது
    கால் கல்லில் மோதாமலே
    காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே

    சகலமும் படைத்தவரே
    சர்வ வல்லவரே – 2
    சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
    நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்

    நான் நம்பும் தகப்பன் நீர் என்று
    நான் தினம் சொல்லுவேன் – 2
    வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
    தப்புவித்து காப்பாற்றுவீர் – 2

    மன்றாடும் போதெல்லாம்
    பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 -நான்
    ஆபத்து நேரம் என்னோடு இருந்து
    தப்புவித்து கனப்படுத்துவீர்

    நீடிய ஆயுள் தந்து
    திருப்தியாக்குகிறீர்
    உமது சிறகால் மூடி மூடி
    மறைத்து பாதுகாக்கின்றீர்

    வாஞ்சையாய் இருப்பதால்
    விடுதலை எனக்குண்டு
    உம்திரு நாமம் அறிந்ததால்
    எனக்கு உயர்வு நிச்சயமே


    Unnathamanavare En Uraividam Lyrics in English
    unnathamaanavarae en uraividam neerthaanae – 2

    neerthaanae en uraividam
    neerthaanae en pukalidam
    aathalaal aapaththu naeridaathu
    entha theengum maerkollaathu
    kaal kallil mothaamalae
    kaakkum thoothan enakku unndu – neerthaanae

    sakalamum pataiththavarae
    sarva vallavarae – 2
    singaththin maelum paampin maelum
    nadakkach seypavarae – 2 – aathalaal

    naan nampum thakappan neer entu
    naan thinam solluvaen – 2
    vaedanin kannnni paalaakkum kollai Nnoy
    thappuviththu kaappaattuveer – 2

    mantadum pothellaam
    pathil thanthu makilkinteer – 2 -naan
    aapaththu naeram ennodu irunthu
    thappuviththu kanappaduththuveer

    neetiya aayul thanthu
    thirupthiyaakkukireer
    umathu sirakaal mooti mooti
    maraiththu paathukaakkinteer

    vaanjaiyaay iruppathaal
    viduthalai enakkunndu
    umthiru naamam arinthathaal
    enakku uyarvu nichchayamae

  • Allaneredallo అల్లనేరేడల్లో

    అల్లనేరేడల్లో… అల్లనేరేడల్లో…
    అల్లల్ల నేరేడి అలొనేరేడి అలొనేరెడలొ….

    చుక్కలను చేసినోడ చంద్రుడ్ని చేసినోడ
    సృష్టంతా నీదేనయ్యా శ్రీ యేసు దేవ దేవా

    నరజాతి గావనెంచి నరరూప మెత్తినావా
    కన్య మరియ గర్భమందు జన్మించినావ దేవ

    కుంటోళ్ల కాళ్లనిచ్చి గ్రుడ్డోళ్ల కళ్ళునిచ్చి
    చచ్చినోళ్ల లేపినావ శ్రీ యేసు దేవదేవా

    నమ్మినోళ్లకేమో స్వర్గం నమ్మనోళ్లకేమో నరకం
    నమ్ముకుందు నిన్నే దేవ నా తండ్రి నీవేగావా


    Allaneredallo… Allaneredallo…
    Allalla neredi aloneredi aloneredalo….

    Chukkalanu chesinoda chamdrudni chesinoda
    Srushtamta nidenayya sri yesu deva deva

    Narajati gavanemchi nararupa mettinava
    Kanya mariya garbamamdu janmimchinava deva

    Kumtolla kallanichchi gruddolla kallunichchi
    Chachchinolla lepinava sri yesu devadeva

    Namminollakemo svargam nammanollakemo narakam
    Nammukumdu ninne deva na tandri nivegava

  • Unnathamanavar Maraivinile உன்னதமானவர் மறைவினிலே

    உன்னதமானவர் மறைவினிலே
    சர்வ வல்லவர் நிழல்தனிலே
    தங்கி உறவாடி மகிழ்கின்றேன்
    எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்

    ஆண்டவர் எனது அடைக்கலமானார்
    நான் நம்பும் கோட்டையும் அரணுமானார்
    வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்
    தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார்

    தமது சிறகால் அரவணைக்கின்றார்
    இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்
    சத்திய வசனம் எனது கேடகம்
    நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு

    என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்
    பதினாயிரம் பேர் தாக்கினாலும்
    பாதுகாப்பவர் என் பக்கத்திலே
    பாதிப்பு இல்லையே பயமில்லையே

    செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க
    தமது தூதருக்கு கட்டளையிட்டார்
    பாதம் கல்லிலே மோதாமலே
    கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார்

    சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன்
    சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்
    சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்
    சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்


    Unnathamanavar Maraivinile Lyrics in English
    unnathamaanavar maraivinilae
    sarva vallavar nilalthanilae
    thangi uravaati makilkinten
    engum vetti naan kaannkinten

    aanndavar enathu ataikkalamaanaar
    naan nampum kottaைyum aranumaanaar
    vaedar kannnnikal kollai Nnoykal
    thappuviththu kaappaatti thaangukiraar

    thamathu sirakaal aravannaikkintar
    irakkaiyin geelae amarach seykintar
    saththiya vasanam enathu kaedakam
    nichchayam nichchayam viduthalai unndu

    en pakkam aayirampaer vilunthaalum
    pathinaayiram paer thaakkinaalum
    paathukaappavar en pakkaththilae
    paathippu illaiyae payamillaiyae

    sellum idamellaam ennaik kaakka
    thamathu thootharukku kattalaiyittar
    paatham kallilae mothaamalae
    kaikalil aenthiduvaar thaangiduvaar

    singaththin meethu naan nadanthiduvaen
    seerum sarppangalai mithiththiduvaen
    samaathaanaththin thaevan seekkiramaay
    saaththaanai kaalatiyil nasukkiduvaar

  • Unnathamaanavar Sarva Vallavar உன்னதமானவர் சர்வ வல்லவர்

    உன்னதமானவர் சர்வ வல்லவர்
    நிகரில்லாதவர் நித்தியமானவர் – 2
    சாவை வென்று உயிர்த்தவர் – முழு
    அகிலம் வணங்கும் ஆண்டவர்
    என் நினைவாய் இருப்பவர் இயேசுவே ஆண்டவர் – 2
    பாடு! பாடு! கொண்டாடு! கர்த்தரின் உத்தமம் மாபெரிது
    மகிழ்ந்து பாடு! கொண்டாடு! தலைமுறைதோறும்
    தொடருமது அந்தமில்லாமல் நிலைக்குமது – 2

    1.ஆபிரகாமை பெயர் சொல்லி அழைத்தவர்
    உண்மையுள்ளவர் ஊர்விட்டு வாவெனக்
    கூட்டிச் சென்றவர் உத்தமம் அணிந்தவர்
    காடை, மன்னா! மதுரமான நீர்! தந்தவர்
    அற்புதர் கானான்நாட்டைச் சேரும்வரையிலும்
    துணையாய் வந்தவர் அவர் ஆதரவானவர் – 2

    2.அற்பமான ஆரம்பம் எதையும் அலட்சியம்
    செய்யாதவர் திடமனம், தைரியம்,
    பெலன் தரும் அவரே அதிசயமானவர் – 2
    குழவிகள் அனுப்பி எதிரியைத் துரத்தி
    ஜெயத்தை தந்தவர்
    அர்ப்பணம் நித்தம் தொடர்கின்றபோது
    உயர்வை அளிப்பவர் அவர் ஒப்பில்லாதவர் – 2

    3.காலங்கள்தோறும்செயல்படும்அவரே சரித்திர நாயகர்!
    வாலிபர், அறிவர், மேதைகள் உள்ளம் கொள்ளை கொள்பவர்
    அகண்ட இப்பூமி முழுதும் வாழ்பவர் இதயம் கவர்ந்தவர்
    மா திரளாய்த் தம் சீடர்கள் பெருக்கிடும்
    இயேசு நல்லவர் அவர் என்றும் வல்லவர்- 2


    Unnathamaanavar Sarva Vallavar Lyrics in English
    unnathamaanavar sarva vallavar
    nikarillaathavar niththiyamaanavar – 2
    saavai ventu uyirththavar – mulu
    akilam vanangum aanndavar
    en ninaivaay iruppavar Yesuvae aanndavar – 2
    paadu! paadu! konndaadu! karththarin uththamam maaperithu
    makilnthu paadu! konndaadu! thalaimuraithorum
    thodarumathu anthamillaamal nilaikkumathu – 2

    1.aapirakaamai peyar solli alaiththavar
    unnmaiyullavar oorvittu vaavenak
    koottich sentavar uththamam anninthavar
    kaatai, mannaa! mathuramaana neer! thanthavar
    arputhar kaanaannaattaைch serumvaraiyilum
    thunnaiyaay vanthavar avar aatharavaanavar – 2

    2.arpamaana aarampam ethaiyum alatchiyam
    seyyaathavar thidamanam, thairiyam,
    pelan tharum avarae athisayamaanavar – 2
    kulavikal anuppi ethiriyaith thuraththi
    jeyaththai thanthavar
    arppanam niththam thodarkintapothu
    uyarvai alippavar avar oppillaathavar – 2

    3.kaalangalthorumseyalpadumavarae sariththira naayakar!
    vaalipar, arivar, maethaikal ullam kollai kolpavar
    akannda ippoomi muluthum vaalpavar ithayam kavarnthavar
    maa thiralaayth tham seedarkal perukki

  • Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்

    உன்னத வல்லமையை இறைவா எனக்குத் தாரும்

    பரலோக வல்லமையை இந்நேரம் ஊற்றுமைய்யா -2

    உலர்ந்து போன எலும்புகளாய்

    உலரப்பட்ட எங்களிலே -2

    உயிர் தரும் ஆவியைத் தந்து

    வீரச்சேனையாய் மாற்றிடுமே -2

    வாக்களித்த வல்லமையை

    பெந்தேகோஸ்தே நாளினிலே -2

    பொழிந்த இறைவா எங்களிலும்

    நிரம்பி வழியச் செய்தருளும -2

    அடிமை விலங்குகள் தகர்ந்திடவே

    அக்கினி ஆவியை ஈந்திடுமே -2

    தடைகளும் களைகளும் எரிந்திடவே

    மீட்பின் ஆவியை ஊற்றிடுமே -2


    Unnatha Vallamaiyai Iraiva Enakku Thaarum Lyrics in English
    unnatha vallamaiyai iraivaa enakkuth thaarum

    paraloka vallamaiyai innaeram oottumaiyyaa -2

    ularnthu pona elumpukalaay

    ularappatta engalilae -2

    uyir tharum aaviyaith thanthu

    veerachchaேnaiyaay maattidumae -2

    vaakkaliththa vallamaiyai

    penthaekosthae naalinilae -2

    polintha iraivaa engalilum

    nirampi valiyach seytharuluma -2

    atimai vilangukal thakarnthidavae

    akkini aaviyai eenthidumae -2

    thataikalum kalaikalum erinthidavae

    meetpin aaviyai oottidumae -2

  • Unnatha Paramandalangalil உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்

    உன்னதப் பரமண்டலங்களில் வசிக்கும்
    ஒளிர்பிதாவே, உனின் நாமம்
    உயர் பரிசுத்த மாய்த்தொழப் படுக;
    உனது ராச்சிய முறை வருக;
    முன்னிய உனது சித்தமே பரத்தில்
    முடியுமாப் போல, இப்புவியில்
    முடிவுறச் செய்யப் படுவது மாக;
    முழுதும் நின் கரத்தையே நோக்கும்
    நின் அடியார்க்கன்றாடக உணவு
    நிரம்பவே அருள்; பிறர் இயற்றும்
    நீதிக்கேடினையாம் பொறுப்பது போல,
    நிலமலனே, எம்பவம் மனியாய்;
    இன்னமும் எமைச்சோத்னைக்குட் படாமல்
    இடர் தவிர்த் திரக்க்மாய்க் காவாய்;
    இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்
    என்றும் உன் உடைமையே; ஆமென்


    Unnatha Paramandalangalil Lyrics in English
    unnathap paramanndalangalil vasikkum
    olirpithaavae, unin naamam
    uyar parisuththa maayththolap paduka;
    unathu raachchiya murai varuka;
    munniya unathu siththamae paraththil
    mutiyumaap pola, ippuviyil
    mutivurach seyyap paduvathu maaka;
    muluthum nin karaththaiyae Nnokkum
    nin atiyaarkkantadaka unavu
    nirampavae arul; pirar iyattum
    neethikkaetinaiyaam poruppathu pola,
    nilamalanae, empavam maniyaay;
    innamum emaichchothnaikkut padaamal
    idar thavirth thirakkmaayk kaavaay;
    iraachchiyam vallamai makimaimar raெvaiyum
    entum un utaimaiyae; aamen