Author: admin

  • Arpimthu sthuthul nee siluvaloanaa
    అర్పింతు స్తుతుల్ నీ సిలువలోనా

    అర్పింతు స్తుతుల్ నీ సిలువలోనా జూపిన నీ ప్రేమకై
    మరణమొంది సమాధి నుండి మరల లేచితివి

    తలను ముండ్ల కిరీటము బొంది కాళ్ల చేతులు గ్రుచ్చబడి
    బలియైతివి గొఱ్ఱెపిల్ల వలె నా కొరకే ఓ ప్రభువా

    నీ చింతవలన నాకు శాంతి కల్గె నీ సిలువ వలన కిరీటం
    నీ మరణమే నా జీవమాయె నీ ప్రేమ గొప్పదెంతో

    నేను జూచెడి మహిమ స్వర్గము నావలన కలుగదు
    ఆనంద బాష్పములతోనే స్తుతింతు ఈ ధనము నా కొరకే

    నీ సిలువలో తొలగె నా నీచ పాపము నే ద్వేషింతు నన్నియున్
    నీ సింహాసనము నాలోన యుంచుము నిన్ను నే స్తుతించెదను


    Arpinthu sthuthul nee siluvaloanaa joopina nee praemakai
    maranamondhi samaadhi nundi marala laechithivi

    Thalanu mundla kireetamu bondhi kaalla chaethulu gruchchabadi
    baliyaithivi gorrepilla vale naa korakae oa prabhuvaa

    Nee chinthavalana naaku shaanthi kalge nee siluva valana kireetn
    nee maranamae naa jeevamaaye nee praema goppadhenthoa

    Naenu joochedi mahima svargamu naavalana kalugadhu
    aanndha baashpamulathoanae sthuthinthu ee dhanamu naa korakae

    Nee siluvaloa tholage naa neecha paapamu nae dhvaeShinthu nanniyun
    nee sinhaasanamu naaloana yunchumu ninnu nae sthuthinchedhanu

  • Unnatha Maanavarae உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே

    உன்னதமானவரே என் உறைவிடம் நீர்தானே – 2

    நீர்தானே என் உறைவிடம்
    நீர்தானே என் புகலிடம்
    ஆதலால் ஆபத்து நேரிடாது
    எந்த தீங்கும் மேற்கொள்ளாது
    கால் கல்லில் மோதாமலே
    காக்கும் தூதன் எனக்கு உண்டு – நீர்தானே

    சகலமும் படைத்தவரே
    சர்வ வல்லவரே – 2
    சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
    நடக்கச் செய்பவரே – 2 – ஆதலால்

    நான் நம்பும் தகப்பன் நீர் என்று
    நான் தினம் சொல்லுவேன் – 2
    வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
    தப்புவித்து காப்பாற்றுவீர் – 2

    மன்றாடும் போதெல்லாம்
    பதில் தந்து மகிழ்கின்றீர் – 2 -நான்
    ஆபத்து நேரம் என்னோடு இருந்து
    தப்புவித்து கனப்படுத்துவீர்

    நீடிய ஆயுள் தந்து
    திருப்தியாக்குகிறீர்
    உமது சிறகால் மூடி மூடி
    மறைத்து பாதுகாக்கின்றீர்

    வாஞ்சையாய் இருப்பதால்
    விடுதலை எனக்குண்டு
    உம்திரு நாமம் அறிந்ததால்
    எனக்கு உயர்வு நிச்சயமே


    Unnatha Maanavarae – உன்னதமானவரே என் Lyrics in English
    Unnatha Maanavarae
    unnathamaanavarae en uraividam neerthaanae – 2

    neerthaanae en uraividam
    neerthaanae en pukalidam
    aathalaal aapaththu naeridaathu
    entha theengum maerkollaathu
    kaal kallil mothaamalae
    kaakkum thoothan enakku unndu – neerthaanae

    sakalamum pataiththavarae
    sarva vallavarae – 2
    singaththin maelum paampin maelum
    nadakkach seypavarae – 2 – aathalaal

    naan nampum thakappan neer entu
    naan thinam solluvaen – 2
    vaedanin kannnni paalaakkum kollai Nnoy
    thappuviththu kaappaattuveer – 2

    mantadum pothellaam
    pathil thanthu makilkinteer – 2 -naan
    aapaththu naeram ennodu irunthu
    thappuviththu kanappaduththuveer

    neetiya aayul thanthu
    thirupthiyaakkukireer
    umathu sirakaal mooti mooti
    maraiththu paathukaakkinteer

    vaanjaiyaay iruppathaal
    viduthalai enakkunndu
    umthiru naamam arinthathaal
    enakku uyarvu nichchayamae

  • Unnatha Devanukkae உன்னத தேவனுக்கே மகிமை

    உன்னத தேவனுக்கே மகிமை
    உலகில் சமாதானமாமே
    காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே
    கதிரொளியாய் ஜெனித்தார்

    அல்லேலுயா அல்லேலுயா
    அல்லேலுயா துதியவர்க்கே

    மானிடர் மேல் இவர்கன்பிதுவோ
    மனுக்கோலமாய் மனுவேலனார்
    மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
    மாணொளியாய் ஜெனித்தார்

    தாரகை என அவர் தோன்றிடவே
    நேர் பாதையில் நடத்திடவே
    தற்பரன் கிருபையும் சத்திய மீந்திட
    தன் ஒளியாய் ஜெனித்தார்

    வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
    வல்ல தேவனின் ஏக சுதன்
    வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
    வானொளியாய் ஜெனித்தார்

    தாவீதின் வேர் இவராய் அவனின்
    ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
    தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
    தாம் உதித்தார் ஒளியாய்


    Unnatha devanukkae Lyrics in English
    unnatha thaevanukkae makimai
    ulakil samaathaanamaamae
    kaarirul neengidak kaasini meethilae
    kathiroliyaay jeniththaar

    allaeluyaa allaeluyaa
    allaeluyaa thuthiyavarkkae

    maanidar mael ivarkanpithuvo
    manukkolamaay manuvaelanaar
    maatchimai yaavaiyum thuranthae ivvulakil
    maannoliyaay jeniththaar

    thaarakai ena avar thontidavae
    naer paathaiyil nadaththidavae
    tharparan kirupaiyum saththiya meenthida
    than oliyaay jeniththaar

    vaalththuvom paalakan Yesu paran
    valla thaevanin aeka suthan
    vaanjiththaarae emmil vaasam seythidavae
    vaanoliyaay jeniththaar

    thaaveethin vaer ivaraay avanin
    jeya raajjiyam sthaapikkavae
    thaasanin roopamaay thaaranni meethilae
    thaam uthiththaar oliyaay

  • Unnatha Devanae Yesu உன்னத தேவனே என் இயேசு ராஜனே

    உன்னத தேவனே என் இயேசு ராஜனே
    உம்மோடு இணைந்திட
    என் உள்ளம் ஏங்குதையா

    மறுரூபமாக்கிடும்
    மகிமையின் மேகமே
    உம் முகச் சாயலாய்
    உருமாற்றும் தெய்வமே

    இரவெல்லாம் பகலெல்லாம் இதயம்
    உமக்காகத் துடிக்குதையா
    நினைவெல்லாம் பேச்செல்லாம்
    நேசரே உம்மைப் பற்றித் தானே ஐயா

    பேரின்பக் கடலிலே
    ஓய்வின்றி மூழ்கணும்
    துதித்து மகிழணும்
    தூயோனாய் வாழணும் நான்

    கொடியாக படரணும்
    உந்தன் நேசரே
    மடிமீது தவழணும்
    மழலைக் குழந்தை நான்

    உம் அன்பைப் பருகிட
    ஓடோடி வந்துள்ளேன்
    உம்மாக மாறிட
    உலகை மறக்கின்றேன்

    ஐயா உம் நிழலிலே
    ஆனந்த பரவசம்
    அளவிடா பேரின்பம்
    ஆரோக்கியம் அதிசயம்


    Unnatha devanae yesu Lyrics in English
    unnatha thaevanae en Yesu raajanae
    ummodu innainthida
    en ullam aenguthaiyaa

    maruroopamaakkidum
    makimaiyin maekamae
    um mukach saayalaay
    urumaattum theyvamae

    iravellaam pakalellaam ithayam
    umakkaakath thutikkuthaiyaa
    ninaivellaam paechchellaam
    naesarae ummaip pattith thaanae aiyaa

    paerinpak kadalilae
    oyvinti moolkanum
    thuthiththu makilanum
    thooyonaay vaalanum naan

    kotiyaaka padaranum
    unthan naesarae
    matimeethu thavalanum
    malalaik kulanthai naan

    um anpaip parukida
    otooti vanthullaen
    ummaaka maarida
    ulakai marakkinten

    aiyaa um nilalilae
    aanantha paravasam
    alavidaa paerinpam
    aarokkiyam athisayam

  • Unnatha Devan Unnudan உன்னத தேவன் உன்னுடன் இருக்க

    உன்னத தேவன் உன்னுடன் இருக்க
    உள்ளமே கலங்காதே
    அவர் வல்லவரே என்றும் நல்லவரே
    நன்மைகள் குறையாதே

    அந்நாளில் தம் பாதம் அமர்ந்த
    அன்னாளின் ஜெபம் கேட்டார்
    அனாதையாய் தவித்த
    அந்த ஆகாரின் துயர் துடைத்தார்

    பாவத்தில் இருந்த உன்னை
    பரிசுத்தமாக்கியவர்
    தாழ்மையில் கிடந்த உன்னை
    தம் தயவால் தூக்கியவர்

    நோய்களை போக்கிடுவார் – இயேசு
    பேய்களை விரட்டிடுவார்
    கலங்காதே என் மகனே – இயேசு
    கண்ணீரை துடைத்திடுவார்

    சாபங்கள் போக்கிடுவார்
    ஆசீர்வாதங்கள் தந்திடுவார்
    இயேசுவை அண்டிக் கொண்டால் – உன்
    இன்னல்கள் நீக்கிடுவார்

    உலகத்தை நம்பாதே பாவ
    பழிதனை சுமத்தி விடும்
    செம்மையாய் தோன்றும் வழி – உன்னை
    பாதாளம் கொண்டுச் செல்லும்

    இயேசு உன் முன் நடந்தால்
    நீ யோர்தானில் நடந்திடலாம்
    விசுவாசம் உனக்கிருந்தால்
    அந்த எரிகோவைத் தகர்த்திடலாம்


    Unnatha devan unnudan Lyrics in English
    unnatha thaevan unnudan irukka
    ullamae kalangaathae
    avar vallavarae entum nallavarae
    nanmaikal kuraiyaathae

    annaalil tham paatham amarntha
    annaalin jepam kaettar
    anaathaiyaay thaviththa
    antha aakaarin thuyar thutaiththaar

    paavaththil iruntha unnai
    parisuththamaakkiyavar
    thaalmaiyil kidantha unnai
    tham thayavaal thookkiyavar

    Nnoykalai pokkiduvaar – Yesu
    paeykalai viratdiduvaar
    kalangaathae en makanae – Yesu
    kannnneerai thutaiththiduvaar

    saapangal pokkiduvaar
    aaseervaathangal thanthiduvaar
    Yesuvai anntik konndaal – un
    innalkal neekkiduvaar

    ulakaththai nampaathae paava
    palithanai sumaththi vidum
    semmaiyaay thontum vali – unnai
    paathaalam konnduch sellum

    Yesu un mun nadanthaal
    nee yorthaanil nadanthidalaam
    visuvaasam unakkirunthaal
    antha erikovaith thakarththidalaam

  • Unnatha Devan Unnai உன்னத தேவன் உன்னை

    உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
    நம்பியே வந்திடுவாய்

    சிலுவை சுமந்தே
    உனக்காய் அவர் மரித்தாரே

    பாவத்தில் அழியாதே
    தேவனை மறவாதே
    இருதயத்தை தட்டுகிறார்
    இன்றதை திறந்தளிப்பாய்

    இன்று உன் ஜீவன் போனால்
    எங்கு நீ சென்றிடுவாய்
    இந்த வேளை சிந்தனை செய்
    இயேசு உன்னை அழைக்கிறாரே

    நரகத்தின் பாதையிலும்
    மரணத்தின் வழிகளிலும்
    உல்லாசமாய் நடப்பது ஏன்
    உண்மையாய் அழிந்திடுவாய்

    தம்மிடம் வருபவரை
    தள்ளிடவே மாட்டார்
    அன்புக்கரம் விரித்தவராய்
    ஆண்டவர் அழைக்கிறாரே


    Unnatha Devan Unnai Lyrics in English

    unnatha thaevan unnai alaikkiraar
    nampiyae vanthiduvaay

    siluvai sumanthae
    unakkaay avar mariththaarae

    paavaththil aliyaathae
    thaevanai maravaathae
    iruthayaththai thattukiraar
    intathai thiranthalippaay

    intu un jeevan ponaal
    engu nee sentiduvaay
    intha vaelai sinthanai sey
    Yesu unnai alaikkiraarae

    narakaththin paathaiyilum
    maranaththin valikalilum
    ullaasamaay nadappathu aen
    unnmaiyaay alinthiduvaay

    thammidam varupavarai
    thallidavae maattar
    anpukkaram viriththavaraay
    aanndavar alaikkiraarae

  • Unnatha Devan Ennodu உன்னத தேவன் என்னோடு இருக்க

    உன்னத தேவன் என்னோடு இருக்க
    பயப்படவே மாட்டேன்
    காருண்ய தேவன் என்னோடு இருக்க
    கலங்கிடவே மாட்டேன்

    கோலும் தடியும் தேற்றி நடத்துமே
    கண்ணீரை துடைத்திடுவார் தாயை
    போல் தேற்றிடும் உன்னத தேவன் இவரே
    கைவிடவே மாட்டார்

    சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்
    பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
    எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்
    இயேசு கைவிடவே மாட்டார்

    கர்த்தர் என் சார்பில் இருக்கும் போது
    எனக்கெதிராய் நிற்பவன் யார்
    கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய்


    Unnatha devan ennodu Lyrics in English
    unnatha thaevan ennodu irukka
    payappadavae maattaen
    kaarunnya thaevan ennodu irukka
    kalangidavae maattaen

    kolum thatiyum thaetti nadaththumae
    kannnneerai thutaiththiduvaar thaayai
    pol thaettidum unnatha thaevan ivarae
    kaividavae maattar

    sothanai sakikka pelan enakkalippaar
    pelappaduththum kiristhuvinaal
    ellaam seyya pelan enakkalippaar
    Yesu kaividavae maattar

    karththar en saarpil irukkum pothu
    enakkethiraay nirpavan yaar
    karththarae yuththam seythiduvaar enakkaay

  • Unnatha Anubavathil உன்னத அனுபவத்தில் என்னை

    உன்னத அனுபவத்தில் என்னை
    அழைத்து சென்றிடுவீர்

    தேவனே என் இயேசுவே
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    பெலனே என் கோட்டையே
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    அல்லேலூயா அல்லேலூயா

    கருவில் என்னை தெரிந்து கொண்டு
    முன் குறித்தீரே – இரத்தத்தினாலே
    நீதிமானாக்கி மகிமைப்படுத்தினீரே
    கர்த்தாவே உந்தன் கிருபைகளாலே
    என்றும் என்னை சூழ்ந்திடுவீர்
    கர்த்தாவே உந்தன் இரக்கங்களாலே
    நன்மையினாலே என்னை நிறைந்திடுவீர்

    மூன்றாம் வானம் வரையில்
    என்னை எடுத்துச் சென்றிடுவீர்
    தூதர்கள் பேசும் – பாஷைகள் பேசி
    ஆராதிக்கச் செய்திடுவீர்
    கேருபீன்கள் சேராபீன்கள்
    பாடிடும் பாடலைக் கேட்டிடுவேன்
    அவர்களோடு நானும் சேர்ந்து
    ஆவியில் நிறைந்து பாடிடுவேன்

    ஆபிரகாமை அழைத்து அவரை
    ஆசீர்வதித்தவரே – ரெகோபோத்தாக
    ஈசாக்கைப் பலுகி பெருகச் செய்தவரே
    யாக்கோபை ஆசீர்வதித்தது போல
    என்னையும் ஆசீர்வதித்திடுவீர்
    யோசேப்பை உயர்த்தி மகிழ்ந்தது போல
    என்னையும் உயர்த்தி மகிழ்ந்திடுவீர்


    Unnatha anubavathil Lyrics in English
    unnatha anupavaththil ennai
    alaiththu sentiduveer

    thaevanae en Yesuvae
    aaraathippaen aaraathippaen
    pelanae en kottaைyae
    aaraathippaen aaraathippaen
    allaelooyaa allaelooyaa

    karuvil ennai therinthu konndu
    mun kuriththeerae – iraththaththinaalae
    neethimaanaakki makimaippaduththineerae
    karththaavae unthan kirupaikalaalae
    entum ennai soolnthiduveer
    karththaavae unthan irakkangalaalae
    nanmaiyinaalae ennai nirainthiduveer

    moontam vaanam varaiyil
    ennai eduththuch sentiduveer
    thootharkal paesum – paashaikal paesi
    aaraathikkach seythiduveer
    kaerupeenkal seraapeenkal
    paadidum paadalaik kaetdiduvaen
    avarkalodu naanum sernthu
    aaviyil nirainthu paadiduvaen

    aapirakaamai alaiththu avarai
    aaseervathiththavarae – rekopoththaaka
    eesaakkaip paluki perukach seythavarae
    yaakkopai aaseervathiththathu pola
    ennaiyum aaseervathiththiduveer
    yoseppai uyarththi makilnthathu pola
    ennaiyum uyarththi makilnthiduveer

  • Unnaiyum Ennaiyum உன்னையும் என்னையும்

    1. உன்னையும் என்னையும் இரட்சிக்கவே
      இயேசு தம் ஜீவனை ஈந்தனரே
      குருசில் கண்டேன் (2) என் இயேசுவை
    2. பாவத்தின் தோஷத்தை மன்னிக்கவே
      பரன் தம் இரத்தத்தைச் சிந்தினாரே
      குருசில் கண்டேன் (2) என் இயேசுவை
    3. மன்னிப்பும் மோட்சமும் அடைந்திட
      நானே வழி சத்தியம் ஜீவன் என்றார்
      சோர்ந்திடாதே நம்பியேவா
      நிச்சயம் நேசர் ஏய்றுக்கொள்வார்
    4. இயேசு உன்னை அன்பாய் அழைக்கிறார்
      அவரை நீ இன்று ஏற்றுக்கொள்வாய்
      அழைக்கிறார் (3) அன்புடனே
    5. இரட்சகர் பாதம் நீ பற்றிக்கொண்டால்
      நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வாய்
      அல்லேலூயா (3) ஆமென்

    Unnaiyum Ennaiyum Lyrics in English

    1. unnaiyum ennaiyum iratchikkavae
      Yesu tham jeevanai eenthanarae
      kurusil kanntaen (2) en Yesuvai
    2. paavaththin thoshaththai mannikkavae
      paran tham iraththaththaich sinthinaarae
      kurusil kanntaen (2) en Yesuvai
    3. mannippum motchamum atainthida
      naanae vali saththiyam jeevan entar
      sornthidaathae nampiyaevaa
      nichchayam naesar aeyrukkolvaar
    4. Yesu unnai anpaay alaikkiraar
      avarai nee intu aettukkolvaay
      alaikkiraar (3) anpudanae
    5. iratchakar paatham nee pattikkonndaal
      niththiya jeevanaip pettukkolvaay
      allaelooyaa (3) aamen
  • Unnaiyandri Verae உன்னையன்றி வேறே

    உன்னையன்றி வேறே கெதி
    ஒருவரில்லையே ஸ்வாமீ!

    அன்னை தந்தை உற்றார் சுற்றார் ஆருமுதவுவரோ?
    அதிசய மனுவேலா! ஆசை என் யேசு ஸ்வாமீ!

    பண்ணின துரோகமெல்லாம் எண்ணினா லெத்தனைகோடி
    பாதகத்துக் குண்டோ எல்லை, பரதவித்தேனே தேடி,
    கண்ணினாலுன் திருவடிக் காண நான் தகுமோதான்?
    கடையனுக்கருள்புரி மடியுமுன் யேசு ஸ்வாமீ!

    அஞ்சியஞ்சித் தூர நின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,
    அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டே னானையோ
    கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வாஞ்சகண் முகம்பாராய்க்
    கிட்டி என்னிடம் சேர்ந்து க்ருபைவை யேசு ஸ்வாமீ

    எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி
    எவ்வளவு புத்திகேட்டும் அவ்வளவுக்கதி தோஷி,
    பித்தனைப் போல பிதற்றிக் கத்தியே புலம்புமேழைப்
    பேதையைக் கடைத்தேற்றிப் பிழைக்கவை யேசு ஸ்வாமீ!

    கள்ளனாம் கபடனென்னைத் தள்ளிவிட்டாலாவதென்ன,
    கல்லைப்போல் கடினங்கொண்ட கர்ம சண்டாளன் பாழும்
    உள்ளமுங்கரைந்தே உன்றன் உயர் சிலுவையினன்பால்
    உலையிலிட்ட மெழுகாய் உருகவை யேசு ஸ்வாமீ!


    Unnaiyandri verae Lyrics in English
    unnaiyanti vaetae kethi
    oruvarillaiyae svaamee!

    annai thanthai uttaாr suttaாr aarumuthavuvaro?
    athisaya manuvaelaa! aasai en yaesu svaamee!

    pannnnina thurokamellaam ennnninaa leththanaikoti
    paathakaththuk kunntoo ellai, parathaviththaenae thaeti,
    kannnninaalun thiruvatik kaana naan thakumothaan?
    kataiyanukkarulpuri matiyumun yaesu svaamee!

    anjiyanjith thoora ninten sanjalangalai naan solli,
    alaikadal thurumpupol malaivu konntae naanaiyo
    kenjik kenjik koovumintha vaanjakann mukampaaraayk
    kitti ennidam sernthu krupaivai yaesu svaamee

    eththanai kattaாlum thaeva pakthiyaethu matta paavi
    evvalavu puththikaettum avvalavukkathi thoshi,
    piththanaip pola pithattik kaththiyae pulampumaelaip
    paethaiyaik kataiththaettip pilaikkavai yaesu svaamee!

    kallanaam kapadanennaith thallivittalaavathenna,
    kallaippol katinangaொnnda karma sanndaalan paalum
    ullamungarainthae untan uyar siluvaiyinanpaal
    ulaiyilitta melukaay urukavai yaesu svaamee!