Author: admin

  • Unnadharae Um உன்னதரே உம்

    உன்னதரே உம்
    பாதுகாப்பில் வாழ்கின்றேன் -சர்வ
    வல்லவரே உம் நிழலில்தான்
    தங்கியுள்ளேன்

    புகலிடமே அடைக்கலமே
    கோட்டையே நம்பிக்கையே

    பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது
    வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது
    காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே

    படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன்
    பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்
    தீங்கு நிகழாது நோயும் அணுகாது

    வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு
    பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்
    மிதிப்பேன் சிங்கத்தையே நான்
    நடப்பேன் சர்ப்பத்தின்மேல்

    சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர்
    உம் சமூகம்தான் நிரந்தர நீரோடை
    நிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே -தலை

    இரவில் வரும் திகிலுக்கு
    நான் பயப்படேன்
    பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன்
    ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் பயமில்லையே

    கர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருப்பதால்
    விடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குண்டு
    நாமம் அறிந்ததினால் உயர்வு உண்டெனக்கு

    உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம்
    பதில் தந்து கனப்படுத்தும் தகப்பன் நீரே
    நீடிய ஆயுள் உண்டு நிச்சயம் வெற்றி உண்டு


    Unnadharae um Lyrics in English
    unnatharae um
    paathukaappil vaalkinten -sarva
    vallavarae um nilalilthaan
    thangiyullaen

    pukalidamae ataikkalamae
    kottaைyae nampikkaiyae

    paalaakkum kollai Nnoy anukaathu
    vaedanin kannnni ontum seyyaathu
    kaakkum arann neerae en kaedakamaaneerae

    pataiththavarai pukalidamaayk konndullaen
    parisuththarae paathukaakkum mathilaanaar
    theengu nikalaathu Nnoyum anukaathu

    valiyellaam kaakkum thoothan enakkunndu
    paatham kallil mothaamal thaangiduvaar
    mithippaen singaththaiyae naan
    nadappaen sarppaththinmael

    sirakukalaal aravannaiththu moodukireer
    um samookamthaan niranthara neerotai
    nimirach seytheerae nirantharamaaneerae -thalai

    iravil varum thikilukku
    naan payappataen
    pakalil varum sothanaikalai maerkolvaen
    aayiram enakkethiraay vanthaalum payamillaiyae

    karththaridaththil vaanjaiyaay iruppathaal
    viduthalaiyum jeya vaalvum enakkunndu
    naamam arinthathinaal uyarvu unndenakku

    ummai Nnokki mantadum pothellaam
    pathil thanthu kanappaduththum thakappan neerae
    neetiya aayul unndu nichchayam vetti unndu

  • Unnadha Devanukku Aarathanai உன்னத தேவனுக்கு ஆராதனை

    உன்னத தேவனுக்கு ஆராதனை
    மகத்துவ ராஜனுக்கு ஆரதனை
    சர்வவல்ல தேவனுக்கு ஆராதனை
    எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை

    அல்லேலுய பாடி

    துதிப்போம்
    எங்கள் இயேசு இரஜனை
    வாழ்த்தி போற்றுவோம் – 2

    பிதாவம் தேவனுக்கு ஆரதனை
    குமாரனாம் இயேசுவுக்கு ஆரதனை
    ஆவியாம் கர்த்தனுக்கு ஆரதனை
    எங்கள் ஆராதனை எங்கள் ஆராதனை

    1. அதிசயம் செய்பவரை ஆராதிப்போம்
      அற்புதங்கள் செய்பவரை ஆராதிப்போம்
      கரம் பற்றி நடத்தினர் ஆராதிப்போம்
      கன்மலைமேல் உயர்த்தினர் ஆராதிப்போம்
      அல்லேலுய பாடி
    2. பாவங்கள் மன்னித்தார் ஆராதிப்போம்
      பரிசுத்தம் தந்திட்டார் ஆராதிப்போம்
      அக்கினியால் புடமிட்டரே ஆராதிப்போம்
      பொன்னாக மின்ன செய்தார் ஆராதிப்போம்
      அல்லேலுய பாடி
    3. வாக்குத்தத்தம் தந்தவரை ஆராதிப்போம்
      வாக்குமாற நல்லவரை ஆராதிப்போம்
      விண்ணப்பத்தை கேட்டவரை ஆராதிப்போம்
      விடுதலை தந்தவரை ஆராதிப்போம்
      அல்லேலுய பாடி

    Unnadha Devanukku Aarathanai Lyrics in English

    unnatha thaevanukku aaraathanai
    makaththuva raajanukku aarathanai
    sarvavalla thaevanukku aaraathanai
    engal aaraathanai engal aaraathanai

    allaeluya paati

    thuthippom
    engal Yesu irajanai
    vaalththi pottuvom – 2

    pithaavam thaevanukku aarathanai
    kumaaranaam Yesuvukku aarathanai
    aaviyaam karththanukku aarathanai
    engal aaraathanai engal aaraathanai

    1. athisayam seypavarai aaraathippom
      arputhangal seypavarai aaraathippom
      karam patti nadaththinar aaraathippom
      kanmalaimael uyarththinar aaraathippom
      allaeluya paati
    2. paavangal manniththaar aaraathippom
      parisuththam thanthittar aaraathippom
      akkiniyaal pudamittarae aaraathippom
      ponnaaka minna seythaar aaraathippom
      allaeluya paati
    3. vaakkuththaththam thanthavarai aaraathippom
      vaakkumaara nallavarai aaraathippom
      vinnnappaththai kaettavarai aaraathippom
      viduthalai thanthavarai aaraathippom
      allaeluya paati
  • Unn Nenjile Undana Visararangalai உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ

    1. உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ
      கர்த்தாவின் உண்மையான கரத்துக் கொப்புவி
      விண்மண்ணை ஆண்டிருக்கும் மகா தயாபரர்
      உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்.
    2. ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளைபோல்
      நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்
      உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது
      வேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு.
    3. இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீ
      திடன்கொள் கர்த்தராலே இக்கட்டின் ராத்திரி
      சந்தோஷமாக மாறும் சற்றே பொறுத்திரு
      நீ பூரிப்பாய்க் கொண்டாடும் நாள் வரப்போகுது.
    4. கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும்
      ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்
      ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம்
      வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம்.

    Unn Nenjile Undana Visararangalai Lyrics in English

    1. un nenjilae unndaana visaarangalai nee
      karththaavin unnmaiyaana karaththuk koppuvi
      vinnmannnnai aanntirukkum makaa thayaaparar
      un kaariyangalukkum valiyunndaakkuvaar.
    2. jeyamatainthu vaala karththaavaip pillaipol
      nee nampi manathaara panninthu pattikkol
      un kavalaikalaalae payam rattikkuthu
      vaenndaam jepaththinaalae nee vaenntikkonntiru.
    3. ikkattukalinaalae kalanginonae nee
      thidankol karththaraalae ikkattin raaththiri
      santhoshamaaka maarum satte poruththiru
      nee poorippaayk konndaadum naal varappokuthu.
    4. karththaavae engalukku ellaa ikkattilum
      ratchippalippatharku naerittukkonntirum
      aa engalaith thaettidum parakathikkup pom
      valiyilum nadaththum appo pilaikkirom.
  • Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா

    உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா

    உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா – 4
    உங்க முகத்தை பார்க்கனுமே இயேசையா – 4

    எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும் 2
    எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறிவிடும்

    உங்க

    அல்லேலுயா –(8)

    உங்க

    யோர்தானின் வெள்ளங்கள் விலகிவிடும் 2
    எரிகோவின் மதில்களும் இடிந்துவிழும்

    உங்க

    எங்கள் தேசத்தில் கட்டுகள் முறிந்து விழும் 2
    எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவிவிடும்

    உங்க


    Unka Mukaththai Paarkkanumae Iyaesaiyaa Lyrics in English
    unga mukaththai paarkkanumae iyaesaiyaa

    unga mukaththai paarkkanumae iyaesaiyaa – 4
    unga mukaththai paarkkanumae iyaesaiyaa – 4

    enthan paadukal vaethanai marainthu vidum 2
    enthan thuyarangal kalakkangal maarividum

    unga

    allaeluyaa –(8)

    unga

    yorthaanin vellangal vilakividum 2
    erikovin mathilkalum itinthuvilum

    unga

    engal thaesaththil kattukal murinthu vilum 2
    engal sapaikalil elupputhal paravividum

    unga

  • Ungalapathi Thanae Paesikittu Irukkom உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம்

    உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம் – உங்க
    வசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம் – உங்க
    வல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம் – உங்க
    வருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம்

    என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்க
    என்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்க
    எங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்க
    எங்க வாழ்நாள் முழுவதும் உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க

    என்றும் நீங்காத உங்க பெரும பேசிகிட்டு போவோங்க
    என்றும் மங்காத உங்க மகிம மெச்சிகிட்டு இருப்போங்க –
    எங்க அய்யாவே உங்க அழக அன்னாடம் அளப்போங்க
    எங்க எல்லாருக்காகவும் உயிரையே கொடுத்தீங்க உங்களப்போல் யாருமில்ல


    Ungalapathi Thanae Paesikittu Irukkom Lyrics in English
    ungala paththi thaanae paesikittu irukkom – unga
    vasanam mattum thaanae vaasichchittu irukkom – unga
    vallamai paththi thaanae paatikittu irukkom – unga
    varukaikkaakaththaanae kaaththukittu kidakkom

    entum maaraatha unga anpa paatta paaduvonga
    entum theeraatha unga thayava aettil eluthuvonga
    enga karththarae unga kirupa kavithaiyaa solluvonga
    enga vaalnaal muluvathum unga samookaththil konndaattam konndaattanga

    entum neengaatha unga peruma paesikittu povonga
    entum mangaatha unga makima mechchikittu irupponga –
    enga ayyaavae unga alaka annaadam alapponga
    enga ellaarukkaakavum uyiraiyae koduththeenga ungalappol yaarumilla

  • Ungal Meethu Kangal உங்கள் மீது கண்கள்

    உங்கள் மீது கண்கள் வைத்து
    கருத்தாய் விசாரிப்பவர்
    இன்ப நல் மீட்பர்
    இயேசுவின் மீது உங்கள்
    பாரத்தை வைத்திடுங்கள்

    உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
    ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5

    தோற்கடித்து காலடியில் கீழ்ப்படுத்தி
    வீழ்த்திடுங்கள் சாத்தானை வீழ்த்திடுங்கள்

    உயர்த்துங்கள் இயேசுவையே உயர்த்துங்கள்
    ஆர்பரித்து விண்ணதிர உயர்த்துங்கள் – 5


    Ungal Meethu Kangal Lyrics in English
    ungal meethu kannkal vaiththu
    karuththaay visaarippavar
    inpa nal meetpar
    Yesuvin meethu ungal
    paaraththai vaiththidungal

    uyarththungal Yesuvaiyae uyarththungal
    aarpariththu vinnnathira uyarththungal – 5

    thorkatiththu kaalatiyil geelppaduththi
    veelththidungal saaththaanai veelththidungal

    uyarththungal Yesuvaiyae uyarththungal
    aarpariththu vinnnathira uyarththungal – 5

  • Ungal Kural Uyarthi Padidungal உங்கள் குரல் உயர்த்திப்

    உங்கள் குரல் உயர்த்திப்
    பாடிடுங்கள் கொண்டாடிடுங்கள்
    பரிசுத்த ஸ்தலத்தில்

    உங்கள் கரம் உயர்த்தித்
    திருனாமத்தைப் புகழ்ந்திடுங்கள்
    பரிசுத்த ஸ்தலத்தில்

    அல்லேலூயா-6
    துதியின்
    கீதங்கள் இசைப்போம்

    மகிழ்ச்சியாய் செல்வீர் சமாதானம் கொள்வீர்
    பர்வதங்கள் மலைகள் உம் முன்பாய் முழங்கும்
    ஆனந்தம் பெருகும் எந்நாளுமே
    உம் துன்பம் சுகமாகும்

    வயல் வெளியின் மரங்கள் கைகொட்டும்
    வெளியின் மரங்கள் கைகொட்டும்
    நீர் செல்லும் பாதைகளில்

    கர்த்தரால் பராக்ரமம் செய்வோம்
    அவரால் உண்டாகும் வெற்றி என்றுமே
    அவர் நாமம் உயர்த்தியே போற்றிடுவோம்

    தேவன் மீட்டெடுத்தார் நம்மை
    முற்றும் ஜெயம் கொள்வோம்
    தந்தார் சத்திய வார்த்தையை
    தரித்தே நாளும் உயர்வோம்


    Ungal kural uyarthi padidungal Lyrics in English
    ungal kural uyarththip
    paadidungal konndaadidungal
    parisuththa sthalaththil

    ungal karam uyarththith
    thirunaamaththaip pukalnthidungal
    parisuththa sthalaththil

    allaelooyaa-6
    thuthiyin
    geethangal isaippom

    makilchchiyaay selveer samaathaanam kolveer
    parvathangal malaikal um munpaay mulangum
    aanantham perukum ennaalumae
    um thunpam sukamaakum

    vayal veliyin marangal kaikottum
    veliyin marangal kaikottum
    neer sellum paathaikalil

    karththaraal paraakramam seyvom
    avaraal unndaakum vetti entumae
    avar naamam uyarththiyae pottiduvom

    thaevan meetteduththaar nammai
    muttum jeyam kolvom
    thanthaar saththiya vaarththaiyai
    thariththae naalum uyarvom

  • Ungal Dhukkam Santhosamai Maarum உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

    உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
    உங்கள் கவலைகள் கண்ணீர்
    எல்லாம் மறைந்து விடும்

    கலங்காதே மகனே, கலங்காதே மகளே
    என் இயேசு கைவிட மாட்டார்

    1. கடந்ததை நினைத்து கலங்காதே
      நடந்ததை மறந்துவிடு
      கர்த்தர் புதியன செய்திடுவார்
      இன்றே நீ காண்பாய்… கலங்கிடவே வேண்டாம்
    2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
      உடைந்த உள்ளம் தாங்குகிறார்
      காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
      கண்ணீர் துடைகின்றார் – (உன்)
    3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
      ஒருநாளும் விட மாட்டார்
      தாங்கிடும் பெலன் தருவார்
      தப்பி செல்ல வழி செய்வார் – (நீ)
    4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
      விசுவாசம் காத்துக் கொள்வோம்
      நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
      நேசர் வருகையில் தந்திடுவார் – நம்
    5. மாலையில் மகனே அழுகின்றாயா
      காலையில் அக மகிழ்வாய்
      நித்திய பேரானந்தம்
      நேசரின் சமூகத்திலே
    6. அக்கினியின் மேல் நடந்தாலும்
      எரிந்து போக மாட்டாய்
      ஆறுகளை நீ கடந்தாலும்
      மூழ்கி போக மாட்டாய்
    7. முழுமையாய் மனம் திரும்பிவிடு
      முற்றிலும் வாழ்வை ஒப்புக்கொடு
      வேண்டாத அனைத்தையும் விட்டுவிடு
      ஆண்டவர் விருப்பம் நிறைவேற்று
      எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்

    எங்கள் கவலைகள் கண்ணீர்
    எல்லாம் மறைந்துவிடும்
    கலங்கிடவே மாட்டோம்
    நாங்கள் கலங்கிடவே மாட்டோம்


    Ungal Dhukkam Santhosamai Maarum Lyrics in English
    ungal thukkam santhoshamaay maarum
    ungal kavalaikal kannnneer
    ellaam marainthu vidum

    kalangaathae makanae, kalangaathae makalae
    en Yesu kaivida maattar

    1. kadanthathai ninaiththu kalangaathae
      nadanthathai maranthuvidu
      karththar puthiyana seythiduvaar
      inte nee kaannpaay… kalangidavae vaenndaam
    2. norungunnda ithayam thaettukiraar
      utaintha ullam thaangukiraar
      kaayangal anaiththaiyum kattukiraar
      kannnneer thutaikintar – (un)
    3. thiraannikku maelaaka sothikkappada
      orunaalum vida maattar
      thaangidum pelan tharuvaar
      thappi sella vali seyvaar – (nee)
    4. nallathor poraattam poraaduvom
      visuvaasam kaaththuk kolvom
      neethiyin kireedam namakku unndu
      naesar varukaiyil thanthiduvaar – nam
    5. maalaiyil makanae alukintayaa
      kaalaiyil aka makilvaay
      niththiya paeraanantham
      naesarin samookaththilae
    6. akkiniyin mael nadanthaalum
      erinthu poka maattay
      aarukalai nee kadanthaalum
      moolki poka maattay
    7. mulumaiyaay manam thirumpividu
      muttilum vaalvai oppukkodu
      vaenndaatha anaiththaiyum vittuvidu
      aanndavar viruppam niraivaettu
      engal thukkam santhoshamaay maarum

    engal kavalaikal kannnneer
    ellaam marainthuvidum
    kalangidavae maattaோm
    naangal kalangidavae maattaோm

  • Unga Vasanam உங்க வசனம்

    உங்க வசனம் மனமகிழ்ச்சியா
    இல்லாமல் போனா என் துக்கத்திலே
    அழிந்து போயிருப்பேன்

    பாதைக்கு வெளிச்சமல்லோ
    பேதைக்கு தீபமல்லோ

    மரண இருளில் நடக்கினற போது-கோலும்
    தடியுமாக தேற்றுதையா உம் வசனம்
    துன்பத்தின் பாதையிலே நடக்கின்ற போது
    உயிர்பித்து உயர்த்துதையா
    உம் வசனம் தானையா

    உமது வேதத்தை இரவும் பகலும்
    தியானம் செய்வதினால்
    பாக்கியமாய் உயர்த்துதையா
    பச்சையான மரமாக இலை உதிராமல்
    காலமெல்லாம் கனிகொடுத்து
    உயர்த்துதையா உம் வசனம்

    உமது வசனம் உட்கொள்ளும்போது
    இதயம் அனலாகி கொழுந்து
    விட்டு எரியுதையா
    உலர்ந்த எலும்பெல்லாம் உயிர்பித்து
    எழும்புதையா-சேனையாய் எழும்பி
    நின்று சத்துருவை துரத்துதையா


    Unga vasanam Lyrics in English
    unga vasanam manamakilchchiyaa
    illaamal ponaa en thukkaththilae
    alinthu poyiruppaen

    paathaikku velichchamallo
    paethaikku theepamallo

    marana irulil nadakkinara pothu-kolum
    thatiyumaaka thaettuthaiyaa um vasanam
    thunpaththin paathaiyilae nadakkinta pothu
    uyirpiththu uyarththuthaiyaa
    um vasanam thaanaiyaa

    umathu vaethaththai iravum pakalum
    thiyaanam seyvathinaal
    paakkiyamaay uyarththuthaiyaa
    pachchaைyaana maramaaka ilai uthiraamal
    kaalamellaam kanikoduththu
    uyarththuthaiyaa um vasanam

    umathu vasanam utkollumpothu
    ithayam analaaki kolunthu
    vittu eriyuthaiyaa
    ularntha elumpellaam uyirpiththu
    elumputhaiyaa-senaiyaay elumpi
    nintu saththuruvai thuraththuthaiyaa

  • Unga Uliyam Naan உங்க ஊழியம் நான்

    உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
    அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க

    திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
    செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
    எஜமானனே என் ராஜனே
    எஜமானன் நீர் இருக்க
    வேலைக்காரனுக்கு ஏன் கவலை

    எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே
    சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
    தெய்வமே பேசும் தெய்வமே
    எலியாவின் தேவன் இருக்க
    எதுவும் என்னை அசைப்பதில்லை

    பவுலையும் சீலாவையும் பாட வைத்தீரே
    சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே
    கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
    காக்கும் தெய்வம் நீர் இருக்க
    கவலை பயம் எனக்கெதற்கு

    ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்
    ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
    நல் ஆயனே என் மேய்ப்பரே
    என் ஆயன் நீர் இருக்க
    ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை

    தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பது போல
    இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
    தகப்பன் நீர் இருக்கையிலே
    பிள்ளை எனக்கு ஏன் கவலை


    Unga Uliyam Naan Lyrics in English
    unga ooliyam naan aen kalanganum
    alaichchathu neenga nadaththich selveenga

    thittangal tharupavarum neerthaanaiyaa
    seyalpaduththi makilpavarum neerthaanaiyaa
    ejamaananae en raajanae
    ejamaanan neer irukka
    vaelaikkaaranukku aen kavalai

    eliyaavai kaakam konndu poshiththeerae
    sooraichcheti sorvu neenga paesineerae
    theyvamae paesum theyvamae
    eliyaavin thaevan irukka
    ethuvum ennai asaippathillai

    pavulaiyum seelaavaiyum paada vaiththeerae
    siraiyilae nalliravil jepikka vaiththeerae
    kathavu thiranthana kattukal utainthana
    kaakkum theyvam neer irukka
    kavalai payam enakketharku

    aayan naan aadukalai arinthirukkiraen
    oruvaraalum pariththuk kolla mutiyaathenteer
    nal aayanae en maeypparae
    en aayan neer irukka
    aattukkuttikku aen kavalai

    thakappan than pillaikalai sumappathu pola
    iruthivarai ungalai naan sumappaen enteer
    thakappan neer irukkaiyilae
    pillai enakku aen kavalai