Author: admin

  • Undhan Prasanathaal Vali Nadathum உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்

    உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
    சுத்திகரியும், பெலப்படுத்தும்
    உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
    சுத்திகரியும், பெலப்படுத்தும்

    தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
    தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே

    மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே
    உறவுகளால் வாழ்வில் எனக்கு – என்றும்
    மனதில் சஞ்சலமே…
    மனிதர்களால் வாழ்வில் எனக்கு என்றும் போராட்டமே,
    உறவுகளால் வாழ்வில் எனக்கு – என்றும்
    மனதில் சஞ்சலமே…

    என்றும் மனதில் சஞ்சலமே…..

    தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
    கேள்விகள் உள்ள எனக்கு – உம்
    வசனம் பேர் ஆறுதலே…
    தனிமையில் வாடும் எனக்கு உம் பிரசன்னம் ஆனந்தமே
    கேள்விகள் உள்ள எனக்கு – உம்
    வசனம் பேர் ஆறுதலே…

    உம் வசனம் பேர் ஆறுதலே…

    உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
    சுத்திகரியும், பெலப்படுத்தும்
    உந்தன் பிரசன்னத்தால் வழி நடத்தும்
    சுத்திகரியும், பெலப்படுத்தும்

    தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே
    தூய ஆவியானவரே, அன்பின் ஆவியானவரே


    Undhan Prasanathaal Vali Nadathum Lyrics in English

    unthan pirasannaththaal vali nadaththum
    suththikariyum, pelappaduththum
    unthan pirasannaththaal vali nadaththum
    suththikariyum, pelappaduththum

    thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae
    thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae

    manitharkalaal vaalvil enakku entum poraattamae
    uravukalaal vaalvil enakku – entum
    manathil sanjalamae…
    manitharkalaal vaalvil enakku entum poraattamae,
    uravukalaal vaalvil enakku – entum
    manathil sanjalamae…

    entum manathil sanjalamae…..

    thanimaiyil vaadum enakku um pirasannam aananthamae
    kaelvikal ulla enakku – um
    vasanam paer aaruthalae…
    thanimaiyil vaadum enakku um pirasannam aananthamae
    kaelvikal ulla enakku – um
    vasanam paer aaruthalae…

    um vasanam paer aaruthalae…

    unthan pirasannaththaal vali nadaththum
    suththikariyum, pelappaduththum
    unthan pirasannaththaal vali nadaththum
    suththikariyum, pelappaduththum

    thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae
    thooya aaviyaanavarae, anpin aaviyaanavarae

  • Undhan Paatham Ondre உந்தன் பாதம் ஒன்றே போதும்

    உந்தன் பாதம் ஒன்றே போதும்
    எந்தன் நேசர் இயேசுவே
    உம்மையல்லால் வேறு எதுவும்
    இந்த உலகில் எனக்கு வேண்டாம்

    பாவியாய் நான் அலைந்தேனே
    என்னைத் தேடி நீர் வந்தீரே
    உந்தன் உதிரம் எனக்காக சிந்தி
    என்னை மீட்டு இரட்சித்தீரே

    அன்பைத் தேடி நான் அலைந்தேனே
    எங்கும் நான் அதைக் காணவில்லை
    உந்தன் அன்பை என் மேல் பொழிந்து
    உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றினீர்

    துன்பம் நிறைந்த என் வாழ்விலே
    உந்தன் சமூகம் ஒன்றே போதும்
    கண்ணின் மணிபோல காக்கும்
    உம்மைப் போல் யாருமில்லை

    தனிமை என்னை வாட்டும் போது
    உம் சமூகத்தால் என்னை தேற்றிகிறீர்
    கண்ணீர் நிறைந்த என் வாழ்விலே
    உந்தன் கரங்களால் அணைத்துக் கொண்டீர்


    undhan paatham ondre Lyrics in English
    unthan paatham onte pothum
    enthan naesar Yesuvae
    ummaiyallaal vaetru ethuvum
    intha ulakil enakku vaenndaam

    paaviyaay naan alainthaenae
    ennaith thaeti neer vantheerae
    unthan uthiram enakkaaka sinthi
    ennai meettu iratchiththeerae

    anpaith thaeti naan alainthaenae
    engum naan athaik kaanavillai
    unthan anpai en mael polinthu
    unthan pillaiyaay ennai maattineer

    thunpam niraintha en vaalvilae
    unthan samookam onte pothum
    kannnnin mannipola kaakkum
    ummaip pol yaarumillai

    thanimai ennai vaattum pothu
    um samookaththaal ennai thaettikireer
    kannnneer niraintha en vaalvilae
    unthan karangalaal annaiththuk konnteer

  • Undhan Maha Parisutha உந்தன் மஹா பரிசுத்த

    உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
    என்னையும் அழைத்து செல்லும்

    உம் பரிசுத்த ரத்தத்தினாலே
    என்னை கழுவிடும்

    உம் பரிசுத்த ரத்தத்தினாலே
    தூய்மை ஆக்கிடும்
    உள்ளே அழைத்துச் செல்லும்
    உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்
    உம் மகிமை காண்பித்திடும்
    உம்மை போல் மாற்றிடும்


    Undhan Maha Parisutha Lyrics in English
    unthan mahaa parisuththa sthalaththukkullae
    ennaiyum alaiththu sellum

    um parisuththa raththaththinaalae
    ennai kaluvidum

    um parisuththa raththaththinaalae
    thooymai aakkidum
    ullae alaiththuch sellum
    um pirasannaththaal nirappidum
    um makimai kaannpiththidum
    ummai pol maattidum

  • Undhan Kayangal உந்தன் காயங்கள்

    உந்தன் காயங்கள் எந்தன் பாவங்களோ
    உந்தன் வேதனைகள் எந்தன் மீறுதலோ
    எனக்காக உலகில் வந்தவரே
    எந்தன் பாவம் போக்க மரித்தவரே
    உந்தன் அன்பை சொல்ல வார்த்தை இல்லை
    உம்மை போல உலகில் யாருமில்லை

    சேற்றில் கிடந்த எனக்காக சாபம் ஆனீரோ
    நாற்றம் பிடித்த எனக்காக உம் அழகை துறந்தீரோ
    உந்தன் ரத்தம் சிந்தி என் பாவம் கழுவினீர்
    உம்மை பலியாய் தந்து என் பாதை மாற்றினீர்

    உந்தன் நேசம் அறியாமல் நான் தூரம் சென்றேனே
    உந்தன் பாசம் பிரியாமல் நான் விலகி சென்றேனே
    தேடி வந்தீர் என்னையும் வாழ வைத்தீட
    எந்தன் பார சிலுவையை நீர் சுமந்திட


    Undhan kayangal Lyrics in English
    unthan kaayangal enthan paavangalo
    unthan vaethanaikal enthan meeruthalo
    enakkaaka ulakil vanthavarae
    enthan paavam pokka mariththavarae
    unthan anpai solla vaarththai illai
    ummai pola ulakil yaarumillai

    settil kidantha enakkaaka saapam aaneero
    naattam pitiththa enakkaaka um alakai thurantheero
    unthan raththam sinthi en paavam kaluvineer
    ummai paliyaay thanthu en paathai maattineer

    unthan naesam ariyaamal naan thooram sentenae
    unthan paasam piriyaamal naan vilaki sentenae
    thaeti vantheer ennaiyum vaala vaiththeeda
    enthan paara siluvaiyai neer sumanthida

  • Undhan Aaviyai Neer Ootrum உந்தன் ஆவியை நீர் ஊற்றும்

    உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
    உந்தன் விடுதலை நீர் தாரும்
    உந்தன் ஆவியை நீர் ஊற்றும்
    ஊற்றுமே (2)

    ஊற்றிட வேண்டுமே என்னை நிரப்பிட வேண்டுமே
    தந்திட வேண்டுமே உம் அக்கினி

    Verse 1

    உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
    என்னை அக்கினி பிளம்பாய் மாற்றும்
    உந்தன் அக்கினியை நீர் ஊற்றும்
    ஊற்றுமே (2)
    – ஊற்றிட வேண்டுமே
    ழு ழுழுழுழு
    ழுழுழு ழுழுழுழு
    ழு ழுழுழுழு
    ழுழுழு ழுழுழுழு ( 2)
    – ஊற்றிட வேண்டுமே

    வானம் திறந்து ஊற்றும்
    உம் வல்லமை நீர் ஊற்றும்
    என் வாழ்க்கையை நீர் மாற்றும்
    ஊற்றுமே (2)

    ஊற்றிட வேண்டுமே ஏன்னை நிரப்பிட வேண்டுமே
    தந்திட வேண்டுமே உம் அக்கினி

    -வானம்


    Undhan Aaviyai Neer Ootrum Lyrics in English

    unthan aaviyai neer oottum
    unthan viduthalai neer thaarum
    unthan aaviyai neer oottum
    oottumae (2)

    oottida vaenndumae ennai nirappida vaenndumae
    thanthida vaenndumae um akkini

    Verse 1

    unthan akkiniyai neer oottum
    ennai akkini pilampaay maattum
    unthan akkiniyai neer oottum
    oottumae (2)
    – oottida vaenndumae
    lu lulululu
    lululu lulululu
    lu lulululu
    lululu lulululu ( 2)
    – oottida vaenndumae

    vaanam thiranthu oottum
    um vallamai neer oottum
    en vaalkkaiyai neer maattum
    oottumae (2)

    oottida vaenndumae aennai nirappida vaenndumae
    thanthida vaenndumae um akkini

    -vaanam

  • Unakkum Enakkum உனக்கும் எனக்கும்

    பிறருக்காக வாழுங்கள்

    உனக்கும் எனக்கும் தேவன் தந்த
    காலம் அல்லவா .. இதை
    உணராமல் ஜீவிப்பது பாவம் அல்லவா!
    பிறருக்காக வாழும் வாழ்க்கை
    உன்னதம் அல்லவா .. இதை
    அறிந்து உணர்ந்து வாழும்போது
    இலாபம் அல்லவா!

    1. வந்துபோன மனிதர் எல்லாம்
      உலகம் நினைப்பதில்லை
      மரித்தும் பேசும் மனிதர் உண்டு
      என்றும் அவர்கள் கொஞ்சமே
      தியாகத்தோடு தீபமாக
      வாழ்ந்த தேவ மனிதரை
      இதிகாசம் மறந்ததாக
      சேதி ஒன்றும் இல்லையே!
    2. அருவி போன்ற ஆசீர்வாதம்
      பெற்று மகிழ வாருங்கள்
      ஆவியாலே உள்ளம் பொங்கி
      துள்ளி சேவை செய்யுங்கள்
      பிறருக்காக சேவை செய்து
      மகிழ்ச்சி வெள்ளமாகுங்கள்
      திரள் ஜனத்தை சிலுவை பக்கம்
      கொண்டு வந்து சேருங்கள்

    Unakkum Enakkum Lyrics in English
    pirarukkaaka vaalungal

    unakkum enakkum thaevan thantha
    kaalam allavaa .. ithai
    unaraamal jeevippathu paavam allavaa!
    pirarukkaaka vaalum vaalkkai
    unnatham allavaa .. ithai
    arinthu unarnthu vaalumpothu
    ilaapam allavaa!

    1. vanthupona manithar ellaam
      ulakam ninaippathillai
      mariththum paesum manithar unndu
      entum avarkal konjamae
      thiyaakaththodu theepamaaka
      vaalntha thaeva manitharai
      ithikaasam maranthathaaka
      sethi ontum illaiyae!
    2. aruvi ponta aaseervaatham
      pettu makila vaarungal
      aaviyaalae ullam pongi
      thulli sevai seyyungal
      pirarukkaaka sevai seythu
      makilchchi vellamaakungal
      thiral janaththai siluvai pakkam
      konndu vanthu serungal
  • Ayyoa yidhi dhuhkhamu prabhu
    అయ్యో యిది దుఃఖము ప్రభు

    అయ్యో యిది దుఃఖము ప్రభు తీర్పువేళ నయ్యో యిది యెంత
    దుఃఖము చయ్యన యెహోవా సింహా సనము చుట్టు వహ్ని మండు
    నయ్యెడ విశ్వాసులకు దు రాత్మల కగు నిత్య ఖేద ||మయ్యో||

    తల్లి పిల్లలు గూడుదు రచటఁ దండ్రి తాత లచటఁ గలియుదు రెల్ల కాల
    మటుల నుండ కెడబడి మరి యెపుడు చూడ ||రయ్యో||

    అన్నదమ్ములచటఁ గూడుదురు రక్క సెలియలందుఁ గలియుదు రెన్నఁ
    డు మరి చూడ రాని యెడఁగల స్థలములకుఁ బోదు ||రయ్యో||

    భార్యాభర్తలు గూడుదురు రచట బంధు మిత్రులు కలియుదురు రందుఁ
    కార్య భేదమువలన సర్వ కాలము మరి కూడఁజాల ||రయ్యో||

    క్రీస్తు మత ప్రబోధకులు స మస్త శిష్యులు కూడుదు రచట వాస్తవ స్థితు
    లెరుఁగఁబడిన వలనను విడఁబడుదు రంద ||రయ్యో||

    శిష్టులు దుష్టులు కూడుదు రచట స్నేహవంతు లందుఁ గలియుదు
    రిష్టము గాని భిన్నులగుచు నిఁక మరి యెన్నటికిఁ గూడ ||రయ్యో||

    అల పిశాచి పాపు లందరు నడుపు కర్తకు భిన్ను లగుచు పలుగొరుకుల
    నిత్య నరక బాధల పాల్బడక పోరు ||అయ్యో||

    సాధు సజ్జనంబు లెల్ల సకల దూతలతోడఁ గూడి మోదముతో
    ప్రభుని వెంట ముక్తి కేగి నిత్యులగుదు రాహా యిది యెంత విజయము
    ప్రభు తీర్పు వేళ నాహా యిది యెంత విజయము ||అయ్యో||


    Ayyoa yidhi dhuHkhamu prabhu theerpuvaeLa nayyoa yidhi yeMtha
    dhuHkhamu chayyana yehoavaa siMhaa sanamu chuttu vahni mMdu
    nayyeda vishvaasulaku dhu raathmala kagu nithya khaedha ||mayyoa||

    Thalli pillalu goodudhu rachatao dhMdri thaatha lachatao galiyudhu rella kaala
    matula nuMda kedabadi mari yepudu chooda ||rayyoa||

    Annadhammulachatao goodudhuru rakka seliyalMdhuao galiyudhu rennao
    du mari chooda raani yedaogala sThalamulakuao boadhu ||rayyoa||

    Bhaaryaabharthalu goodudhuru rachata bandhu mithrulu kaliyudhuru rndhuao
    kaarya bhaedhamuvalana sarva kaalamu mari koodaojaala ||rayyoa||

    Kreesthu matha praboadhakulu sa mastha shiShyulu koodudhu rachata vaasthava sthithu
    leruaogaobadina valananu vidaobadudhu rndha ||rayyoa||

    Shishtulu dhuShtulu koodudhu rachata snaehavnthu lndhuao galiyudhu
    rishtamu gaani bhinnulaguchu niaoka mari yennatikiao gooda ||rayyoa||

    Ala pishaachi paapu lndharu nadupu karthaku bhinnu laguchu palugorukula
    nithya naraka baadhala paalbadaka poaru ||ayyoa||

    Saadhu sajjannbu lella sakala dhoothalathoadao goodi moadhamuthoa
    prabhuni venta mukthi kaegi nithyulagudhu raahaa yidhi yentha vijayamu
    prabhu theerpu vaeLa naahaa yidhi yentha vijayamu ||ayyoa||

  • Ayyoa naadhagu ghoarapaapamu
    అయ్యో నాదగు ఘోరపాపము

    అయ్యో నాదగు ఘోరపాపము గదా భారమై నీపై నొరిగె నెయ్యము
    వీడి మెస్సీయ్య నిన్ సిలువ కొయ్యపైని గొరత కప్పగించిన ||దయ్యో||

    నిరతము దూతానీక మూడిగము నెరపుచుండఁ దండ్రి పజ్జనుండియు
    నిరుపమాన సౌఖ్యములఁ దేలు నినుఁ బరమునుండి క్రిందికి దిగలాగిన ||దయ్యో||

    కోరి నిన్నుఁ గడుపారఁ గనియుఁ గను లారఁ చూచుకొన నేరనట్టి యల
    మేరి గర్భమున దూయఁబడిన కడు ఘోరమైన ఖడ్గంబు నిజముగ
    ||నయ్యో||

    మొయ్యరాని పెనుకొయ్య నొండు నీ మూపుపైన భారముగ మోపి
    రయ్యయ్యొ యింత బాధ సల్పినది యూ దయ్య వాసులెంత మాత్రమునుగా ||రయ్యో||

    కోలలచే నెన్నెన్నొ పెట్లు పెను గోలగాక యెన్నెన్నొ తిట్లు కృప మాలి
    నీదు వదనమ్ముపై నుమియ నేల నింత కోపంబురాదు నిజ
    ||మయ్యో||

    ముండ్లతోడ మకుట మొక్క టల్లి కడు మూర్ఖత నీ తలపైనిఁ బెట్టి నీ
    కండ్ల కొక్క గంతఁ గడ గండు పెట్టఁ గారణము నిజముగా
    ||నయ్యో||

    ఈపు ప్రాణమును నీవిగ నొసఁగ నీటెతోడఁ బ్రక్కను బొడుచుట హా
    భావమందుఁ దలపోసి చూడ నల బంటు గాదు బల్లెంబు గాదు నిజ
    ||మయ్యో||


    Ayyoa naadhagu ghoarapaapamu gadhaa bhaaramai neepai norige neyyamu
    veedi messeeyya nin siluva koyyapaini goratha kappagiMchina ||dhayyoa||

    Nirathamu dhoothaaneeka moodigamu nerapuchuMdAO dhMdri pajjanuMdiyu
    nirupamaana saukhyamulAO dhaelu ninuAO baramunuMdi kriMdhiki dhigalaagina ||dhayyoa||

    Koari ninnuAO gadupaarAO ganiyuAO ganu laarAO choochukona naeranatti yala
    maeri garbhamuna dhooyAObadina kadu ghoaramaina khadgMbu nijamuga ||nayyoa||

    Moyyaraani penukoyya noMdu nee moopupaina bhaaramuga moapi
    rayyayyo yiMtha baaDha salpinadhi yoo dhayya vaasuleMtha maathramunugaa ||rayyoa||

    Koalalachae nennenno petlu penu goalagaaka yennenno thitlu krupa maali
    needhu vadhanammupai numiya naela niMtha koapMburaadhu nija ||mayyoa||

    Mundlathoada makuta mokka talli kadu moorkhatha nee thalapainiAO betti nee
    kMdla kokka gMthAO gada gMdu pettAO gaaraNamu nijamugaa ||nayyoa||

    Eepu praaNamunu neeviga nosAOga neetethoadAO brakkanu boduchuta haa
    bhaavamMdhuAO dhalapoasi chooda nala bMtu gaadhu balleMbu gaadhu nija ||mayyoa||

  • Amruthamu adhbhuthamu dhivyasathyamu
    అమృతము అద్భుతము దివ్యసత్యము

    1. మంగళముగ పాడుడీ – కృప సత్యంబును
      రంగుగ జ్ఞానమిచ్చెడు దివ్యవాక్యము
      విజయ సత్యవేదము – మంగళ నిత్యదీపము

    పల్లవి: అమృతము అద్భుతము దివ్యసత్యము

    1. సువి శేషమును ప్రకటింపు – కృప సత్యంబును
      పాప ఘోరంబు తెల్పును – దివ్యవాక్యము
      పరలోక వర్షము – జ్ఞాన నింపుదలయును
    2. దేవుడేసు హర్షించెడు – కృపసత్యంబును
      జీవ మంగళ వాక్యముల్ – దివ్యవాక్యముల్
      యేసు నన్నుచూడు – నిత్యము శుద్ధీకరించు
    3. రెండుయంచుల ఖడ్గము – కృప సత్యంబును
      ఉల్లముల్ కరిగించెడు దివ్యవాక్యము
      యోచనల్ చూపుదర్పణము – కలితిలేని జ్ఞానము
    4. ఆత్మకాహారమిదియే – కృప సత్యంబును
      పాపికి జీవపానము – దివ్యవాక్యము
      పాదములకు దీపము – కాళ్ళకు మంచి వెల్గును
    5. విశ్వాసుల సువార్తయే – కృప సత్యంబును
      నిశ్చయమైన పునాదియే – దివ్యవాక్యము
      విడుదలనిచ్చు సత్యము – ఉన్నతలోక సత్యము
    6. హల్లెలూయ పాడెద – కృప సత్యంబును
      అపవిత్రతను పోగొట్టున్ దివ్యవాక్యము
      ప్రభువు నామమిదియే – నాదు ఆస్తియునిదే

    1. MngaLamuga paadudee – krupa sathyMbunu
      rMguga jnYaanamichchedu dhivyavaakyamu
      vijaya sathyavaedhamu – mMgaLa nithyadheepamu

    Chorus: Amruthamu adhbhuthamu dhivyasathyamu

    1. Suvi shaeShmunu prakatiMpu – krupa sathyMbunu
      paapa ghoarMbu thelpunu – dhivyavaakyamu
      paraloaka varShmu – jnYaana niMpudhalayunu
    2. Dhaevudaesu harShiMchedu – krupasathyMbunu
      jeeva mMgaLa vaakyamul – dhivyavaakyamul
      yaesu nannuchoodu – nithyamu shudhDheekariMchu
    3. ReMduyMchula khadgamu – krupa sathyMbunu
      ullamul karigiMchedu dhivyavaakyamu
      yoachanal choopudharpaNamu – kalithilaeni jnYaanamu
    4. Aathmakaahaaramidhiyae – krupa sathyMbunu
      paapiki jeevapaanamu – dhivyavaakyamu
      paadhamulaku dheepamu – kaaLLaku mMchi velgunu
    5. Vishvaasula suvaarthayae – krupa sathyMbunu
      nishchayamaina punaadhiyae – dhivyavaakyamu
      vidudhalanichchu sathyamu – unnathaloaka sathyamu
    6. Hallelooya paadedha – krupa sathyMbunu
      apavithrathanu poagottun dhivyavaakyamu
      prabhuvu naamamidhiyae – naadhu aasthiyunidhae

  • Unakkule Irukindra Unn Yesu உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு

    உனக்குள்ளே இருக்கின்ற உன் இயேசு
    என்றும் பெரியவரே
    நீ அறியாததும் உனக்கெட்டாததுமான
    பெரிய காரியங்கள் செய்திடுவார்

    1. இல்லையென்ற நிலை வந்ததோ
      இருப்பதுபோல் அழைக்கும் தேவன்
      பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
      பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே
    2. சூழ்நிலை எல்லாம் எதிரானதோ
      சுற்றத்தார் உன்னில் பகையானாரோ
      வல்லவர் உனக்குள்ளே இருக்கின்றார்
      வலக்கரம் தாங்குவார் கலங்காதே
    3. நம்பிக்கை இல்லா நிலையானதோ
      விசுவாசம் உன்னில் குறைவானதோ
      அற்புதர் உனக்குள்ளே இருக்கின்றார்
      அதிசயம் செய்வார் நீ கலங்காதே
    4. மதுரமான வாழ்வு கசப்பானதோ
      ஒளி வரும் நேரம் இருளானதோ
      ஜீவனுள்ள தேவன் இருக்கின்றார்
      யாவையும் செய்வார் கலங்காதே
    5. பெருவெள்ளம் மோதி அடிக்கின்றதோ
      பெருங்காற்றில் படகு தவிக்கின்றதோ
      பெரியவர் உனக்குள்ளே இருக்கின்றார்
      பார்த்துக்கொள்வார் நீ கலங்காதே
    6. செங்கடல் உனக்கு முன்னானதோ
      சேனைகளெல்லாம் பின்னானதோ
      சேனையின் கர்த்தர் இருக்கின்றார்
      சேதமின்றி காப்பார் கலங்காதே

    Unakkule Irukindra Unn Yesu Lyrics in English
    unakkullae irukkinta un Yesu
    entum periyavarae
    nee ariyaathathum unakkettathathumaana
    periya kaariyangal seythiduvaar

    1. illaiyenta nilai vanthatho
      iruppathupol alaikkum thaevan
      periyavar unakkullae irukkintar
      paarththukkolvaar nee kalangaathae
    2. soolnilai ellaam ethiraanatho
      suttaththaar unnil pakaiyaanaaro
      vallavar unakkullae irukkintar
      valakkaram thaanguvaar kalangaathae
    3. nampikkai illaa nilaiyaanatho
      visuvaasam unnil kuraivaanatho
      arputhar unakkullae irukkintar
      athisayam seyvaar nee kalangaathae
    4. mathuramaana vaalvu kasappaanatho
      oli varum naeram irulaanatho
      jeevanulla thaevan irukkintar
      yaavaiyum seyvaar kalangaathae
    5. peruvellam mothi atikkintatho
      perungaattil padaku thavikkintatho
      periyavar unakkullae irukkintar
      paarththukkolvaar nee kalangaathae
    6. sengadal unakku munnaanatho
      senaikalellaam pinnaanatho
      senaiyin karththar irukkintar
      sethaminti kaappaar kalangaathae