Author: admin

  • Amulyarakthamu dhvaaraa
    అమూల్యరక్తము ద్వారా

    అమూల్యరక్తము ద్వారారక్షణపొందిన జనులారా
    సర్వశక్తుని ప్రజలారా పరిశుద్ధులారా పాడెదము
    ఘనత మహిమ స్తుతులను పరిశుద్ధులారా పాడెదము

    మన యౌవన జీవితముల్ – శరీరాశకు లోబరచి
    చెడుమాటలను పలుకుచు – శాంతిలేక యుంటిమిగా

    చెడు మార్గమున పోతిమి – దాని యంతము మరణము
    నరక శిక్షకు లోబడుచు – పాపపు ధనము పొందితిమి

    నిత్య సత్య దేవుని – నామమున మొరలిడక
    స్వంత నీతితోడనే – దేవుని రాజ్యము కోరితిమి

    కనికరముగల దేవుడు – మానవరూపము దాల్చెను
    ప్రాణము సిలువను బలిజేసి – మనల విమోచించెను

    తన రక్తధారలలో – మన పాపములను కడిగి
    మన కన్నులను తెరచి – మనల నింపెను జ్ఞానముతో

    పాపులమైన మనమీద – తన యాశ్చర్య ఘనప్రేమ
    కుమ్మరించెను మన ప్రభువు – కృతజ్ఞత చెల్లింతుము

    మన రక్షకుని స్తుతించెదము – మనలను జేసెను ధన్యులుగా
    మన దేవుని కర్పించెదము – జీవాత్మ శరీరములన్


    Amoolyarakthamu dhvaaraarakShNapoMdhina janulaaraa
    sarvashakthuni prajalaaraa parishudhDhulaaraa paadedhamu
    ghanatha mahima sthuthulanu parishudhDhulaaraa paadedhamu

    Mana yauvana jeevithamul – shareeraashaku loabarachi
    chedumaatalanu palukuchu – shaaMthilaeka yuMtimigaa

    Chedu maargamuna poathimi – dhaani yMthamu maraNamu
    naraka shikShku loabaduchu – paapapu Dhanamu poMdhithimi

    Nithya sathya dhaevuni – naamamuna moralidak
    svMtha neethithoadanae – dhaevuni raajyamu koarithimi

    Kanikaramugala dhaevudu – maanavaroopamu dhaalchenu
    praaNamu siluvanu balijaesi – manala vimoachiMchenu

    Thana rakthaDhaaralaloa – mana paapamulanu kadigi
    mana kannulanu therachi – manala niMpenu jnYaanamuthoa

    Paapulamaina manameedha – thana yaashcharya ghanapraem
    kummariMchenu mana prabhuvu – kruthajnYtha chelliMthumu

    Mana rakShkuni sthuthiMchedhamu – manalanu jaesenu Dhanyulugaa
    mana dhaevuni karpiMchedhamu – jeevaathma shareeramulan

  • Unakku Virothamai உனக்கு விரோதமாய்

    உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
    வாய்க்காதே வாய்க்காதே
    ஒரு வழியாய் வருவான்
    எதிரி ஏழு வழியாய் ஓடுவான்
    வெட்கப்பட்டு போவதில்லையே – நீ

    எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை
    கலக்கமடைந்தாலும் மனமுறிவடைவதில்லை
    துன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லை
    கீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை

    ராஜா இயேசு நம்ம பக்கமே
    அவர் சேனை என்றும் நம்ம பக்கமே
    வெற்றி – 5,
    வெற்றியே – 2

    எதிர்த்து வரும் எரிகோவை
    தகர்த்தெறியும் வல்லமை
    தடுத்து நிற்கும் சாத்தானை
    முறித்தெரியும் வல்லமை
    அக்கினியில் நடந்தாலும்
    எரிந்திடாத வல்லமை
    தண்ணீரிலே நடந்தாலும்
    மூழ்கிடாத வல்லமை


    Unakku virothamai Lyrics in English
    unakku virothamaay elumpum aayutham
    vaaykkaathae vaaykkaathae
    oru valiyaay varuvaan
    ethiri aelu valiyaay oduvaan
    vetkappattu povathillaiyae – nee

    eppakkam nerukkinaalum odungi nee povathillai
    kalakkamatainthaalum manamurivataivathillai
    thunpappaduththinaalum kaividappaduvathillai
    geelae vilunthaalum matinthu naan povathillai

    raajaa Yesu namma pakkamae
    avar senai entum namma pakkamae
    vetti – 5,
    vettiyae – 2

    ethirththu varum erikovai
    thakarththeriyum vallamai
    thaduththu nirkum saaththaanai
    muriththeriyum vallamai
    akkiniyil nadanthaalum
    erinthidaatha vallamai
    thannnneerilae nadanthaalum
    moolkidaatha vallamai

  • Amulya raktham prashastha raktham
    అమూల్య రక్తం ప్రశస్త రక్తం

    అమూల్య రక్తం – ప్రశస్త రక్తం
    విలువైన రక్తం – శక్తి గల రక్తం (2)
    యేసు రక్తమే జయము
    క్రీస్తు రక్తమే విజయము (2)
    పాప క్షమాపణ యేసు రక్తములోనే
    శాప విమోచన క్రీస్తు రక్తములోనే ||అమూల్య||

    తండ్రి చిత్తము నెరవేర్చ
    గెత్సేమనేలో ప్రార్ధింప (2)
    చెమట రక్తము గొప్ప బిందువులై కారెనే
    ఆత్మ శక్తిని ప్రసాదించును – అమూల్య రక్తమే (2) ||యేసు||

    శాపానికి ప్రతిఫలము ముళ్ళు
    ముండ్ల కిరీటముతో చెల్లు (2)
    ప్రభువు నొందెనే మనకై కొరడా దెబ్బలు
    ప్రతి వ్యాధిని స్వస్థపరచును – అమూల్య రక్తమే (2) ||యేసు||

    నీ చేతుల పనిని ఆశీర్వదింప
    ప్రభు చేతులలో మేకులు గొట్ట (2)
    కాళ్లలో మేకులు సువార్తకు సుందరమే
    బల్లెపు పోటు బాగు చేయును – గుండెలను (2) ||యేసు||


    Amulya raktham – prashastha raktham
    viluvaina raktham – shakthi gala raktham (2)
    yesu rakthame jayamu
    kreesthu rakthame vijayamu (2)
    paapa kshamaapana yesu rakthamulone
    shaapa vimochana kreesthu rakthamulone ||amulya||

    Thandri chitthamu neravercha
    gethsemanelo praardhimpa (2)
    chemata rakthamu goppa binduvulai kaarene
    aathma shakthini prasaadinchunu – amulya rakthame (2) ||yesu||

    Shaapaaniki prathiphalamu mullu
    mundla kireetamutho chellu (2)
    prabhuvu nondene manakai koradaa debbalu
    prathi vyaadhini swasthaparachunu – amulya rakthame (2) ||yesu||

    Nee chethula panini aasheervadimpa
    prabhu chethulalo mekulu gotta (2)
    kaallalo mekulu suvaarthaku sundarame
    ballepu potu baagu cheyunu – gundelanu (2) ||yesu||

  • Unakkoruvar Irukirar உனக்கொருவர் இருக்கின்றார்

    உனக்கொருவர் இருக்கின்றார்
    உன்னை விசாரிக்கத் துடிக்கின்றார்
    உன்னையும் என்னையும் யேசு நேசிக்கிறார்
    நம்மை உள்ளங் கைகளில் வரைந்திருக்கிறார்

    சாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
    சோதிகளின் பிதாவாம் யேசுவானவர்
    சூழ்நிலைகள் மாறினாலும் யேசு உன்னை மறப்பதில்லை
    சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை
    (உனக்கொருவர்)

    ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்
    ஆபிரகாமின் தேவன் உம்மைத் தள்ளிடுவாரோ
    தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர்
    அஞ்சிடாதே மகனே மகளே என்று
    உன்னை தேற்றிட்வே
    (உனக்கொருவர்)

    வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
    வேண்டாத வார்த்தைகளைச்
    சொல்லிப் புண்படுத்துவார்கள்
    வாழ்வதா சாவதா என்று நீ அழுது புலம்பிடுவாய்
    வாழத்தான் வேண்டும் என்று
    வியாதியிலே சுகம் தரவே
    (உனக்கொருவர்)

    கஷ்ட்ப்படும் போது நமக்கு உதவுவாரில்லை
    கடன்பட்ட போது அதைத் தீர்ப்பவரில்லை
    இஷ்டப்பட்ட தெய்வங்களெல்லாம்
    கும்பிட்டுப் பார்த்தாச்சு- நம்ம
    கஷ்டங்களை தீர்க்க அவை முன்வரவில்லை
    உலகத்தில் தெய்வங்கள் உண்டென்று
    சொல்வதெல்லாம் சும்மாங்க
    யேசுக்கிறிஸ்து ஒருவரே மெய்யான தெய்வமுங்க
    ஜனங்களின் பாவம் நீக்கி
    இரட்சிக்க வந்த தெய்வமுங்க
    (உனக்கொருவர்)


    Unakkoruvar Irukirar Lyrics in English

    unakkoruvar irukkintar
    unnai visaarikkath thutikkintar
    unnaiyum ennaiyum yaesu naesikkiraar
    nammai ullang kaikalil varainthirukkiraar

    saathi sanam maranthittalum maranthidaathavar
    sothikalin pithaavaam yaesuvaanavar
    soolnilaikal maarinaalum yaesu unnai marappathillai
    siluvaiyil jeevan vidum naeraththilum verukkavillai (unakkoruvar)

    aakaathavan entu unnai yaar thallinaalum
    aapirakaamin thaevan ummaith thalliduvaaro
    thanjam entu varupavaraith thallaatha naesaravar
    anjidaathae makanae makalae entu
    unnai thaettitvae (unakkoruvar)

    viyaathiyasthan entu unnai othukki vaippaarkal
    vaenndaatha vaarththaikalaich
    sollip punnpaduththuvaarkal
    vaalvathaa saavathaa entu nee aluthu pulampiduvaay
    vaalaththaan vaenndum entu
    viyaathiyilae sukam tharavae (unakkoruvar)

    kashtppadum pothu namakku uthavuvaarillai
    kadanpatta pothu athaith theerppavarillai
    ishdappatta theyvangalellaam
    kumpittup paarththaachchu- namma
    kashdangalai theerkka avai munvaravillai
    ulakaththil theyvangal unndentu
    solvathellaam summaanga
    yaesukkiristhu oruvarae meyyaana theyvamunga
    janangalin paavam neekki
    iratchikka vantha theyvamunga (unakkoruvar)

  • Unakkoru Nanban உனக்கொரு நண்பன்

    உனக்கொரு நண்பன் இல்லையென்று
    ஏங்குகின்றாயோ இப்பூவிலே

    அன்னையைப் போல ஆதரிப்பார்
    அல்லும் பகலும் காத்திருப்பார்
    நீ கிருபையில் வாழ வழி வகுத்தார்
    சோராமல் என்றும் வாழ்ந்திடவே

    தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
    தேவன் உன்னை கைவிடமாட்டார்
    தம் செல்வம் போல ஆதரிப்பார்
    கண்மணிபோல உன்னை பாதுகாப்பார்

    உனக்கொரு நண்பன் இயேசுவுண்டு
    அரவணைக்க ஒரு தகப்பனுண்டு


    Unakkoru nanban Lyrics in English
    unakkoru nannpan illaiyentu
    aengukintayo ippoovilae

    annaiyaip pola aatharippaar
    allum pakalum kaaththiruppaar
    nee kirupaiyil vaala vali vakuththaar
    soraamal entum vaalnthidavae

    thakappanum thaayum kaivittalum
    thaevan unnai kaividamaattar
    tham selvam pola aatharippaar
    kannmannipola unnai paathukaappaar

    unakkoru nannpan Yesuvunndu
    aravannaikka oru thakappanunndu

  • Unakkagavae Naan Kaathirukiren உனக்காகவே நான் காத்திருக்கிறேன்

    பல்லவி
    உனக்காகவே நான் காத்திருக்கிறேன்……
    உள்ளத்தையே நீ தருவாயா-[3]

    உனக்காகவே நான் வந்தேனே…
    உனக்காகவே நான் சிலுவை சமந்தேன்….
    உனக்காகவே நான் மரித்தேனே…உனக்காகவே நான் உயிர்த்தெழுந்தேன்.

    அனுபல்லவி

    உனக்காகவே மீண்டும் வருகிறேன்…
    உனக்காகவே நான் உனக்காகவே….

    உனக்காகவே உனக்காகவே உனக்காகவே நான் உனக்காகவே.-(உனக்காகவே நான் காத்திருக்கிறேன்)

    சரணங்கள்

    1. பாவத்தை எல்லாம் மன்னித்தேனே…
      துக்கத்தை எல்லாம் சுமந்தேனே…
      நோய்கள் எல்லாம் குணமாக்கினேன்….
      கண்ணீரை எல்லாம் துடைத்திட்டேனே….- [உனக்காகவே மீண்டும் வருகிறேன்]
    2. உனக்காக பாடுகள் ஏற்றுக்கொண்டேன்….
      உனக்காக காயங்கள் ஏற்றுக் கொண்டேன்….
      உனக்காக தியாகம் செய்திட்டேனே… உனக்காக முற்றிலும் அர்ப்பணித்தேன்…- (உனக்காகவே மீண்டும் வருகிறேன்)

    Unakkagavae Naan Kaathirukiren – உனக்காகவே நான் காத்திருக்கிறேன் Lyrics in English
    Unakkagavae Naan Kaathirukiren

    pallavi
    unakkaakavae naan kaaththirukkiraen……
    ullaththaiyae nee tharuvaayaa-[3]

    unakkaakavae naan vanthaenae…
    unakkaakavae naan siluvai samanthaen….
    unakkaakavae naan mariththaenae…unakkaakavae naan uyirththelunthaen.

    anupallavi

    unakkaakavae meenndum varukiraen…
    unakkaakavae naan unakkaakavae….

    unakkaakavae unakkaakavae unakkaakavae naan unakkaakavae.-(unakkaakavae naan kaaththirukkiraen)

    saranangal

    1. paavaththai ellaam manniththaenae…
      thukkaththai ellaam sumanthaenae…
      Nnoykal ellaam kunamaakkinaen….
      kannnneerai ellaam thutaiththittaenae….- [unakkaakavae meenndum varukiraen]
    2. unakkaaka paadukal aettukkonntaen….
      unakkaaka kaayangal aettuk konntaen….
      unakkaaka thiyaakam seythittaenae… unakkaaka muttilum arppanniththaen…- (unakkaakavae meenndum varukiraen)
  • Unakkaay Mariththaen உனக்காய் மரித்தேன்

    உனக்காய் மரித்தேன் ஆனாலும் சதா காலமும்
    உயிரோடெழுந்தேன் இதோ
    ஜீவிக்கிறேன் என்றாரே – இயேசு (2)

    சீயோனே! கெம்பீரி! சாலேமே! நீ ஸ்தோத்தரி
    துதியே கனமே மகிமை செலுத்து! (2)
    என் மீட்பர் உயிரோடிருக்கின்றார்! ஆமென் அல்லேலூயா! (2)

    1. வாக்கு மாறாதவரே இயேசு
      சொல் தவறாதவரே
      சொன்னபடி அன்று உயிர்த்தெழுந்தாரே — சீயோனே
    2. சுத்த திருச்சபையே பறை
      சாற்றிடு நற்செய்தியை
      சாவையும், பேயையும், நோயையும் ஜெயித்தார் — சீயோனே
    3. பாலகர் வாயினிலே – துதி
      பாடல்கள் முழங்குதே
      போற்றிப் பாடும் வாயை அடக்கக் கூடாதே — சீயோனே
    4. தள்ளினோம் ஆகாதென்றே – ஆனார்
      தலைக்கு மூலைக்கல்லாய்
      ஸ்திரமாய் கர்த்தர் மேல் வாழ்க்கையைக் கட்டுவோம் — சீயோனே
    5. அன்றாடகம் என்னுடன் – பேசி
      அன்பாய் விசாரிக்கின்றார்
      என்னோடு ஜீவிக்க இயேசு உயிர்த்தாரே — சீயோனே
    6. நம்பிக்கையுள்ள வல்ல – ஜீவ
      நல்ல மார்க்கமிதுவே
      நாமும் உயிர்த்து நம் கர்த்தரைச் சேருவோம் — சீயோனே

    Unakkaay Mariththaen Lyrics in English
    unakkaay mariththaen aanaalum sathaa kaalamum
    uyirodelunthaen itho
    jeevikkiraen entarae – Yesu (2)

    seeyonae! kempeeri! saalaemae! nee sthoththari
    thuthiyae kanamae makimai seluththu! (2)
    en meetpar uyirotirukkintar! aamen allaelooyaa! (2)

    1. vaakku maaraathavarae Yesu
      sol thavaraathavarae
      sonnapati antu uyirththelunthaarae — seeyonae
    2. suththa thiruchchapaiyae parai
      saattidu narseythiyai
      saavaiyum, paeyaiyum, Nnoyaiyum jeyiththaar — seeyonae
    3. paalakar vaayinilae – thuthi
      paadalkal mulanguthae
      pottip paadum vaayai adakkak koodaathae — seeyonae
    4. thallinom aakaathente – aanaar
      thalaikku moolaikkallaay
      sthiramaay karththar mael vaalkkaiyaik kattuvom — seeyonae
    5. antadakam ennudan – paesi
      anpaay visaarikkintar
      ennodu jeevikka Yesu uyirththaarae — seeyonae
    6. nampikkaiyulla valla – jeeva
      nalla maarkkamithuvae
      naamum uyirththu nam karththaraich seruvom — seeyonae
  • Abednago shadraku mesheku vacchipadene pedda chikku
    అబేద్నగో షడ్రకు మెషెకు వచ్చిపడెనే పెద్ద చిక్కు

    అబేద్నగో, షడ్రకు, మెషెకు వచ్చిపడెనే పెద్ద చిక్కు /2/
    రాజు ప్రతిమకు మ్రొక్కమంటూ సాతాను ప్లే చేసె ట్రిక్కు ! /2/
    అబేద్నగో, షడ్రకు, మెషెకు వచ్చిపడెనే పెద్ద చిక్కు

    యేడంతలు వేడిని పెంచిన – అగ్నిలో మమ్మును కాల్చిన! /2/
    నీ ప్రతిమంటే మాకులేదు లెక్క! – మ్రొక్కమంటు చెప్పినారు ఎంచక్కా!/2/
    అబేద్నగో, షడ్రకు, మెషెకు సాతానుకు పెట్టినారు చెక్కు!.. /2/


    Abednago, shadraku, mesheku vacchipadene pedda chikku /2/
    raaju pratimaku mrokkamantu – saataanu play chese trikku! /2/
    abednago, shadraku, mesheku vacchipadene pedda chikku

    Yedantalu vedini penchina – agnilo mammunu kaalchina! /2/
    nee pratimante maakuledu lekka! – mrokkamantu cheppinaaru yenchakkaa! /2/
    abednago, shadraku, mesheku saataanuku pettinaaru chekku! /2/

  • Unakethiray Aayuthangal உனக்கெதிராய் ஆயுதங்கள்

    உனக்கெதிராய் ஆயுதங்கள்
    வாய்க்காதே போகும்
    உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும்

    மகனே நீ பயப்படாதே
    தேவன் இருக்கிறார்

    ஆபிரகாமின் தேவன் உன்னோடு
    ஈசாக்கின் தேவன் உன்னோடு
    யாக்கோபின் தேவன் உன்னோடு
    யாவையும் செய்திடுவார்

    யோசேப்பின் தேவன் உன்னோடு
    எலியாவின் தேவன் உன்னோடு
    எழும்பிடுவாய் நீ சேவை செய்ய
    கர்த்தர் பார்த்துக் கொள்வார்

    தாவீதின் தேவன் நம்மோடு
    சேனைகளின் கர்த்தர் நம்மோடு
    கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
    ஆசீர்வாதம் நமக்குண்டு


    Unakethiray aayuthangal Lyrics in English
    unakkethiraay aayuthangal
    vaaykkaathae pokum
    un maelae yuththangal elumpi vanthaalum

    makanae nee payappadaathae
    thaevan irukkiraar

    aapirakaamin thaevan unnodu
    eesaakkin thaevan unnodu
    yaakkopin thaevan unnodu
    yaavaiyum seythiduvaar

    yoseppin thaevan unnodu
    eliyaavin thaevan unnodu
    elumpiduvaay nee sevai seyya
    karththar paarththuk kolvaar

    thaaveethin thaevan nammodu
    senaikalin karththar nammodu
    karththaraith thuthiththu paadiduvom
    aaseervaatham namakkunndu

  • Apu darchakaadhu luppomgiri prabhu
    అపు డర్చకాదు లుప్పొంగిరి ప్రభు

    అపు డర్చకాదు లుప్పొంగిరి ప్రభుని విపరీతముగఁ జంపసాగిరి
    కృపమాలినట్టి పా పపు జిత్తమున నిష్ఠు రపు సిల్వమానిపైఁ బ్రభుని వేయుట కొప్పి ||రపు డర్చ||

    యెరూషలేమను నూరి బైటను దుఃఖ కరమైన కల్వరిమెట్టను పరమ
    సాధుని సిల్వ పైఁ బెట్టి తత్పాద కరమధ్యముల మేకు లరుదుగ దిగఁ గొట్టి ||రపు డర్చ||

    చిమ్మె నిమ్మగు మేని రక్తము దాని నమ్ము వారల కెంతో యుక్తము
    నెమ్మోము వాడి కెం దమ్మి పూవలె మస్త కమ్ము వేటులను ర క్తము జారి కనుపట్టె ||నపు డర్చ||

    గడి దొంగ లిరువురుని బట్టిరి ప్రభుని కుడి యెడమలను సిల్వఁ
    గొట్టిరి చెడుగు యూదులు బెట్టు కడు బాధలను మరియ కొడు కోర్చుకొని వారి యెడ దయ విడఁడయ్యె ||నపు డర్చ||


    Apu darchakaadhu luppoMgiri prabhuni vipareethamugAO jMpasaagiri
    krupamaalinatti paa papu jiththamuna niShTu rapu silvamaanipaiAO brabhuni vaeyuta koppi ||rapu darcha||

    YerooShlaemanu noori baitanu dhuHkha karamaina kalvarimettanu parama
    saaDhuni silva paiAO betti thathpaadha karamaDhyamula maeku larudhuga dhigAO gotti ||rapu darcha||

    Chimme nimmagu maeni rakthamu dhaani nammu vaarala keMthoa yukthamu
    nemmoamu vaadi keM dhammi poovale mastha kammu vaetulanu ra kthamu jaari kanupatte ||napu darcha||

    Gadi dhoMga liruvuruni battiri prabhuni kudi yedamalanu silvAO
    gottiri chedugu yoodhulu bettu kadu baaDhalanu mariya kodu
    koarchukoni vaari yeda dhaya vidAOdayye ||napu darcha||