Author: admin

  • Un Kanavugal உன் கனவுகள்

    உன் கனவுகள் கலைந்ததோ உன் உறவுகள் பிரிந்ததோ
    உன் சிறகுகள் உடைந்ததோ என் மனமே
    கண்ணீர்தான் உன் நண்பனோ
    கவலைதான் உன் உலகமோ
    காயங்கள் மன ஆழத்தில் என் மனமே

    இரவு பகலாகுமே, இருளும் விலகிப்போகுமே
    விடியற்காலம் தோன்றுமே கலங்காதே என் மனமே

    நீதியின் சூரியன் உன் பக்கம்
    உன் வாழ்வில் என்றுமே உதயமே

    உன்னை மீட்க நான் வந்தேனே
    என் ஜீவனை நான் தந்தேனே
    உன்னை நானும் ஏற்றுக் கொண்டேனே,
    இனி என்றும் நீ என் சொந்தமே

    உம்மை நம்பி நான் வந்தேனே
    என்னை உம்மிடம் தந்தேனே
    உம்மை நானும் ஏற்றுக் கொண்டேனே
    இனி என்றும் நீர் என் தந்தையே


    Un Kanavugal Lyrics in English
    un kanavukal kalainthatho un uravukal pirinthatho
    un sirakukal utainthatho en manamae
    kannnneerthaan un nannpano
    kavalaithaan un ulakamo
    kaayangal mana aalaththil en manamae

    iravu pakalaakumae, irulum vilakippokumae
    vitiyarkaalam thontumae kalangaathae en manamae

    neethiyin sooriyan un pakkam
    un vaalvil entumae uthayamae

    unnai meetka naan vanthaenae
    en jeevanai naan thanthaenae
    unnai naanum aettuk konntaenae,
    ini entum nee en sonthamae

    ummai nampi naan vanthaenae
    ennai ummidam thanthaenae
    ummai naanum aettuk konntaenae
    ini entum neer en thanthaiyae

  • Un Ithayam Enthan Veetenraar உன் இதயம் எந்தன் வீடென்றார்

    உலகமெங்கும் போங்கள்!

    உன் இதயம் எந்தன் வீடென்றார்
    என்னைப் படைத்த இறைவனார்
    அவர் விரும்பும் ஒன்றெல்லாம்
    மா தூய உள்ளமே

    1. ஆலயமாம் அவர் உடலினிலே
      அங்கங்களாம் நாம் அனைவருமே
      அனைத்தும் ஒன்றியே அவர் பணியை
      அனுதினம் செய்திட ஆசிக்கின்றார்
    2. ஆண்டவரின் மாறா அன்பினையே
      ஆயுளெல்லாம் நான் நன்கு சொல்வேன்
      ஆத்தும ஆதாயம் ஏதும் இன்றி
      ஆண்டவர் சமூகம் நான் செல்லேன்
    3. உலகெங்கும் போய் சர்வ சிருஷ்டிகள்க்கும்
      உரைத்திடுவீர் உண்மை சுவிசேஷத்தை
      உன்னதமானவர் பரம் செல்கையில்
      உரைத்திட்ட மெய்மை வாக்கிதுவே
    4. எனையுணர்ந்தேன் எந்தன் நிலை அறிந்தேன்
      எனக்கவர் தந்த பணியுணர்ந்தேன்
      என்னின்ப வாழ்வினைப் பிறருக்கென்றே
      என்றுமே படைத்திட நானும் வந்தேன்

    Un Ithayam Enthan Veetenraar Lyrics in English
    ulakamengum pongal!

    un ithayam enthan veedentar
    ennaip pataiththa iraivanaar
    avar virumpum ontellaam
    maa thooya ullamae

    1. aalayamaam avar udalinilae
      angangalaam naam anaivarumae
      anaiththum ontiyae avar panniyai
      anuthinam seythida aasikkintar
    2. aanndavarin maaraa anpinaiyae
      aayulellaam naan nanku solvaen
      aaththuma aathaayam aethum inti
      aanndavar samookam naan sellaen
    3. ulakengum poy sarva sirushtikalkkum
      uraiththiduveer unnmai suviseshaththai
      unnathamaanavar param selkaiyil
      uraiththitta meymai vaakkithuvae
    4. enaiyunarnthaen enthan nilai arinthaen
      enakkavar thantha panniyunarnthaen
      enninpa vaalvinaip pirarukkente
      entumae pataiththida naanum vanthaen
  • Un Ithaya Vasal Thedi Varugintren உன் இதய வாசல் தேடி வருகிறேன்

    உன் இதய வாசல் தேடி வருகிறேன்

    என் இதயம் உறைய என்னில் வாருமே

    நீ இல்லையேல் நானில்லையே – 2

    நான் வாழ என்னுள்ளம் வா

    காலங்கள் மாறலாம் கோலங்கள் மாறலாம்

    காற்றசைய மறக்கலாம் கடலசைய மறக்கலாம்

    உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா

    உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா

    குயில் பாட மறக்கலாம் மயில் ஆட மறக்கலாம்

    நயமுடனே நண்பரும் என்னைவிட்டுப் பிரியலாம்

    உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா

    உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா

    உருவங்கள் மாறலாம் உருமாறிப் போகலாம்

    உருகும் மனம் கருகலாம் உறவும் என்னை வெறுக்கலாம்

    உன் அன்பு என்றென்றும் மாறாதய்யா

    உன் நிழலில் நான் என்றும் வாழ்வேனய்யா


    Un Ithaya Vasal Thedi Varugintren Lyrics in English
    un ithaya vaasal thaeti varukiraen

    en ithayam uraiya ennil vaarumae

    nee illaiyael naanillaiyae – 2

    naan vaala ennullam vaa

    kaalangal maaralaam kolangal maaralaam

    kaattasaiya marakkalaam kadalasaiya marakkalaam

    un anpu ententum maaraathayyaa

    un nilalil naan entum vaalvaenayyaa

    kuyil paada marakkalaam mayil aada marakkalaam

    nayamudanae nannparum ennaivittup piriyalaam

    un anpu ententum maaraathayyaa

    un nilalil naan entum vaalvaenayyaa

    uruvangal maaralaam urumaarip pokalaam

    urukum manam karukalaam uravum ennai verukkalaam

    un anpu ententum maaraathayyaa

    un nilalil naan entum vaalvaenayyaa

  • Un Arul Pera Yesuvae Naan Pathiran உம் அருள் பெற இயேசுவே நான் பாத்திரன் அல்லேன்

    1. உம் அருள் பெற, இயேசுவே, நான் பாத்திரன் அல்லேன்,
      என்றாலும் தாசன் பேரிலே கடாட்சம் வையுமேன்.
    2. நீர் எனக்குள் பிரவேசிக்க நான் தக்கோன் அல்லவே,
      நீர் என் பாழ் நெஞ்சை ஆசிக்க நிமித்தம் இல்லையே.
    3. ஆனாலும் வாரும் தயவாய், மா நேச ரட்சகா,
      என்றைக்கும் தங்கும் ஐக்கியமாய், என் பாவ நாசகா.
    4. நற்கருணையாம் பந்திக்கும் அபாத்திரன் ஆயினேன்,
      நற் சீரைத் தந்து என்னையும் கண்ணோக்கிப் பாருமேன்.
    5. தெய்வீக பான போஜனம் அன்பாக ஈகிறீர்,
      மெய்யான திவ்விய அமிர்தம் உட்கொள்ளச் செய்கிறீர்.
    6. என் பக்தி, ஜீவன் இதினால் நீர் விர்த்தியாக்குமேன்,
      உந்தன் சரீரம் இரத்தத்தால் சுத்தாங்கம் பண்ணுமேன்
    7. என் ஆவி, தேகம், செல்வமும் நான் தத்தம் செய்கிறேன்,
      ஆ இயேசுவே, சமஸ்தமும் பிரதிஷ்டை செய்கிறேன்

    Un Arul Pera Yesuvae Naan Pathiran Lyrics in English

    1. um arul pera, Yesuvae, naan paaththiran allaen,
      entalum thaasan paerilae kadaatcham vaiyumaen.
    2. neer enakkul piravaesikka naan thakkon allavae,
      neer en paal nenjai aasikka nimiththam illaiyae.
    3. aanaalum vaarum thayavaay, maa naesa ratchakaa,
      entaikkum thangum aikkiyamaay, en paava naasakaa.
    4. narkarunnaiyaam panthikkum apaaththiran aayinaen,
      nar seeraith thanthu ennaiyum kannnnokkip paarumaen.
    5. theyveeka paana pojanam anpaaka eekireer,
      meyyaana thivviya amirtham utkollach seykireer.
    6. en pakthi, jeevan ithinaal neer virththiyaakkumaen,
      unthan sareeram iraththaththaal suththaangam pannnumaen
    7. en aavi, thaekam, selvamum naan thaththam seykiraen,
      aa Yesuvae, samasthamum pirathishtai seykiraen
  • Umpaatham Panninthaen உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

    உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே
    உம்மையன்றி யாரைப் பாடுவேன் – இயேசையா
    உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே!

    1. பரிசுத்தமே பரவசமே பரனேசருளே வரம் பொருளே
      தேடினதால் கண்டடைந்தேன் பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்!
    2. புது எண்ணெயால் புது பெலத்தால் புதிய கிருபை புதுக்கவியால்
      நிரப்பி நிதம் நடத்துகின்றீர் நூதன சாலேமில் சேர்த்திடுவீர்!
    3. நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் நெருங்கி உதவி எனக்களித்தீர்
      திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர்
    4. என்முன் செல்லும் உம் சமூகம் எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல்
      உமது கோலும் உம் தடியும் உண்மையாய் என்னையும் தேற்றிடுதே!
    5. கனிசெடி நீர் நிலைத்திருக்கும் கொடியாய் அடியேன் படர்ந்திலங்க
      கிளை நறுக்கி களைபிடுங்கி கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்!
    6. என் இதய தெய்வமே நீர் எனது இறைவா! ஆருயிரே
      நேசிக்கிறேன் இயேசுவே உம் நேசமுகம் என்று கண்டிடுவேன்!
    7. சீருடனே பேருடனே சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில்
      சீக்கிரமாய் சேர்த்திடுவீர் சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன

    Umpaatham Panninthaen Lyrics in English
    umpaatham panninthaen ennaalum thuthiyae
    ummaiyanti yaaraip paaduvaen – iyaesaiyaa
    unthan anpu ullam ponguthae!

    1. parisuththamae paravasamae paranaesarulae varam porulae
      thaetinathaal kanndatainthaen paatidap paadalkal eenthaliththeer!
    2. puthu ennnneyaal puthu pelaththaal puthiya kirupai puthukkaviyaal
      nirappi nitham nadaththukinteer noothana saalaemil serththiduveer!
    3. nerukkaththilae ummai alaiththaen nerungi uthavi enakkaliththeer
      thisaikkettengum alainthidaamal theeviram vanthennaith thaangukinteer
    4. enmun sellum um samookam enakku alikkum ilaippaaruthal
      umathu kolum um thatiyum unnmaiyaay ennaiyum thaettiduthae!
    5. kaniseti neer nilaiththirukkum kotiyaay atiyaen padarnthilanga
      kilai narukki kalaipidungi karththarae kaaththennaich suththam seyveer!
    6. en ithaya theyvamae neer enathu iraivaa! aaruyirae
      naesikkiraen Yesuvae um naesamukam entu kanndiduvaen!
    7. seerudanae paerudanae siranthu jolikkum kodumutiyil
      seekkiramaay serththiduveer seeyonai vaanjiththu naadukiraena
  • Ummunae Yepothum Neraivaana Magilchiundu உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு

    உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
    உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
    நிறைவான மகிழ்ச்சி நீரே நித்திய பேரின்பமே

    1. என்னை காக்கும் இறைவன் நீரே
      உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
      என்னையாளும் தலைவர் நீரே
      உம்மையன்றி ஆசை வேறுயில்லை
      என்னைக் காக்கும் இறைவன் நீரே
      அரசாளும் தலைவர் நீரே
      ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை
    2. எனக்குரிய பங்கும் நீரே
      பரம்பரை சொத்தும் நீரே
      ஆலோசனை தரும் தகப்பனே
      இரவும் பகலும் பேசும் தெய்வமே
      எனக்குரிய பங்கு நீரே
      பரம்பரை சொத்து நீரே
    3. எப்போதும் என் முன்னே
      உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
      வலப்பக்கத்தில் இருப்பதனால்
      அசைவுற விடமாட்டீர்
      எப்போதும் என் முன்னே
      உம்மைத்தான் நிறுத்;தியுள்ளேன்
    4. என் இதயம் மகிழ்கின்றது
      என் உடலும் இளைப்பாறுது
      ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
      ஜீவனே, உம்மைப் பாடுவேன்
      என் இதயம் மகிழ்கின்றது
      என் உடலும் இளைப்பாறுது

    Ummunae Yepothum Neraivaana Magilchiundu Lyrics in English
    Ummunae Yepothum Neraivaana
    ummunnae enakku niraivaana makilchchi unndu
    um arukil eppothum niththiya paerinpam unndu
    niraivaana makilchchi neerae niththiya paerinpamae

    1. ennai kaakkum iraivan neerae
      ummidam naan ataikkalam pukunthaen
      ennaiyaalum thalaivar neerae
      ummaiyanti aasai vaeruyillai
      ennaik kaakkum iraivan neerae
      arasaalum thalaivar neerae
      aaraathanai umakkae naalellaam aaraathanai
    2. enakkuriya pangum neerae
      paramparai soththum neerae
      aalosanai tharum thakappanae
      iravum pakalum paesum theyvamae
      enakkuriya pangu neerae
      paramparai soththu neerae
    3. eppothum en munnae
      ummaiththaan niruththiyullaen
      valappakkaththil iruppathanaal
      asaivura vidamaattir
      eppothum en munnae
      ummaiththaan niruth;thiyullaen
    4. en ithayam makilkintathu
      en udalum ilaippaaruthu
      jeevamaarkkam enakkup pothiththeer
      jeevanae, ummaip paaduvaen
      en ithayam makilkintathu
      en udalum ilaippaaruthu
  • Ummoduthaan En Vazhvu உம்மோடுதான் என் வாழ்வு

    உம்மோடுதான் என் வாழ்வு
    உம் சித்தம் தான் என் உணவு (2)
    எந்தன் இயேசையா என் நேசரே
    நீரே போதுமையா(2)

    என் நிம்மதியே நிரந்தரமே
    நீர் தானே இயேசையா(2)

    வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்
    தள்ளாடிட விடமாட்டீர்(2)
    எந்தன் அடைக்கலமே என் ஆதரவே
    உம்மையே நம்பிடுவேன்(2)

    ஊழிய பாதையில் நித்தம் என்னை
    உம் சித்தம் போல் நடத்திடுமே(2)
    எந்தன் எஜமானனே என் மேய்ப்பரே
    உம்மையே பின் தொடர்வேன்(2)

    என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றன
    ஒருபோதும் நான் வெட்கம் அடையேன்(2)
    எந்தன் எபினேசரே எல்ரோயீ
    உம்மையே உயர்த்திடுவேன்(2)


    Ummoduthaan En Vazhvu Lyrics in English
    ummoduthaan en vaalvu
    um siththam thaan en unavu (2)
    enthan iyaesaiyaa en naesarae
    neerae pothumaiyaa(2)

    en nimmathiyae nirantharamae
    neer thaanae iyaesaiyaa(2)

    vellam pol thunpangal vanthaalum
    thallaatida vidamaattir(2)
    enthan ataikkalamae en aatharavae
    ummaiyae nampiduvaen(2)

    ooliya paathaiyil niththam ennai
    um siththam pol nadaththidumae(2)
    enthan ejamaananae en maeypparae
    ummaiyae pin thodarvaen(2)

    en kannkal ummaithaan paarkkintana
    orupothum naan vetkam ataiyaen(2)
    enthan epinaesarae elroyee
    ummaiyae uyarththiduvaen(2)

  • Ummodu Selavidum உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்

    உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
    வீணாக போகாதையா – என்னை
    பெலவானாய் மாற்றுதையா

    ஓ தேவ பிரசன்னம் ஆ என்ன ஆனந்தம்
    ஆகாயம் கொண்டு செல்லுதே

    வானத்திலே தூதரெல்லாம் பரிசுத்தரே
    என்று பணிகிறார்களே பூமியிலே
    மண்ணான நான் – உம் நாமம்
    வாழ்கவென்று தொழுகிறேனையா

    தாயனவள் தன் பாலனை மறந்தாலும்
    என்னை மறவாதவர்
    தகப்பனைப் போல் இரக்கமுள்ள
    பரிசுத்தரே உம்மை பணிகிறேனய்யா

    என் இயேசுவே உம் ஆவியால்
    ஒருவிசையாய் என்னை நிரப்பிடுமையா
    உலகத்திலே உமக்காக நான் உயிருள்ள
    நாள் வரையில் உழைக்கணுமையா


    Ummodu selavidum Lyrics in English
    ummodu selavidum ovvoru nimidamum
    veennaaka pokaathaiyaa – ennai
    pelavaanaay maattuthaiyaa

    o thaeva pirasannam aa enna aanantham
    aakaayam konndu selluthae

    vaanaththilae thootharellaam parisuththarae
    entu pannikiraarkalae poomiyilae
    mannnnaana naan – um naamam
    vaalkaventu tholukiraenaiyaa

    thaayanaval than paalanai maranthaalum
    ennai maravaathavar
    thakappanaip pol irakkamulla
    parisuththarae ummai pannikiraenayyaa

    en Yesuvae um aaviyaal
    oruvisaiyaay ennai nirappidumaiyaa
    ulakaththilae umakkaaka naan uyirulla
    naal varaiyil ulaikkanumaiyaa

  • Ummodu Pesa Enakoru உம்மோடு பேச எனக்கொரு ஆசை

    உம்மோடு பேச எனக்கொரு ஆசை
    உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை (2)
    என் உள்ளம் கவர்ந்தவரே
    என் நெஞ்சம் நிறைந்தவரே
    இயேசைய்யாஇயேசைய்யா
    உம்மோடு பேச எனக்கொரு ஆசை
    உம் வார்த்தை கேட்க எனக்கொரு ஆசை

    எந்நாளும் உம் அருகே
    நான் ஓடோடி வந்திடுவேன்
    பொல்லாத இவ்வுலகில்
    உம்மையல்லாமல் யாருமில்லை (2)
    என் நேசரே என் இராஜனே
    உம்மார்பினில் நான் சாய்வது
    என் தீராத ஆசை
    நநநந நநநந நா – உம்மோடு

    கல்லான என் மனசு
    உம் சொல்லால உருகியது
    பூவான என் உசுறு
    புது பாமாலை பாடிடுது (2)
    என் தேவனே என் ஜீவனே
    உம் நன்மைகள் நான் சொல்வது
    என் தீராத ஆசை
    நநநந நநநந நா – உம்மோடு


    Ummodu Pesa Enakoru – உம்மோடு பேச எனக்கொரு Lyrics in English
    Ummodu Pesa Enakoru
    ummodu paesa enakkoru aasai
    um vaarththai kaetka enakkoru aasai (2)
    en ullam kavarnthavarae
    en nenjam nirainthavarae
    iyaesaiyyaaiyaesaiyyaa
    ummodu paesa enakkoru aasai
    um vaarththai kaetka enakkoru aasai

    ennaalum um arukae
    naan otooti vanthiduvaen
    pollaatha ivvulakil
    ummaiyallaamal yaarumillai (2)
    en naesarae en iraajanae
    ummaarpinil naan saayvathu
    en theeraatha aasai
    nananana nananana naa – ummodu

    kallaana en manasu
    um sollaala urukiyathu
    poovaana en usuru
    puthu paamaalai paadiduthu (2)
    en thaevanae en jeevanae
    um nanmaikal naan solvathu
    en theeraatha aasai
    nananana nananana naa – ummodu

  • Ummodu Naanum Uyirodu Kalandhu உம்மோடு நானும் உயிரோடு கலந்து

    உம்மோடு நானும் உயிரோடு கலந்து
    என்னையே மறந்து தொழுதிடுவேன்
    என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
    அபிஷேகம்
    என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
    பரலோகம்

    என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
    அபிஷேகம்
    என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
    பரலோகம்

    இளைஞரே எழும்பிடு
    இயேசுவை துதித்திடு
    உலகத்தை கலக்குவோம்
    ஓ..ஓ…ஓ…
    தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லை
    ஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்
    தோல்வி ஒன்றும் இல்லை பயமென்றும் இல்லை
    ஆவியில் நிரைந்து ஆடி பாடுவோம்
    து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
    அபிஷேஷே- 2

    இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்
    தேசத்தை சுற்றிடுவோம்
    ஓ..ஓ…ஓ…

    என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
    அபிஷேகம்
    என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
    பரலோகம்

    இயேசுவை போலவே ஞானமாய் மாறுவோம்
    தேசத்தை சுற்றிடுவோம்
    ஓ..ஓ…ஓ…
    அபிஷேகம் இறங்க இருளெல்லாம் மாற
    ஆராதனை வீரராக மாறுவோம்
    அபிஷேகம் இறங்க இருளெல்லாம் மாற
    ஆராதனை வீரராக மாறுவோம்

    து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
    அபிஷேஷே- 2

    கிருபைமேல் கிருபையே பெருகுதே
    கோடான கோடி இன்பமே
    ஹெ ஹெ ஹெ
    அவமானம் இல்லை கண்ணீரும் இல்லை
    வாழ்வெல்லாம் சந்தோஷம் சந்தோஷம்
    அவமானம் இல்லை கண்ணீரும் இல்லை
    வாழ்வெல்லாம் சந்தோஷம் சந்தோஷம்

    து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
    அபிஷேஷே- 2

    உம்மோடு நானும் உயிரோடு கலந்து
    என்னையே மறந்து தொழுதிடுவேன்
    அன்பாலே இழுத்து ஒன்றாக இணைத்து
    அன்பாலே இழுத்து ஒன்றாக இணைத்து
    கரங்களை உயர்த்தி ஆராதிப்போம்

    என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
    அபிஷேகம்
    என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
    பரலோகம்
    து முஜே படுத்தாஹே படுத்தாஹே படுத்தாஹே
    அபிஷேஷே- 2

    என்னை நிரப்புதே நிரப்புதே நிரப்புதே
    அபிஷேகம்
    என்னை மயக்குதே மயக்குதே மயக்குதே
    பரலோகம்


    Ummodu Naanum Uyirodu Kalandhu Lyrics in English
    ummodu naanum uyirodu kalanthu
    ennaiyae maranthu tholuthiduvaen
    ennai nirapputhae nirapputhae nirapputhae
    apishaekam
    ennai mayakkuthae mayakkuthae mayakkuthae
    paralokam

    ennai nirapputhae nirapputhae nirapputhae
    apishaekam
    ennai mayakkuthae mayakkuthae mayakkuthae
    paralokam

    ilainjarae elumpidu
    Yesuvai thuthiththidu
    ulakaththai kalakkuvom
    o..o…o…
    tholvi ontum illai payamentum illai
    aaviyil nirainthu aati paaduvom
    tholvi ontum illai payamentum illai
    aaviyil nirainthu aati paaduvom
    thu mujae paduththaahae paduththaahae paduththaahae
    apishaeshae- 2

    Yesuvai polavae njaanamaay maaruvom
    thaesaththai suttiduvom
    o..o…o…

    ennai nirapputhae nirapputhae nirapputhae
    apishaekam
    ennai mayakkuthae mayakkuthae mayakkuthae
    paralokam

    Yesuvai polavae njaanamaay maaruvom
    thaesaththai suttiduvom
    o..o…o…
    apishaekam iranga irulellaam maara
    aaraathanai veeraraaka maaruvom
    apishaekam iranga irulellaam maara
    aaraathanai veeraraaka maaruvom

    thu mujae paduththaahae paduththaahae paduththaahae
    apishaeshae- 2

    kirupaimael kirupaiyae perukuthae
    kodaana koti inpamae
    he he he
    avamaanam illai kannnneerum illai
    vaalvellaam santhosham santhosham
    avamaanam illai kannnneerum illai
    vaalvellaam santhosham santhosham

    thu mujae paduththaahae paduththaahae paduththaahae
    apishaeshae- 2

    ummodu naanum uyirodu kalanthu
    ennaiyae maranthu tholuthiduvaen
    anpaalae iluththu ontaka innaiththu
    anpaalae iluththu ontaka innaiththu
    karangalai uyarththi aaraathippom

    ennai nirapputhae nirapputhae nirapputhae
    apishaekam
    ennai mayakkuthae mayakkuthae mayakkuthae
    paralokam
    thu mujae paduththaahae paduththaahae paduththaahae
    apishaeshae- 2

    ennai nirapputhae nirapputhae nirapputhae
    apishaekam
    ennai mayakkuthae mayakkuthae mayakkuthae
    paralokam