Author: admin

  • Ummodu Naan Irunthaal உம்மோடு நான் இருந்தால்

    உம்மோடு நான் இருந்தால்
    உலகத்தை ஜெய்த்திடுவேன்
    உம் சித்தம் நான் செய்தால்
    என்றென்றும் வாழ்ந்திடுவேன்

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லே லூயா

    மரண இருளில் பள்ளதாக்கில்
    நடந்தால் பயம் இல்லை
    உமது கோலும் தடியும்
    என்னை தேற்றி நடத்திடுமே

    சாத்ராக் மேஷாக் ஆபத் நேகோ
    நெருப்பில் பாதுகாத்தீர்
    சிங்கத்தின் கெபியில் போட்டாலும்
    என்னை பாதுகாப்பீர்


    Ummodu Naan Irunthaal Lyrics in English
    ummodu naan irunthaal
    ulakaththai jeyththiduvaen
    um siththam naan seythaal
    ententum vaalnthiduvaen

    allaelooyaa allaelooyaa
    allaelooyaa allae looyaa

    marana irulil pallathaakkil
    nadanthaal payam illai
    umathu kolum thatiyum
    ennai thaetti nadaththidumae

    saathraak maeshaak aapath naeko
    neruppil paathukaaththeer
    singaththin kepiyil pottalum
    ennai paathukaappeer

  • Ummodu Irupathu Thaan உம்மோடு இருப்பது தான்

    உம்மோடு இருப்பது தான்
    உள்ளத்தின் வாஞ்சையையா
    உம் சித்தம் செய்வது தான்
    இதயத்தின் ஏக்கமையா

    இயேசையா உம்மைத்தானே
    என் முன்னே நிறுத்தியுள்ளேன்

    எனக்காக யாவையும் செய்பவரே
    செய்து முடிப்பவரே
    என் பாரங்கள் என் சுமைகள்
    உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்

    இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
    கிருபையும் உள்ளவரே
    என் ஜீவனை அழிவில் நின்று
    மீட்டவரே என் மேய்ப்பரே

    எபிநேசரே எல்எலியோன்
    என்றுமே உயர்ந்தவரே
    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எல்ரோயீ காண்பவரே

    மன்னிப்பதில் வள்ளல் நீரே
    சுகம் தரும் தெய்வம் நீரே
    உம் அன்பையும் இரக்கத்தையும்
    மணி முடியாய் சூட்டுகின்றீர்


    Ummodu irupathu thaan Lyrics in English
    ummodu iruppathu thaan
    ullaththin vaanjaiyaiyaa
    um siththam seyvathu thaan
    ithayaththin aekkamaiyaa

    iyaesaiyaa ummaiththaanae
    en munnae niruththiyullaen

    enakkaaka yaavaiyum seypavarae
    seythu mutippavarae
    en paarangal en sumaikal
    um paathaththil irakki vaiththaen

    irakkamum urukkamum neetiya saanthamum
    kirupaiyum ullavarae
    en jeevanai alivil nintu
    meettavarae en maeypparae

    epinaesarae eleliyon
    entumae uyarnthavarae
    elshadaay sarva vallavarae
    elroyee kaannpavarae

    mannippathil vallal neerae
    sukam tharum theyvam neerae
    um anpaiyum irakkaththaiyum
    manni mutiyaay soottukinteer

  • Ummodu Irukanume உம்மோடு இருக்கணுமே ஐயா

    உம்மோடு இருக்கணுமே ஐயா
    உம்மைப் போல் மாறணுமே
    உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
    வெளிச்சம் கொடுக்கணுமே

    1. ஓடும் நதியின் ஓரம் வளரும்
      மரமாய் மாறணுமே
      எல்லா நாளும் இலைகளோடு
      கனிகள் கொடுக்கணுமே
    2. உலகப் பெருமை இன்பமெல்லாம்
      குப்பையாய் மாறணுமே
      உம்மையே என் கண்முன் வைத்து
      ஓடி ஜெயிக்கணுமே
    3. ஆத்ம பார உருக்கத்தோடு
      அழுது புலம்பணுமே
      இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
      மேய்ப்பன் ஆகணுமே – நான்
    4. பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
      பிரசங்கள் பண்ணணுமே
      கடினமான பாறை இதயம்
      உடைத்து நொறுக்கணுமே – நான்
    5. வார்த்தை என்னும் வாளையேந்தி
      யுத்தம் செய்யணுமே
      விசுவாசம் என்னும் கேடயத்தால்
      பிசாசை வெல்லணுமே – நான்

    Ummodu Irukanume – உம்மோடு இருக்கணுமே Lyrics in English
    Ummodu Irukanume
    ummodu irukkanumae aiyaa
    ummaip pol maaranumae
    ulakin oliyaay malaimael amarnthu
    velichcham kodukkanumae

    1. odum nathiyin oram valarum
      maramaay maaranumae
      ellaa naalum ilaikalodu
      kanikal kodukkanumae
    2. ulakap perumai inpamellaam
      kuppaiyaay maaranumae
      ummaiyae en kannmun vaiththu
      oti jeyikkanumae
    3. aathma paara urukkaththodu
      aluthu pulampanumae
      iravum pakalum viliththu jepikkum
      maeyppan aakanumae – naan
    4. paeykal ottum vallamaiyodu
      pirasangal pannnanumae
      katinamaana paarai ithayam
      utaiththu norukkanumae – naan
    5. vaarththai ennum vaalaiyaenthi
      yuththam seyyanumae
      visuvaasam ennum kaedayaththaal
      pisaasai vellanumae – naan
  • Ummil Naan Vaalkiraen உம்மில் நான் வாழ்கிறேன்

    உம்மில் நான் வாழ்கிறேன்
    உமக்குள்ளே வளர்கிறேன்

    1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே
      வேர் கொண்டு வளரும் மரம் நானே
      படர்ந்திடுவேன் நிழல் தருவேன்
      பறவைகள் தங்கும் வீடாவேன்
    2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்
      அமைந்து உயரும் கட்டடம் நான்
      பெருங்காற்று அசைப்பதில்லை
      பெருமழையோ பிரிப்பதில்லை
    3. இயேசுவே எனது தலையானீர்
      நானோ உமது உடலாயேன்
      உம் நினைவு என் உணவு
      உம் விருப்பம் என் ஏக்கம்
    4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்
      கொடியாய் படர்ந்து கனி தருவேன்
      இலைகளெல்லாம் மருந்தாகும்
      கனிகளெல்லாம் விருந்தாகும்
    5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே
      உந்தன் ஆவி என்னோடே
      மீட்பளிக்கும் நறுமணம் நான்
      கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்

    Ummil Naan Vaalkiraen Lyrics in English
    ummil naan vaalkiraen
    umakkullae valarkiraen

    1. jeevaththannnneeraam umakkullae
      vaer konndu valarum maram naanae
      padarnthiduvaen nilal tharuvaen
      paravaikal thangum veedaavaen
    2. atiththalam iratchakar Yesuvin mael
      amainthu uyarum kattadam naan
      perungaattu asaippathillai
      perumalaiyo pirippathillai
    3. Yesuvae enathu thalaiyaaneer
      naano umathu udalaayaen
      um ninaivu en unavu
      um viruppam en aekkam
    4. setiyaana ummodu innainthuvittaen
      kotiyaay padarnthu kani tharuvaen
      ilaikalellaam marunthaakum
      kanikalellaam virunthaakum
    5. umathu vaarththaikal enakkullae
      unthan aavi ennotae
      meetpalikkum narumanam naan
      kaetpathellaam pettuk kolvaen
  • Ummel Vaanjaiyai உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்

    உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
    என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
    உந்தன் நாமத்தை அறிந்ததனால்
    வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2

    இயேஷுவா இயேஷுவா
    உந்தன் நாமம் பலத்த துருகம் – 2
    நீதிமான் நான் ஓடுவேன்
    ஓடி அதற்க்குள் சுகம் காணுவேன் – 2
    – உம்மேல் வாஞ்சையாய்

    ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
    பதில் அளிப்பீர் வெகு விரைவில் – 2
    என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
    தலை நிமிர செய்திடுவீர்
    – இயேஷுவா

    வேடனின் கண்ணி பாழாக்கும்
    கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2
    உமது சிறகுகளாலே என்னை மூடி
    மறைத்துக் கொள்வீர் – 2 -இயேஷுவா


    Ummel Vaanjaiyai Lyrics in English

    ummael vaanjaiyaay iruppathanaal
    ennai viduvippeer nichchayamaay
    unthan naamaththai arinthathanaal
    vaippeer uyarntha ataikkalaththil – 2

    iyaeshuvaa iyaeshuvaa
    unthan naamam palaththa thurukam – 2
    neethimaan naan oduvaen
    oti atharkkul sukam kaanuvaen – 2
    – ummael vaanjaiyaay

    aapaththu naalil kooppidum enakku
    pathil alippeer veku viraivil – 2
    ennudan iruppeer thappuvippeer
    thalai nimira seythiduveer
    – iyaeshuvaa

    vaedanin kannnni paalaakkum
    kollai Nnoy anukaamalae thappuvippeer – 2
    umathu sirakukalaalae ennai mooti
    maraiththuk kolveer – 2 -iyaeshuvaa

  • Ummandai Karthare Naan Serattum உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும்

    1. உம்மண்டை, கர்த்தரே, நான் சேரட்டும்;
      சிலுவை சுமந்து நடப்பினும்,
      என் ஆவல் என்றுமே
      உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வதே.
    2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்
      திக்கற்றுக் கல்லின் மேல் தூங்குகையில்,
      என்தன் கனாவிலே
      உம்மண்டை, கர்த்தரே, இருப்பேனே.
    3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்
      விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்.
      தூதர் அழைப்பாரே
      உம்மண்டை, கர்த்தரே, நான் சேரவே.
    4. விழித்து உம்மையே நான் துதிப்பேன்.
      என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்;
      என் துன்பத்தாலுமே
      உம்மண்டை, கர்த்தரே, நான் சேர்வேனே.

    Ummandai Karthare Naan Serattum Lyrics in English

    1. ummanntai, karththarae, naan serattum;
      siluvai sumanthu nadappinum,
      en aaval entumae
      ummanntai, karththarae, naan servathae.
    2. thaasan yaakkopaip pol raakkaalaththil
      thikkattuk kallin mael thoongukaiyil,
      enthan kanaavilae
      ummanntai, karththarae, iruppaenae.
    3. neer ennai nadaththum paathai ellaam
      vinn ettum aennipol vilangumaam.
      thoothar alaippaarae
      ummanntai, karththarae, naan seravae.
    4. viliththu ummaiyae naan thuthippaen.
      en thuyark kallai um veedaakkuvaen;
      en thunpaththaalumae
      ummanntai, karththarae, naan servaenae.
  • Ummandai Devane உம்மண்டை தேவனே

    உம்மண்டை தேவனே
    நான் சேரட்டும்
    சிலுவை சுமந்து நடப்பினும்
    என் ஆவல் என்றுமே
    உம்மண்டை தேவனே நான்
    சேர்வதே

    1. தாசன் யாக்கோபைப் போல்
      ராக் காலத்தில்
      திக்கற்றுக் கல்லின்மேல்
      நான் துயில்கையில்
      என்தன் கனாவிலே
      உம்மண்டை தேவனே
      இருப்பேனே
    2. நீர் என்னை நடத்தும் பாதை
      எல்லாம்
      விண் எட்டும் ஏணிபோல்
      விளங்குமாம்
      தூதர் அழைப்பாரே
      உம்மண்டை தேவனே நான்
      சேரவே
    3. விழித்து உம்மையே நான்
      துதிப்பேன்
      என் துயர்க் கல்லை உம்
      வீடாக்குவேன்
      என் துன்பத்தாலுமே
      உம்மண்டை தேவனே
      நான் சேர்வேனே

    Ummandai Devane Lyrics in English
    ummanntai thaevanae
    naan serattum
    siluvai sumanthu nadappinum
    en aaval entumae
    ummanntai thaevanae naan
    servathae

    1. thaasan yaakkopaip pol
      raak kaalaththil
      thikkattuk kallinmael
      naan thuyilkaiyil
      enthan kanaavilae
      ummanntai thaevanae
      iruppaenae
    2. neer ennai nadaththum paathai
      ellaam
      vinn ettum aennipol
      vilangumaam
      thoothar alaippaarae
      ummanntai thaevanae naan
      seravae
    3. viliththu ummaiyae naan
      thuthippaen
      en thuyark kallai um
      veedaakkuvaen
      en thunpaththaalumae
      ummanntai thaevanae
      naan servaenae
  • Ummale Naan Oru உம்மாலே நான் ஒரு

    உம்மாலே நான் ஒரு
    சேனைக்குள் பாய்வேனே
    மதிலைத் தாண்டிடுவேன்
    எதிரியைத் தோற்க்கடித்திடுவேன்

    இவ்வுலகில் எனக்கு எல்லாம் நீரல்லவா
    அன்பே நீர் என்னுடைய
    தெய்வம் என்றுமையா
    உம்மைத் துதித்திடுவேன்
    உண்மையாக ஆராதித்திடுவேன்

    உம் வசனம் ஆத்துமாவை
    உயிர்பெறச் செய்யும்
    பேதைகளை ஞானியாக
    உயர்ந்திடச் செய்யும்
    அதை பின்பற்றினால் எப்பொழுதும்
    பெலன் பெற்றிடுவேன்
    கன்மலையே உம்மில் நான்
    அடைக்கலம் புகுந்தேன்

    என் வழியை என்றென்றும்
    செம்மைப்படுத்துகிறார்
    இரட்சிப்பின் கேடகத்தால்
    என்னைச் சூடுகிறார் அவர்
    காருண்யம் என்னை பெரியவனாக்கும்
    உங்க அன்பினாலே
    நீடிய காலம் வாழ்ந்திடுவேன்


    Ummale naan oru Lyrics in English
    ummaalae naan oru
    senaikkul paayvaenae
    mathilaith thaanndiduvaen
    ethiriyaith thorkkatiththiduvaen

    ivvulakil enakku ellaam neerallavaa
    anpae neer ennutaiya
    theyvam entumaiyaa
    ummaith thuthiththiduvaen
    unnmaiyaaka aaraathiththiduvaen

    um vasanam aaththumaavai
    uyirperach seyyum
    paethaikalai njaaniyaaka
    uyarnthidach seyyum
    athai pinpattinaal eppoluthum
    pelan pettiduvaen
    kanmalaiyae ummil naan
    ataikkalam pukunthaen

    en valiyai ententum
    semmaippaduththukiraar
    iratchippin kaedakaththaal
    ennaich soodukiraar avar
    kaarunnyam ennai periyavanaakkum
    unga anpinaalae
    neetiya kaalam vaalnthiduvaen

  • Ummalae Ththan En Yesuvae உம்மாலே தான் என் இயேசுவே

    1.உம்மாலே தான், என் இயேசுவே,
    ரட்சிக்கப்படுவேன்;
    உம்மாலேதான் பேரின்பத்தை
    அடைந்து பூரிப்பேன்.

    2.இப்பந்தியில் நீர் ஈவது
    பரம அமிர்தம்;
    இனி நான் பெற்றுக்கொள்வது
    அநந்த பாக்கியம்.

    3.இவ்வேழை அடியேனுக்கு
    சந்தோஷத்தைத் தந்தீர்;
    இக்கட்டு வரும்பொழுது,
    நீர் என்னைத் தேற்றுவீர்.

    4.பூமியில் தங்கும் அளவும்
    உம்மையே பற்றுவேன்;
    எவ்வேளையும் எவ்விடமும்
    நான் உம்மைப் போற்றுவேன்.


    Ummalae Ththan En Yesuvae Lyrics in English
    1.ummaalae thaan, en Yesuvae,
    ratchikkappaduvaen;
    ummaalaethaan paerinpaththai
    atainthu poorippaen.

    2.ippanthiyil neer eevathu
    parama amirtham;
    ini naan pettukkolvathu
    anantha paakkiyam.

    3.ivvaelai atiyaenukku
    santhoshaththaith thantheer;
    ikkattu varumpoluthu,
    neer ennaith thaettuveer.

    4.poomiyil thangum alavum
    ummaiyae pattuvaen;
    evvaelaiyum evvidamum
    naan ummaip pottuvaen.

  • Ummal Naan Pelanadainthen உம்மால் நான் பெலனடைந்தேன்

    உம்மால் நான் பெலனடைந்தேன்
    உம்மால் நான் மீட்ப்படைந்தேன்
    இயேசுவே நீரே என் கன்மலை
    உம்மை நான் ஆராதிக்கின்றேன்

    உம்மால் நான் உயிரடைந்தேன்
    உம்மால் நான் வாழ்வடைந்தேன்
    இயேசுவே நீரே என் சுவாசமே
    உம்மை நான் ஆராதிக்கின்றேன்

    உம்மால் நான் உயர்வடைந்தேன்
    உம்மால் நான் கனமடைந்தேன்
    இயேசுவே நீரே என் மேன்மையே
    உம்மை நான் ஆராதிக்கின்றேன்

    உம்மால் நான் கழுவப்பட்டேன்
    உம்மால் நான் சுத்தமானேன்
    இயேசுவே நீரே என் பரிசுத்தம்
    உம்மை நான் ஆராதிக்கின்றேன்


    Ummal naan pelanadainthen Lyrics in English
    ummaal naan pelanatainthaen
    ummaal naan meetppatainthaen
    Yesuvae neerae en kanmalai
    ummai naan aaraathikkinten

    ummaal naan uyiratainthaen
    ummaal naan vaalvatainthaen
    Yesuvae neerae en suvaasamae
    ummai naan aaraathikkinten

    ummaal naan uyarvatainthaen
    ummaal naan kanamatainthaen
    Yesuvae neerae en maenmaiyae
    ummai naan aaraathikkinten

    ummaal naan kaluvappattaen
    ummaal naan suththamaanaen
    Yesuvae neerae en parisuththam
    ummai naan aaraathikkinten