Author: admin

  • Ummal Koodum Ellam உம்மால் கூடும் எல்லாம் கூடும்

    உம்மால் கூடும் எல்லாம் கூடும்
    கூடாத காரியம் ஒன்றுமில்லை

    எந்தன் பெலவீனத்தை மாற்றிட
    உம்மால் கூடுமே
    எந்தன் கஷ்டங்களை மாற்றிட
    உம்மால் கூடுமே

    எந்தன் தீமைகளை மாற்றிட
    உம்மால் கூடுமே
    எந்தன் துன்பங்களை மாற்றிட
    உம்மால் கூடுமே

    கடன் தொல்லைகளை மாற்றிட
    உம்மால் கூடுமே
    கண்ணீர் பாதைகளை மாற்றிட
    உம்மால் கூடுமே


    Ummal Koodum Ellam Lyrics in English
    ummaal koodum ellaam koodum
    koodaatha kaariyam ontumillai

    enthan pelaveenaththai maattida
    ummaal koodumae
    enthan kashdangalai maattida
    ummaal koodumae

    enthan theemaikalai maattida
    ummaal koodumae
    enthan thunpangalai maattida
    ummaal koodumae

    kadan thollaikalai maattida
    ummaal koodumae
    kannnneer paathaikalai maattida
    ummaal koodumae

  • Ummal Aagatha Kaariyam Ondrum உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல

    உம்மால் ஆகாத காரியம் ஒன்றும் இல்ல (3)
    எல்லாமே உம்மால் ஆகும் … அல்லேலூயா (2)
    ஆகும் எல்லாம் ஆகும் உம்மாலேதான் எல்லாம் ஆகும் (2)

    1. சொல்லிமுடியாத அற்புதம் செய்பவர் நீரே ஐயா நீரே
      எண்ணிமுடியாத அதிசயம் செய்பவர் நீரே ஐயா நீரே (2)
      அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)
    2. எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பவர் நீரே ஐயா நீரே
      எனக்காக யாவையும் செய்துமுடிப்பவர் நீரே ஐயா நீரே (2)
      அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2)
    3. வரண்ட நிலத்தை நீரூற்றாய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே
      அவாந்திர வெளியை தண்ணீராய் மாற்றுபவர் நீரே ஐயா நீரே(2)
      அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அன்பே உமக்கு ஸ்தோத்திரம் (2

    Ummal Aagatha Kaariyam Ondrum Lyrics in English
    ummaal aakaatha kaariyam ontum illa (3)
    ellaamae ummaal aakum … allaelooyaa (2)
    aakum ellaam aakum ummaalaethaan ellaam aakum (2)

    1. sollimutiyaatha arputham seypavar neerae aiyaa neerae
      ennnnimutiyaatha athisayam seypavar neerae aiyaa neerae (2)
      appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2)
    2. enakku kuriththathai niraivaetti mutippavar neerae aiyaa neerae
      enakkaaka yaavaiyum seythumutippavar neerae aiyaa neerae (2)
      appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2)
    3. varannda nilaththai neeroottaாy maattupavar neerae aiyaa neerae
      avaanthira veliyai thannnneeraay maattupavar neerae aiyaa neerae(2)
      appaa umakku sthoththiram anpae umakku sthoththiram (2
  • Ummaku Nikaranavar Yaar உனக்கு நிகரானவர் யார் இந்த

    உனக்கு நிகரானவர் யார் இந்த
    உலக முழுவதிலுமே

    தனக்கு தானே நிகராம் தாதை திருச்சுதனே
    மனுக்குலம் தன்னை மீட்க மானிடனாக வந்த -உனக்கு

    1. தாய் மகளுக்காக சாவாளோ கூடப் பிறந்த
      தமையன் தம்பிக்காய் மாய்வானோ
      நேயன் நேயர்க்காய் சாவானோ தனதுயிரை
      நேர் விரோதிக்காய் ஈவானோ
      நீ இம் மண்ணுலகில் நீசர்கட்காக வந்து
      காயும் மனமடவர்க்காக மரித்தாய் சுவாமி – உனக்கு
    2. கந்தை உரிந்தெறிந்தனை நீதியின் ஆடை
      கனக்க உடுத்துவித்தனை
      மந்தையில் சேர்த்துவைத்தனை கடும் வினைகள்
      மாற்றி எந்தனைக் காத்தனை
      கந்த மலர்ப் பாதனே கனகரத்ன மேருவே
      சிந்தை உவந்து வந்த தியாக ராசனே சுவாமி – உனக்கு

    Ummaku Nikaravar Yaar – உனக்கு நிகரானவர் யார் இந்த Lyrics in English

    Ummaku Nikaravar Yaar
    unakku nikaraanavar yaar intha
    ulaka muluvathilumae

    thanakku thaanae nikaraam thaathai thiruchchuthanae
    manukkulam thannai meetka maanidanaaka vantha -unakku

    1. thaay makalukkaaka saavaalo koodap pirantha
      thamaiyan thampikkaay maayvaano
      naeyan naeyarkkaay saavaano thanathuyirai
      naer virothikkaay eevaano
      nee im mannnulakil neesarkatkaaka vanthu
      kaayum manamadavarkkaaka mariththaay suvaami – unakku
    2. kanthai urintherinthanai neethiyin aatai
      kanakka uduththuviththanai
      manthaiyil serththuvaiththanai kadum vinaikal
      maatti enthanaik kaaththanai
      kantha malarp paathanae kanakarathna maeruvae
      sinthai uvanthu vantha thiyaaka raasanae suvaami – unakku
  • Ummakai Odukirom உமக்காய் ஓடுகிறோம்

    உமக்காய் ஓடுகிறோம்
    உமக்காய் வாழுகிறோம்
    வீணானவைகளை எல்லாம் விட்டு விட்டு
    வேண்டாதவைகளை எல்லாம் வெறுத்து விட்டு

    ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
    விசுவாசத்திலே இயேவுக்காய் ஓடுகிறோம்
    வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
    தேவ வார்த்தையாலே ரொம்ப நல்லா வாழுகிறோம்

    ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
    தேவ பயத்தோடு பரிசுத்தமாய் ஓடுகிறோம்
    வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
    ஜீவன் உள்ளவர் தேசம் சேர்ந்திடவே வாழுகிறோம்

    ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
    பின்னானவைகளை மறந்து விட்டு ஓடுகிறோம்
    வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
    முன்னானவைகளை நாடி தேடி வாழுகிறோம்

    ஓடுகிறோம் ஓடுகிறோம் ஓடுகிறோம்
    வீண் கவலைகளை விட்டு விட்டு ஓடுகிறோம்
    வாழுகிறோம் வாழுகிறோம் வாழுகிறோம்
    தேவ ராஜ்ஜியத்தை கொண்டுவரவே வாழுகிறோம்


    Ummakai Odukirom – உமக்காய் ஓடுகிறோம் Lyrics in English
    Ummakai Odukirom
    umakkaay odukirom
    umakkaay vaalukirom
    veennaanavaikalai ellaam vittu vittu
    vaenndaathavaikalai ellaam veruththu vittu

    odukirom odukirom odukirom
    visuvaasaththilae iyaevukkaay odukirom
    vaalukirom vaalukirom vaalukirom
    thaeva vaarththaiyaalae rompa nallaa vaalukirom

    odukirom odukirom odukirom
    thaeva payaththodu parisuththamaay odukirom
    vaalukirom vaalukirom vaalukirom
    jeevan ullavar thaesam sernthidavae vaalukirom

    odukirom odukirom odukirom
    pinnaanavaikalai maranthu vittu odukirom
    vaalukirom vaalukirom vaalukirom
    munnaanavaikalai naati thaeti vaalukirom

    odukirom odukirom odukirom
    veenn kavalaikalai vittu vittu odukirom
    vaalukirom vaalukirom vaalukirom
    thaeva raajjiyaththai konnduvaravae vaalukirom

  • Ummakagavae Naan Vaazhukiren உமக்காகவே நான் வாழுகிறேன்

    உமக்காகவே நான் வாழுகிறேன்
    உமக்காகவே உயிர் வாழுகிறேன் -2
    என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்
    உங்க மகிமைக்காக
    என்னை உருவாக்கும் இன்னும் பயன்படுத்தும்
    உங்க மகிமைக்காக

    1.ஆவி ஆத்துமா சரீரம் எல்லாம்
    உமக்காகவே வாழ துடிக்குதே -2

    1. உம்மை போலவே என்னை மாற்றுமே
      உலகம் உம்மை பார்க்கணும் எனக்குள்ளே -2
    2. ஆயுள் முடியும் வரை உம் ஊழியத்தை
      உண்மை உத்தமமாய் நாங்கள் செய்யனுமே -2

    (உம் மகிமைக்காக– 3 என்னை உருவாக்கும்) -2
    (உருவாக்குமே– 3 உங்க மகிமைக்காக)


    Ummakagavae Naan Vaazhukiren
    Ummakagavae Uyir Vaazhukiren-2

    Yennai Uruvakum Innum Payan Padhuthum
    Unga Magimaikaga
    Yennai Uruvakum Innum Payan Padhuthum
    Unga Magimaikaga

    1.Aavi Aathuma Sariram Yellam
    Umakkagave Vazha Thudikkudhe-2

    2.Ummai Polave Yennai Maatrume
    Ulagam Ummai Parkkanum Enakkulle-2

    3.Aayull Mudiyum Varai Um Uzhiyathai
    Unmai Uthamamai Naangal Seeyanumae-2

    (Um Magimaikagae– 3 Yennai Uruvakkum) -2
    (Uruvakkumae– 3 Unga Magimaikagae)

  • Ummaiye Nokki Odukiren உம்மையே நோக்கி ஓடுகிறேன்

    உம்மையே நோக்கி ஓடுகிறேன் –
    இயேசுவே உம்மையே நோக்கி
    ஓடுகிறேன் இந்த பூவிலே
    இந்த வாழ்விலே உம்மையே
    நோக்கி ஓடுகிறேன்(2)

    1. கவலைகள் கண்ணீர்கள்
      பெருகும் வேளையில்
      அலைகளால் சிக்கியே
      மூழ்கும் வேளையில்
      உம்மையே நோக்கி ஓடுகிறேன் –
      முழங்காலில்!
    2. சதிகளும் பழிகளும்
      காணும் வேளையில்
      வழியிலே தனிமையில்
      தவிக்கும் வேளையில்
      யாரிடம் போவேன்
      உம்மையே நோக்கி ஓடுகிறேன் –
      முழங்காலில்!

    Ummaiye Nokki Odukiren Lyrics in English
    ummaiyae Nnokki odukiraen –
    Yesuvae ummaiyae Nnokki
    odukiraen intha poovilae
    intha vaalvilae ummaiyae
    Nnokki odukiraen(2)

    1. kavalaikal kannnneerkal
      perukum vaelaiyil
      alaikalaal sikkiyae
      moolkum vaelaiyil
      ummaiyae Nnokki odukiraen –
      mulangaalil!
    2. sathikalum palikalum
      kaanum vaelaiyil
      valiyilae thanimaiyil
      thavikkum vaelaiyil
      yaaridam povaen
      ummaiyae Nnokki odukiraen –
      mulangaalil!
  • Ummaiyallaamal Enakku Yaarunndu உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு

    உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
    உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?

    ஆசையெல்லாம் நீர்தானையா
    தேவையெல்லாம் நீர்தானையா
    இரட்சகரே… இயேசுநாதா…
    தேவையெல்லாம் நீர்தானே

    1. இதயக்கன்மலை நீர்தானய்யா
      உரிய பங்கும் நீர்தானய்யா
      எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
      வலக்கரம் பிடித்து தாங்குகிறீர் — ஆசை
    2. உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
      நீரே எனது உயிர்துடிப்பு
      உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
      முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர் — ஆசை
    3. உலகில் வாழும் நாட்களெல்லாம்
      உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
      உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
      உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன் — ஆசை

    Ummaiyallaamal Enakku Yaarunndu? Lyrics in English
    ummaiyallaamal enakku yaarunndu?
    ummaiththavira viruppam ethuvunndu?

    aasaiyellaam neerthaanaiyaa
    thaevaiyellaam neerthaanaiyaa
    iratchakarae… Yesunaathaa…
    thaevaiyellaam neerthaanae

    1. ithayakkanmalai neerthaanayyaa
      uriya pangum neerthaanayyaa
      eppothum ummodu irukkinten
      valakkaram pitiththu thaangukireer — aasai
    2. ummodu vaalvathae en paakkiyam
      neerae enathu uyirthutippu
      umathu viruppampol nadaththukireer
      mutivilae makimaiyil aettukkolveer — aasai
    3. ulakil vaalum naatkalellaam
      umathu seyalkal solli makilvaen
      ummaiththaan ataikkalamaayk konndullaen
      ummaiyae nampi vaalnthiruppaen — aasai
  • Ummaiyae Nampiyullomae உம்மையே நம்பியுள்ளோமே

    உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா
    உம்மையே நம்பியுள்ளோமே (2)
    நீரே என் ஜீவன் நீரே சத்தியம்
    நீரே என் வழியையா

    உம்பாதம் சரணடைந்தேன் இயேசையா
    உம்மில் நான் மகிழ்ந்திருப்பேன்
    நன்மையும் கிருபையும் என்னை
    என்றும் சூழ்ந்திடும் உம் தயவால்
    நீரே என் ஜீவன் நீரே சத்தியம்
    நீரே என் வழியையா

    என் காலை மான் காலாய் மாற்றி (மாற்றி )
    மதிலை தாண்டசெய்தீர்
    என்னை நீர் பெலப்படுத்தி இடைகட்டி
    வழியை செவ்வையாக்கினீர்
    நீரே என் ஜீவன் நீரே சத்தியம்
    நீரே என் வழியையா

    ஆபத்து நாட்களெல்லாம்
    எனக்கு ஆதரவாயிருந்தீர்
    சத்ருக்கள் எனக்கு முன்பாய் (முன்பாய்)
    ஓடிடக் காணச் செய்தீர்
    நீரே என் ஜீவன் நீரே சத்தியம்
    நீரே என் வழியையா


    Ummaiyae Nampiyullomae Lyrics in English
    ummaiyae nampiyullomae iyaesaiyaa
    ummaiyae nampiyullomae (2)
    neerae en jeevan neerae saththiyam
    neerae en valiyaiyaa

    umpaatham saranatainthaen iyaesaiyaa
    ummil naan makilnthiruppaen
    nanmaiyum kirupaiyum ennai
    entum soolnthidum um thayavaal
    neerae en jeevan neerae saththiyam
    neerae en valiyaiyaa

    en kaalai maan kaalaay maatti (maatti )
    mathilai thaanndaseytheer
    ennai neer pelappaduththi itaikatti
    valiyai sevvaiyaakkineer
    neerae en jeevan neerae saththiyam
    neerae en valiyaiyaa

    aapaththu naatkalellaam
    enakku aatharavaayiruntheer
    sathrukkal enakku munpaay (munpaay)
    otidak kaanach seytheer
    neerae en jeevan neerae saththiyam
    neerae en valiyaiyaa

  • Ummaiyae Nambuvaen உம்மையே நம்புவேன்

    உம்மையே நம்புவேன்
    உண்மையாய் ஆராதிப்பேன்

    நம்பிக்கை நாயகன் நீரே
    நம்பிடுவேன் நான் உம்மையே

    1. எந்தன் வாழ்வில்
      அசையாத கன்மலையே கோட்டையே – நம்பிக்கை
    2. எந்தன் வாழ்வில்
      பிரகாசிக்கும் தீபமே ஜோதியே – நம்பிக்கை
    3. எந்தன் வாழ்வை
      சூழ்ந்து நிற்கும் கேடகமே துருகமே – நம்பிக்கை

    Ummaiyae Nambuvaen Lyrics in English
    ummaiyae nampuvaen
    unnmaiyaay aaraathippaen

    nampikkai naayakan neerae
    nampiduvaen naan ummaiyae

    1. enthan vaalvil
      asaiyaatha kanmalaiyae kottaைyae – nampikkai
    2. enthan vaalvil
      pirakaasikkum theepamae jothiyae – nampikkai
    3. enthan vaalvai
      soolnthu nirkum kaedakamae thurukamae – nampikkai
  • Ummaiyae Nambina Enakku உம்மையே நம்பின எனக்கு

    உம்மையே நம்பின எனக்கு
    அடைக்கலமும் புகலிடமும் நீரே
    உம்மையே சார்ந்த எனக்கு
    கேடகமும் துருகமும் நீரே
    நம்பினோரை கைவிடிரே
    நல்லவர் நீர் மாறிடிரே

    தாங்குவீர் என்றும்
    நடத்துவீர் என்றும்

    தேவன் நீரே எந்தன் விளக்கை ஏற்றிடும்
    இருளின் காலங்களில் துணையாயிரும்
    உம்மால் தானே ஓர் சேனைக்குள் பாய்வேன்
    நீங்க இல்லாம எப்படி மதிலை தாண்டுவேன்

    எதிரியின் கையில் என்னை ஒப்புக்கொடாமல்
    விசாலத்தில் என்னை நிற்கசெய்திடும்
    எதிரான தூஷணங்களை அவமாக்கிடும்
    எதிர்காலங்களை உருவாக்கிடும்


    Ummaiyae Nambina Enakku Lyrics in English
    ummaiyae nampina enakku
    ataikkalamum pukalidamum neerae
    ummaiyae saarntha enakku
    kaedakamum thurukamum neerae
    nampinorai kaivitirae
    nallavar neer maaritirae

    thaanguveer entum
    nadaththuveer entum

    thaevan neerae enthan vilakkai aettidum
    irulin kaalangalil thunnaiyaayirum
    ummaal thaanae or senaikkul paayvaen
    neenga illaama eppati mathilai thaannduvaen

    ethiriyin kaiyil ennai oppukkodaamal
    visaalaththil ennai nirkaseythidum
    ethiraana thooshanangalai avamaakkidum
    ethirkaalangalai uruvaakkidum