Author: admin

  • சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா Sugam tharuveere yehova raffa

    சுகம் தருவீரே யெகோவா ராஃப்பா
    என் வியாதியின் வேதனையில் சுகம் தருவீரே – 2
    மருத்துவர் முடியாது என்றாலும் நீர் என் பரிகாரி
    நம்பிக்கை எல்லாமே இழந்தாலும் நீர் என் பரிகாரி

    யெகோவா ராஃப்பா என் பரிகாரி – 4

    பிறவி முடவர்களை குணமாக்கினீர்
    உம் வார்த்தையின் வல்லமையால் நடக்க செய்தீர்
    பிறவி குருடர்களை குணமாக்கினீர்
    உம் வார்த்தையின் வல்லமையால் பார்க்க செய்தீர்
    உந்தன் தழும்புகளால் என்னையும் குணமாக்குமே
    உந்தன் வார்த்தையினால் என்னையும் சுகமாக்குமே – 2

    யெகோவா ராஃப்பா என் பரிகாரி – 4

    அவயங்கள் அனைத்தையுமே நீர் உருவாக்கினீர்
    ஒரு வார்த்தை சொல்லிடுமே அவை புதிதாகிடுமே – 2
    மரித்த லாசரு கூட எழுந்தானே
    உந்தன் வார்த்தையால்
    இன்று என்னையும் கூட எழுப்புமே
    உந்தன் வார்த்தையால்


    Sugam tharuveere yehova raffa
    En viyathiyin vethanayil sugam tharuveere – 2
    Maruththuvar mudiyaathu endralum neer en parigari
    Nambikkai ellame izhanthaalum neer en parigari – 2

    Yehova raffa en parigari – 4

    Piravi mudavargalai gunamaakkineer
    Um vaarththayin vallamayal nadakka seitheer
    Piravi kurudargalai gunamaakkineer
    Um vaarththayin vallamayal neer parkka seitheer
    Unthan thazhumbugalaal ennayum gunamakkume
    Unthan vaarththayinaal ennayum sugamakkume – 2

    Yehova raffa en parigari – 4

    Avayangal anaiththayume neer uruvaakkineer
    Oru vaarththai sollidume avai puthithaagidume – 2
    Mariththa lasaru kooda yezhunthaane
    Unthan vaarththaiyaal
    Indru ennaiyum kooda yezhuppume
    Unthan vaarththaiyaal – 2 – sugam tharuveere


  • நான் கலங்கும்போதெல்லாம் Naan Kalangum Bothelam

    நான் கலங்கும்போதெல்லாம்
    என் கண்ணீர் துடைப்பவர்
    நான் உடைந்தபோதெல்லாம்
    என் காயம் ஆற்றுவார் – 2

    கரை தெரியாத கடலினிலே
    நான் மூழ்கி தவிக்கையிலே – 2
    கரை சேர்ப்பேன் என்றவரே
    கரம் பிடித்த நாயகரே – 2
    கரம் பிடித்த நாயகரே – 2

    நிச்சயமாகவே முடிவு உண்டு
    எந்தன் படகில் இயேசு உண்டு – 2
    பாடுகள் எல்லாம் பாடல்களாக
    மாற்றிடுவார் என்னை உயர்த்திடுவார் – 2


    Naan Kalangum Bothelam
    En Kaneer Thudaipavar
    Naan Udaintha Bothelam
    En Kayam Aatruvaar – 2

    Karai Theriyadha Kadalinlae
    Naan Moozhgi Thavikaiyilae – 2
    Karai Serpaen Endravarae
    Karam Piditha Nayagarae – 2
    Karam Piditha Nayagarae – 2

    Nitchayamagavae Mudivu Undu
    Endhan Padagil Yesu Undu – 2
    Paadugal Ellam Padalgalaga
    Maatriduvaar Ennai Uyarthiduvaar – 2


  • குயவனே உந்தன் கரத்தில் Kuyavanae Unthan Karathil

    குயவனே உந்தன் கரத்தில் தந்துவிட்டேன்
    உருவாகும் என்னை உருவாகுமே
    முற்றிலுமாக என்னை தந்துவிட்டேன்
    பயன்படுத்தும் என்னை பயன்படுத்தும் – 2

    உருவாகுமே உருவாகுமே
    உம் சித்தம் போல் என்னை உருவாகுமே
    பயன்படுத்தும் நாதா பயன்படுத்தும்
    உம் சேவை செய்திட பயன்படுத்தும்
    உமக்காக வாழ்ந்திட உருவாக்கிடும்

    உடைந்துபோன பாத்திரம் நான்
    உகந்ததாய் மாற்றிடுமே
    உடைக்கப்பட்ட உள்ளங்களை தேற்றிடவே – 2

    அழிந்துபோகும் ஆயிரங்கள்
    அழிய அன்பை அரியனுமே
    திறப்பில் நிற்கும் ஊழியனாய் மாற்றிடுமே – 2


    Kuyavanae Unthan Karathil Thanthuvitaen
    Uruvakum Ennai Uruvakumae
    Mutrilumaga Ennai Thanthuvitaen
    Payanpaduthum Ennai Payanpaduthum – 2

    Uruvakumae Uruvakumae
    Um Sitham Pol Ennai Uruvakumae
    Payanpaduthum Natha Payanpaduthum
    Um Sevai Seithida Payanpaduthum
    Umakaga vazhnthida Uruvakidum

    Udainthupona Pathiram Naan
    Ugandhathai Maatridumae
    Udaikapatta Ullangalai Thetridavae – 2

    Azhindhupogum Ayirangal
    Azhiya Anbai Ariyanumae
    Thirapil Nirkum Oozhiyanai Maatridumae – 2


  • எல்ஷடாய் சர்வ வல்லவரே Elshadaai sarva vallavarae

    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எனக்காய் யாவும் செய்பவரே
    எல்ரோஹி என்னை காண்பவரே
    என் கண்ணீர் துடைப்பவரே -2

    உம்மை உயர்த்தி உயர்த்தி உயர்த்தி தொழுவோம்
    நீரே பரிசுத்தரே
    உம்மை போற்றி போற்றி போற்றி புகழ்வோம்
    நீரே பாத்திரரே -2

    எல்ஷடாய் சர்வ வல்லவரே
    எனக்காய் யாவும் செய்பவரே
    எல்ரோஹி என்னை காண்பவரே
    என் கண்ணீர் துடைப்பவரே -2

    உம்மை உயர்த்தி உயர்த்தி உயர்த்தி தொழுவோம்
    நீரே பரிசுத்தரே
    உம்மை போற்றி போற்றி போற்றி புகழ்வோம்
    நீரே பாத்திரரே
    நீரே பாத்திரரே
    நீரே பாத்திரரே


    Elshadaai sarva vallavarae
    Enakaai yavum seibavarae
    Elrohi ennai kaanbavarae
    En kanneer thudaipavarae -2

    Ummai uyarthi uyarthi uyarthi thozhuvom
    Neerea parisutharea
    Ummai potri potri potri pugazhvom
    Neerea paathirarae -2

    Elshadaai sarva vallavarae
    Enakaai yavum seibavarae
    Elrohi ennai kaanbavarae
    En kanneer thudaipavarae -2 – Ummai

    Ummai uyarthi uyarthi uyarthi thozhuvom
    Neerea parisutharea
    Ummai potri potri potri pugazhvom
    Neerea paathirarae
    Neerea paathirarae
    Neerea paathirarae


  • இன்றைக்கு நான் உன்னோடிருப்பேன் Intraiku Naan Unodirupen

    இன்றைக்கு நான் உன்னோடிருப்பேன்
    கூட இருப்பேன் இனியும் இருப்பேன் – 2
    இன்றைக்கும் நான் உன்னை மறவேன்
    இனியும் மறவேன் என்றீர் – 2

    பாவி என்று என்னை தாளாமலே
    மறக்காமலே மன்னிக்கவே – 2
    அன்போடு அரவணைத்தீரே
    அணைத்தீர் எனையுமே – 2

    இன்றைக்கு உம்மாவியால் எனையே
    நிரப்பிடுமே உற்றிடுமே – 2
    அக்கினி அபிஷேகத்தாலே
    என்னை மூடிக்கொள்ளும் – 2


    Intraiku Naan Unodirupen
    Kuda Irupen Iniyum Irupen – 2
    Intraikum Naan Unnai Maravaen
    Iniyum Maravaen Endreer – 2

    Paavi Endru Ennai Thalamalae
    Marakamalae Mannikavae – 2
    Anbodu Aravanaitheerae
    Anaitheer Enaiyumae – 2

    Intraiku Ummaaviyaal Enaiyae
    Nirapidumae Uttridumae – 2
    Akkini Abishekathalae
    Ennai Moodikollum – 2


  • முதன்முதலாய் காண்கின்றேனே Muthan Muthalaai Kaankirenae

    முதன்முதலாய் காண்கின்றேனே
    முகமுகமாய் தரிசிக்கிறேன்
    துடிக்கிறேன் நான் உம்மைக்காண
    துதித்திடுவேன் உம்மை கண்ட பின்னும் – 2

    என் உயிரே நீர் தாமே
    என் ஜீவன் நீர் கொடுத்திடுவீர்
    அணைத்திடுவேன் உம்மையே நான்
    அரவனைப்பீர் மார்போடு – 2

    என்னை காண்போர் உம்மை காண
    உம் சாயல் எனில் வேண்டும்
    இயேசுவே நீர் என்னையுமே
    ஏற்றுக்கொள்ளும் இந்த நாள் முதலாய் – 2


    Muthan Muthalaai Kaankirenae
    Mugamugamaai Tharisikkiraen
    Thudikiraen Naan Ummai Kaana
    Thuthithiduvaen Ummai Kanda Pinnum – 2

    En Uyirae Neer Thamae
    En Jeevan Neer Kodutheer
    Aanaithiduvaen Ummaiyae Naan
    Aravanaitheer Um Maarpodu – 2

    Ennai Kaanpor Ummai Kaana
    Um Saayal Ennil Vendum
    Yesuvae Neer Ennaiyumae
    Yetrukollum Intha Naal Muthalaai – 2


  • இசையிலே சுரமென Isaiyilae Suramena

    இசையிலே சுரமென பிறந்தவர்
    திசையெங்கும் ஒலியென இருந்தவர்
    கருவிலே திருவென மலர்ந்தவர்
    அருகிலே குருவென திகழ்ந்தவர்
    பாவத்தின் விலங்கை ஒழித்தவரே
    சாபத்தின் கொடுமை வென்றவரே
    ஜோதியின் சுடராய் நின்றவரே
    தேவா வாழ்வின் பொருள் நீரே பொருள் நீரே

    தரித்திர வேடத்தில் உதித்தவர்
    சரித்திர வேதத்தில் நிலைத்தவர்
    அருவாய் உருவாய் உயிரிலே
    திருமறை எமக்கே அளித்தவர்
    இருளினையே அகற்றிட நாளும்
    நிலவென வானில் உதித்தவர்
    விதையினிலே மறைந்துள்ள ஜீவன்
    யாரோ நீரே இயேசையா

    இயற்கையில் அதிசயம் படைத்தவர்
    அழகிய உலகினை படைத்தவர்
    அன்பினிலே நம்மை அணைத்தவர்
    அணைப்பினில் உள்ளம் ஆண்டவர்
    பசுமையிங்கே துளிர்த்திட நாளும்
    மழையென பூமியில் பொழிந்தவர்
    அமைதியையே தினமளித்தருளும்
    நீரே தந்தை தாயுமென்பேன்


    Isaiyilae Suramena Pirandhavar
    Dhisaiyengum Oliyena Irundhavar
    Karuvilae Thiruvena Malarndhavar
    Arugilae Guruvena Thigazhndhavar
    Paavadhin Vilangai Ozhidhavarae
    Saabadhin Kodumai Vendravarae
    Jodhiyin Sudaraai Nindravarae
    Deva Vaazhvin Porul Neerae Porul Neerae

    Tharithira Vaedadhil Udhidhavar
    Saridhira Vaedhadhil Nilaidhavar
    Aruvaai Uruvaai Uyirilae
    Thirumarai Yemakae Alidhavar
    Irulinaiyae Agatrida Naanlum
    Nilavena Vaanil Udhidhavar
    Vidhaiyinilae Maraindhulla Jeevan
    Yaaro Neerae Yesaiya

    Eyarkkaiyil Adhisayam Padaidhavar
    Azhagiya Ulaginai Padaiththavar
    Anbinilae Nammai Anaidhavar
    Anabipinil Ullam Aandavar
    Pasumaiyinage Thulirthida Naalum
    Mazhaiyena Boomiyil Pozhindhavar
    Amaidhiyaiyae Dhinamlitharulum
    Neerae Thandhai Thaayumenbaen


  • நல்லவர் வல்லவர் அதிசயமானவர் Nallavar Vallavar Athisayamanavar

    நல்லவர் வல்லவர் அதிசயமானவர்
    ஆலோசனை கர்த்தர் நீரே
    நொறுங்குண்ட இதயம் தேற்றுபவரே
    எனது ஆசை மேய்ப்பரே – 2

    உறவுகள் என்னை கைவிடலாம்
    நீரோ என்னை மறப்பதில்லை
    உலகம் என்னை கைவிடலாம்
    நீரோ என்னை மறப்பதில்லை
    ஜீவனுள்ள நாளெல்லாம் பாடிடுவேன் உம் நாமத்தை
    துதிப்பேனே, துதிப்பேனே,
    துதித்துக் கொண்டு இருபேனே

    வியாதிகள் வறுமைகள் யாவையும் தீர்க்கும்
    ஏழைந் தெய்வம் நீரே
    அருகதை இல்லாத என்னை தெறிந்தீரே
    தேவாதி தேவன் நீரே – 2

    தாயும் தகப்பனும் கைவிடலாம்
    நீரோ என்னை மறப்பதில்லை
    நம்பினவர் என்னை கைவிடலாம்
    நீரோ என்னை மறப்பதில்லை
    உயிருள்ள நள்ளெலாம் பாடிடுவேன் உம் நாமத்தை
    துதிப்பேனே, துதிப்பேனே,
    துதித்துக் கொண்டு இருபேனே


    Nallavar Vallavar Athisayamanavar
    Aalosanai Karthar Neerae
    Norunkunda Edayam Thaetrupavarae
    Enathu Aasai Meiparae – 2

    Uravugal Ennai Kaividalam
    Neero Ennai Marapathilai
    Ulagam Ennai Kaividalam
    Neero Ennai Marapathilai
    Jeevanulla Nalellam Padiduvaen Um Namathai
    Thuthipaenae, Thuthipaenae,
    Thuthithuk Kondu Irupaenae

    Viyathigal Varumaigal Yavaiyum Theerkum
    Eazhain Theivam Neerae
    Arukathai Illatha Ennai Therintheerae
    Devathi Devan Neerae – 2

    Thayum Thagapanum Kaividalam
    Neero Ennai Marapathilai
    Nambinavar Ennai Kaividalam
    Neero Ennai Marapathilai
    Uyirulla Nallelam Padidivaen Um Namathai
    Thuthipaenae, Thuthipaenae,
    Thuthithuk Kondu Irupaenae


  • வெண்பஞ்சை போல் Venpanjai Pol

    வெண்பஞ்சை போல் உறைந்த மலை போல்
    வெண் தலை முடி உடையோரே – 2
    அக்கினி ஜுவாலை போல் கண்களை உடைய
    தேவா குமரன் இயேசு நீரே – 2

    பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
    நீர் மகத்துவம் ஆனவரே
    பரிசுத்தர் ராஜா நீரே
    உம்மை உயர்த்தி ஆராதிபேன் – 2

    உலை காலத்தில் காய்ந்த வெண்கலம் போல்
    உந்தன் பாதம் ஜொலிக்குதே – 2
    பெரு வலது இரைச்சல் போல
    உந்தன் சத்தம் தொனிக்குதே – 2

    குத்து விளக்காம் சபைகள் நடுவில்
    நிலை அங்கியில் நிற்பவரே – 2
    மார்பருகவே பொற்கச்சை அணிந்து
    சபையில் என் அருகில் நிற்பவரே – 2

    வல கரத்தில் நட்சத்திரங்களும்
    சபையின் தூதரை கொண்டவரே – 2
    வாயில் இருபுற பட்டயம் கொண்ட
    சூரியன் போல் முகம் கொண்டவரே – 2


    Venpanjai Pol Uraintha Malai Pol
    Ven Thalai Mudi Udayorae – 2
    Akkini Javali Pol Kanghalai Udaya
    Deva Kumaran Yesu Neerae – 2

    Parisuthar Parisuthar Neerae
    Neer Mahathuvam Aanavarae
    Parisuthar Raja Neerae
    Ummai Uyarthi Aarathipaen – 2

    Ulai Kalathil Kaitha Vengalam Pol
    Unthan Paatham Jolikuthae – 2
    Peru Vaelathu Iraichal Pola
    Unthan Satham Thonikuthae – 2

    Kuthu Vilakam Sabaigal Naduvil
    Nilai Angiyil Nirpavarae – 2
    Marbarughae Porkachai Aninthu
    Sabayil En Aruhil Nirpavarae – 2

    Vala Karathil Natchathirangalam
    Sabayin Thootharai Kondavarae – 2
    Vayil Irupura Patayam Konda
    Suriyan Pol Mugham Kondavarae – 2


  • அழகான தேவனே அழகான Azhagaana Devane Azhagaana

    அழகான தேவனே அழகான தெய்வமே – 2
    உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4

    எனக்காக யுத்தம் பண்ணும்போது நீர் அழகு
    எனக்காக பரிந்து பேசும் போது நீர் அழகு – 2
    என்னை குனிந்து தூக்கும் போது
    என்னை தொட்டு அணைக்கும்போது – 2

    நீர் அழகு நீர் என்றும் அழகு – 2
    உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4

    என் பாரம் நீர் சுமக்கும் போது நீர் அழகு
    என் துக்கம் ஆற்றி தேற்றும் போது நீர் அழகு – 2
    என்னை சுமந்து செல்லும்போது
    என்னை சுகமாய் காக்கும்போது – 2

    நீர் அழகு நீர் என்றும் அழகு – 2
    உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4

    நீர் எந்தன் பெயரை சொல்லும் போது நீர் அழகு
    என் மேல் உம் கண்கள் வைக்கும்போது நீர் அழகு – 2
    என்னை நடத்தி செல்லும்போது
    என்னை வனைந்து கொள்ளும்போது – 2

    நீர் அழகு நீர் என்றும் அழகு – 2
    உம்மைப்போல உலகில் யாரும் இல்லையே – 4


    Azhagaana Devane Azhagaana Deivamae – 2
    Ummai Polla Ullagil Yaarum Illayae- 4

    Enakkaaga Yutham Pannum Pothu Neer Azhagu
    Enakkaaga Parinthu Peasum Pothu Neer Azhagu – 2
    Ennai Kuninthu Thookum Pothu
    Ennai Thottu Anaikkum Pothu- 2

    Neer Azhagu Neer Endrum Azhagu – 2
    Ummai Polla Ullagil Yaarum Illayae – 4

    En Baaram Neer Sumakkum Pothu Neer Azhagu
    En Thukkam Aattri Theattrum Pothu Neer Azhagu – 2
    Ennai Sumanthu Sellum Pothu
    Ennai Sugamaai Kaakum Pothu – 2

    Neer Azhagu Neer Endrum Azhagu – 2
    Ummai Polla Ullagil Yaarum Illayae – 4

    Neer Enthan Peyarai Sollum Pothu Neer Azhagu
    Enmel Um Kanngal Vaikum Pothu Neer Azhagu – 2
    Ennai Nadathi Sellum Pothu
    Ennai Vanainthu Kollum Pothu – 2

    Neer Azhagu Neer Endrum Azhagu – 2
    Ummai Polla Ullagil Yaarum Illayae – 4