Author: admin

  • விடை அறியா காலங்கள் Vidai Ariyaa Kalangal

    விடை அறியா காலங்கள்
    தினம் புரியா நேரங்கள்
    எந்தன் நெஞ்சின் ஆழங்கள்
    தேடிப்பார்க்கிறேன்
    விடை அறியா காலைகள்
    தினம் புரியா கவலைகள்
    வஞ்சனைகள் ஏதும் இன்றி
    உண்மை சொல்கிறேன்

    கைகள் கோர்த்து நடக்கும் போது
    போகும் பாதை தெரியாதவன்
    கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
    உந்தன் பாசம் புரியாதவன்
    கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
    பாத சுவடை தெரியாதவன்
    உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
    தைரியங்கள் இல்லாதவன்

    ஓ..ஓ…பகலினில் தொலைந்தேன்
    நெஞ்சில் ஆ..இரவினில் கரைந்தேன்
    உம் கைகள் நான் பிடித்தால்
    தடுமாறி ஊசலாடும்
    என் கைகள் நீர் பிடித்தால்
    விலகாமல் வலுவாகும்
    உம் கரங்கள் நான் பிடித்தால்
    தடுமாறி ஊசலாடும்
    என் கைகள் நீர் பிடித்தால்
    விலகாமல் வலுவாகும்
    போகும் தூரம் எல்லாம் அழகாகும்

    கைகள் கோர்த்து நடக்கும் போது
    போகும் பாதை தெரியாதவன்
    கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடித்தும்
    உந்தன் பாசம் புரியாதவன்
    கைகள் கோர்த்து நடக்கும் உந்தன்
    பாத சுவடை தெரியாதவன்
    உண்மை புரிந்தும் உம்மை தெரிந்தும்
    தைரியங்கள் இல்லாதவன்

    உம் கைகள் நான் பிடித்தால்
    தடுமாறி ஊசலாடும்
    என் கரங்கள் நீர் பிடித்தால்
    விலகாமல் வலுவாகும்
    இந்த உண்மை இன்று நடந்தால்
    நிலமெல்லாம் நிலவாகும்
    என் கைகள் நீர் பிடித்தால்
    போகும் தூரம் அழகாகும்

    கைகள் கோர்த்து நடக்கும் போது
    எந்தன் பாதை என் இயேசு தான்
    கைகள் ரெண்டும் இறுக்கிப்பிடிக்கும்
    எந்தன் பாசம் என் இயேசு தான்
    எந்தன் கூட நடந்து செல்லும்
    பாதை சுவடும் என் இயேசு தான்
    எல்லாம் தெரிந்தும் உண்மை புரிந்தும்
    தைரியமே என் இயேசு தான்

    ஓ.. ஓ…ஓ.ஓ…ஓ…ஓ… ஓ…ஓ..ஓ..ஓ

    Vidai Ariyaa Kalangal
    Thinam Puriya Nerangal
    Enthan Nenjin Aazhangal
    Thedipparkkiraen
    Vidai Ariyaa Kaalaigal
    Thinam Puriya Kavalaigal
    Vanjanaikal Yethum Indri
    Unmai Solgiraen

    Kaigal Korthu Nadakumbodhu
    Pogum Padhai Theriyathavan
    Kaigal Rendum Irukipidithum
    Undhan Pasam Puriyathavan
    Kaigal Korthu Nadakum Undhan
    Padha Suvadai Theriyathavan
    Unmai Purindhum Ummai Therinthum
    Thairiyangal Illadhavan

    Oh ..Oh.. Pagalinil Tholainthaen
    Nenjil Aaa !! Iravinil Karainthaen
    Um Kaigal Nan Pidithaal
    Thadumaari Oosalaadum
    En Kaigal Neer Pidiththaal
    Vilagaamal Valuvaagum
    Um Karangal Nan Pidithaal
    Thadumaari Oosalaadum
    En Kaigal Neer Pidiththaal
    Vilagaamal Valuvaagum
    Pogum Thooram Ellam Azhagaagum

    Kaigal Korthu Nadakumbodhu
    Pogum Padhai Theriyathavan
    Kaigal Rendum Irukipidithum
    Undhan Pasam Puriyathavan
    Kaigal Korthu Nadakum Undhan
    Padha Suvadai Theriyathavan
    Ummai Purindhum Unmai Therinthum
    Thairiyangal Illadhavan

    Um Kaigal Nan Pidithaal
    Thadumaari Oosalaadum
    En Karangal Neer Pidiththaal
    Vilagaamal Valuvaagum
    Intha Unmai Indru Nadanthaal
    Nilamellam Nilavaagum
    En Kaikal Neer Pidiththaal
    Pogum Thooram Azhagaagum

    Kaikal Korththu Nadakkum Pothu
    Enthan Paathai En Yesu Thaan
    Kaikal Rendum Irukki Pidikkum
    Enthan Paasam En Yesu Thaan
    Enthan Kooda Nadanthu Sellum
    Paathai Suvadum En Yesu Thaan
    Ellam Therinthum Unmai Therinthum
    Thairiyamae En Yesu Thaan

    Oh ..Oh.. Oh ..Oh..Oh ..Oh..Oh ..Oh

  • வார்த்தை இல்லை என் Vaarththai Illai En

    வார்த்தை இல்லை என் நெஞ்சில்
    மனம் திறந்து பேச நினைத்தும்
    வரிகள் இல்லை என் கையில்
    பல மொழியில் கவிதை தெரிந்தும்
    தாயிடம் பேச துடிக்கும்
    சிறு மழலையின் தவிப்பும்
    ஓராயிரம் என்னில் இருந்தும்
    எதை முதலில் பாட முடியும் ?

    நீரின்றி வாழ நினைத்தும்
    நீங்காது நெஞ்சில் இருக்கும்
    வழிமாறி ஓட துடித்தும்
    அழகாய் மனதிலே நிலைக்கும்
    உம் மனதை மாற்ற நினைத்தும்
    எனை மிஞ்சி கொஞ்சி இழுக்கும்
    என் மனதை மாற்றி அமைத்து
    துணையானீர் நெஞ்சோடு நீர்

    இணைந்தேன் உம்மிலே
    வழிகள் தெரியாமல்
    நிறைந்தேன் உம் அன்பிலே
    நிலைகள் புரியாமல் – 2

    வாழ்க்கையில் உறவுகள்
    நிரந்தரமாய் நிலைக்கும் என்று எண்ணினேன்
    அந்த எண்ணங்கள் பொய்யானதே
    வாழ்ந்திடும் நாட்களுள்
    நிலைத்திடும் ஓர் உறவு நீர் என்பதை
    நான் நித்தம் புரிந்துகொண்டேன்
    நெருங்கிய ஓர் நண்பனாய்
    விலகாமல் உடன் இருந்தீர்
    களைப்பினிலும் இனிக்கும்
    நினைவாக நெருங்கி நின்றீர்
    என் வழியும் சத்யமும்
    ஜீவனாய் நிலைத்து நின்றீர்
    உம் வசனம் தீபமாய்
    என் பாதைக்கு வெளிச்சம் தந்தீர்

    இணைந்தேன் உம்மிலே
    வழிகள் தெரியாமல்
    நிறைந்தேன் உம் அன்பிலே
    நிலைகள் புரியாமல் – 2 – வார்த்தை


    Vaarththai Illai En Nenjil
    Manam Thiranthu Pesa Ninaiththum
    Varigal Illai En Kaiyil
    Pala Mozhiyil Kavithai Therinthum
    Thaayidam Pesa Thudikkum
    Siru Mazhalayin Thavippum
    Oraayiram Ennil Irunthum
    Ethai Muthalil Paada Mudiyum ?

    Neerindri Vaazha Ninaithum
    Neengaathu Nenjil Irukkum
    Vazhimaari Ooda Thudiththum
    Azhagaai Manathilae Nilaikkum
    Um Manathai Maatra Ninaiththum
    Enai Minji Konji Izhukkum
    En Manathai Maatri Amaiththu
    Thunayaaneer Nenjodu Neer

    Inainthaen Ummilae
    Vazhigal Theriyaamal
    Nirainthaen Um Anbilae
    Nilaigal Puriyaamal – 2

    Vaazhkkaiyil Uravugal
    Nirantharamaai Nilaikkum Endru Enninaen
    Antha Ennangal Poyyanathae
    Vaazhnthidum Naatkalul
    Nilaiththidum Or Uravu Neer Enbathai
    Naan Niththam Purinthu Kondaen
    Nerungiya Or Nanbanaai
    Vilakaamal Udan Iruntheer
    Kalaippinilum Inikkum
    Ninaivaaga Nerungi Nindreer
    En Vazhiyum Sathyamum
    Jeevanaai Nilaiththu Nindreer
    Um Vasanam Deepamaai
    En Paathaikku Velicham Neer

    Inainthaen Ummilae
    Vazhigal Theriyaamal
    Nirainthaen Um Anbilae
    Nilaigal Puriyaamal – 2 – Vaarththai


  • தீராதே தேடல்கள் Theerathae Thedalgal

    தீராதே தேடல்கள்
    மாறாதே மாற்றங்கள்
    போகும் என் உண்மைகள்
    நான் போகா தூரங்கள்

    என் ஏக்கம் என் கனவு
    நீரின்றி யார் உறவு
    என் ஆசை ஓர் வரியில்
    தேவன் நீர் என் இசையில்

    நீளும் சோகத்தில் தேடல்கள்
    தூங்கா இரவில்…ஓ
    யாரும் ஏற்கா என் ராகங்கள்
    என் அழியா கனவில்

    ஓயாதே நாவுகள்
    போதாதே ராகங்கள்
    மாறா உம் வார்த்தையை
    என் வானில் கோர்த்திட

    என் ஏக்கம் என் கனவு
    நீரின்றி யார் உறவு
    என் ஆசை ஓர் வரியில்
    தேவன் நீர் என் இசையில்

    நீளும் சோகத்தில் தேடல்கள்
    தூங்கா இரவில்…ஓ
    யாரும் ஏற்கா என் ராகங்கள்
    என் அழியா கனவில்


    Theerathae Thedalgal
    Maarathae Meetrangal
    Pogum En Unmaigal
    Naan Poga Thoorangal

    En Yekkam En Kanavu
    Neerindri Yaar Uravu
    En Aasai Oar Variyil
    Dhevan Neer En Isaiyil

    Neelum Sogathil Thedalgal
    Thoongaa Iravil…ooohh
    Yaarum Yerkaa En Raagangal
    En Azhiyaa Kanavil

    Oyaathae Naavugal
    Pothaathae Raagangal
    Maaraa Um Vaarthaiyai
    En Vaanil Korthida

    En Yekkam En Kanavu
    Neerindri Yaar Uravu
    En Aasai Oar Variyil
    Dhevan Neer En Isaiyil

    Neelum Sogathil Thedalgal
    Thoongaa Iravil…ooohh
    Yaarum Yerkaa En Raagangal
    En Azhiyaa Kanavil


  • ஞானியாய் சுற்றித்திரிந்தாலும் Gnaaniyaai Sutri Thirinthaalum

    ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்
    பேரோடு புகழை சேர்த்தாலும்
    அரண்மனைகள் கட்டினாலும்
    மனதில் ஏக்கம் தீராதே
    சாலொமோன் ராஜா ஆனாலும்
    சகலமும் உன் வசம் என்றாலும்
    கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால்
    எதுவும் நிரந்தரம் கிடையாது

    வாழ்வு சாவு எது வந்தாலும்
    தேவனோடு மனம் கொண்டாடும்
    கொண்டு வந்ததில்லை
    கொண்டும் போவதில்லை
    சேர்த்து வைப்பதில் பயனில்லை
    ஆசை நூறு நீ கொண்டாலும்
    தேவன் நினைத்தாலே கை கூடும்
    ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோ
    உனக்கு வழி இல்லை எந்நாளும்

    ஞானி இங்கு தேவன் இல்லை
    செல்வன் ஏழை வேறு இல்லை
    நாளை என்பது கையில் இல்லை
    இங்கு எல்லாமே மாயை என்றும்
    வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரை
    ஓட்டம் இங்கு ஓய்வதில்லை
    வாழ்க்கை வாழும் அனைவருக்கும்
    தேவன் உறுதுணையே என்றும்

    இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம்
    இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம்
    துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம்
    கடல் எனும் கண்ணீர் கடந்திடலாம்
    இருக்கும் வரை இன்பங்கள் சேர்த்திடலாம்
    இயேசுவுடன் துயரங்கள் பகிர்ந்திடலாம்
    துணிச்சலுடன் துன்பங்கள் அகற்றிடலாம்
    இது போதும் என்றே நினைத்திடலாம் – வாழ்வு சாவு


    Gnaaniyaai Sutri Thirinthaalum
    Perodu Pugazhai Serththaalum
    Aranmanaigal Kattinaalum
    Manathil Yekkam Theeraathae
    Solomon Raaja Aanaalum
    Sagalamum Un Vasam Endraalum
    Konjam Nee Utruppaarththaal
    Ethuvum Nirantharam Kidaiyaathu

    Vaazhvu Saavu Ethu Vanthaalum
    Dhevanodu Manam Kondadum
    Kondu Vanthathillai
    Kondum Povathillai
    Serththu Vaippathil Payanillai
    Aasai Nooru Nee Kondaalum
    Devan Ninaiththaalae Kai Koodum
    Ondrum Koottavo Ondrum Kuraikkavo
    Unakku Vazhiyillai Ennalum

    Gnaani Ingu Devan Illai
    Selvan Yezhai Veru Illai
    Nalai Enbathu Kaiyil Illai
    Ingu Ellamae Maayai Endrum
    Vaazhvil Arththam Serkkum Varai
    Oottam Ingu Ooivathillai
    Vaazhkkai Vaazhum Anaivarukkum
    Devan Uruthunayae Endrum

    Irukkum Varai Inbangal Serththidalaam
    Yesuvudan Thuyarangal Pagirnthidalaam
    Thunichchaludan Thunbangal Agatridalaam
    Kadal Enum Kanneer Kadanthidalaam
    Irukkum Varai Inbangal Serththidalaam
    Yesuvudan Thuyarangal Pagirnthidalaam
    Thunichchaludan Thunbangal Agatridalaam
    Ithu Pothum Endre Ninaiththidalaam – Vaazhvu Saavu


  • கடுங்குளிர் காலங்கள் Katunkulir Kaalankal

    கடுங்குளிர் காலங்கள்
    காரிருள் நேரங்கள்
    ததும்பிடும் எண்ணங்கள்
    எங்கே போவேன்…
    நெஞ்சதில் பாரங்கள்
    துணையில்லா நேரங்கள்
    கசிந்திடும் கண்ணீரில்
    எங்கே

    கடினம் இப்பாதையில்
    என்னை அழைக்கிறீர்
    உடன் வருவீர் அறிகிறேன்
    எத்தீங்கு நடப்பினும்
    கரங்கள் தன்னைப் பிடிக்கிறேன்
    தீங்கை நினையா தேவன் நீர்
    எது சொல்லியும் கேட்கிறேன்
    எத்தீங்கு நடப்பினும்
    அக்கரை என்னை சேர்த்திடும்


    Katunkulir Kaalankal
    Kaarirul Naerankal
    Thathumpitum Ennankal
    Enkae Poevaen…
    Negnsathil Paarankal
    Thunaiyillaa Naerankal
    Kasinthitum Kanneeril
    Enkae

    Katinam Ippaathaiyil
    Ennai Azhaikkireer
    Utan Varuveer Arikiraen
    Eththeenku Natappinum
    Karankal Thannaip Pitikkiraen
    Theenkai Ninaiyaa Thaevan Neer
    Ethu Solliyum Kaetkiraen
    Eththeenku Natappinum
    Akkarai Ennai Saerththitum

  • ஊழியம் செய்வதற்கு Uuzhiyam Seyvatharku

    ஊழியம் செய்வதற்கு
    செல்வம் தேவை யார் சொன்னார்
    அழைப்பை ஏற்கும் நெஞ்சம் போதும்
    ஊழியம் செய்வதற்கு
    தகுதிகள் தேவை யார் சொன்னார்
    மீன்கள் பிடிக்க தெரிந்தால் போதும்
    ஓ… எல்லாம் அறிந்த ஞானிகளில்
    ஒன்னும் அறியா உன்னை என்னை
    அவரின் அழைப்பிற்காக தெரிந்து கொண்டார்
    ஓ… கையில் வேதம் நெஞ்சில் பாரம்
    மற்றும் எல்லாம் அவரை சேரும்
    இயேசுவுக்காய் எதையும் செய்ய சேர்த்துக் கொள்வார்

    வா வா வா வா… வா வா வா வா…
    கைகள் கோர்ப்போம் வா…
    வா வா வா வா… வா வா வா வா…
    மனுஷரை பிடிப்போம் வா…

    மேய்ப்பனில்லா மந்தை போல
    அலையும் மக்களை காண்கிறோம்
    உள்ளம் உடைந்தும் உருக்குலைந்தும்
    கதறும் சத்தம் நாம் கேட்கிறோம்
    அக்கரைக்கு யாத்திரை செய்யும்
    படகில் நாம் சிறு பயணிகள்
    கதறும் சத்தம் கேட்டு நாம்
    நம் படகில் ஏற்றாத பாவிகள்

    வா வா பெரும் அழைப்பிற்காக
    உன்னை அழைத்திருக்கையில்
    நீ தான் அழைப்பிற்காக
    கொஞ்சம் காத்து நிற்கிறாய்

    வா வா வா வா… வா வா வா வா
    கைகள் கோர்ப்போம் வா
    வா வா வா வா… வா வா வா வா
    மனுஷரை பிடிப்போம் வா


    Uuzhiyam Seyvatharku
    Selvam Thaevai Yaar Sonnaar
    Azhaippai Aerkum Negnsam Poethum
    Uuzhiyam Seyvatharku
    Thakuthikal Thaevai Yaar Sonnaar
    Meenkal Pitikka Therinthaal Poethum
    Oo… Ellaam Arintha Gnaanikalil
    Onnum Ariyaa Unnai Ennai
    Avarin Azhaippirkaaka Therinthu Kontaar
    Oo… Kaiyil Vaetham Negnsil Paaram
    Marrum Ellaam Avarai Saerum
    Iyaesuvukkaay Ethaiyum Seyya Saerththuk Kolvaar

    Vaa Vaa Vaa Vaa… Vaa Vaa Vaa Vaa…
    Kaikal Koerppoem Vaa…
    Vaa Vaa Vaa Vaa… Vaa Vaa Vaa Vaa…
    Manusharai Pitippoem Vaa…

    Maeyppanillaa Manthai Poela
    Alaiyum Makkalai Kaankiroem
    Ullam Utainthum Urukkulainthum
    Katharum Saththam Naam Kaetkiroem
    Akkaraikku Yaaththirai Seyyum
    Patakil Naam Siru Payanikal
    Katharum Saththam Kaettu Naam
    Nam Patakil Aerraatha Paavikal

    Vaa Vaa Perum Azhaippirkaaka
    Unnai Azhaiththirukkaiyil
    Nee Thaan Azhaippirkaaka
    Kognsam Kaaththu Nirkiraay

    Vaa Vaa Vaa Vaa… Vaa Vaa Vaa Vaa
    Kaikal Koerppoem Vaa
    Vaa Vaa Vaa Vaa… Vaa Vaa Vaa Vaa
    Manusharai Pitippoem Vaa


  • நெஞ்சில் ஒர் மெல்லிய Oru Unmai Sonnathae

    நெஞ்சில் ஒர் மெல்லிய சத்தம்
    ஒரு உண்மை சொன்னதே
    உண்மையை சில வரிகள் கொண்டு
    நான் ஒரு பாடலாக்கினேன்
    மேடைகள் ரசிக்கும் கூட்டங்கள்
    தேடி பாடல் எழுதினேன்
    ஓ… சிறகுகள் முளைக்க உயரங்கள்
    பறக்க முந்திக் கொண்டேன்

    உணர்ந்தேன் தேவ அழைப்பு வேடிக்கை அல்ல
    விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய
    உணர்ந்தேன் தேவ அழைப்பு எண்ணிக்கை அல்ல
    விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய

    கண்ணில் ஈரம் என்னை உயர்த்தும்
    வரையில் நான் காத்திருப்பேன்
    நெஞ்சில் ஓர் ஏக்கம் நீர் கொடுத்த
    அழைப்பினைக் காத்துக் கொள்வேன்

    என்னை தூஷனம் பேசும் அந்த நேரம்
    சபித்துக் கொல்லும் அந்த நேரம்
    தரிசனம் தடுக்கும் அந்த நேரம் மன்னிக்கின்றேன்
    என்னை உத்தமன் என்று சொல்லும் நேரம்
    கிரீடம் சூடும் அந்த நேரம்
    கட்டி அணைக்கும் அந்த நேரம் என்று கொள்கிறேன்

    உணர்ந்தேன் தேவ அழைப்பு வேடிக்கை அல்ல
    விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய
    உணர்ந்தேன் தேவ அழைப்பு எண்ணிக்கை அல்ல
    விரைந்தேன் என்னை முற்றிலும் தியாகம் செய்ய


    Oru Unmai Sonnathae
    Unmaiyai Sila Varikal Kontu
    Naan Oru Paatalaakkinaen
    Maetaikal Rasikkum Kuuttankal
    Thaeti Paatal Ezhuthinaen
    Oo… Sirakukal Mulaikka Uyarankal
    Parakka Munthik Kontaen

    Unarnthaen Thaeva Azhaippu Vaetikkai Alla
    Virainthaen Ennai Murrilum Thiyaakam Seyya
    Unarnthaen Thaeva Azhaippu Ennikkai Alla
    Virainthaen Ennai Murrilum Thiyaakam Seyya

    Kannil Eeram Ennai Uyarththum
    Varaiyil Naan Kaaththiruppaen
    Negnsil Oor Aekkam Neer Kotuththa
    Azhaippinaik Kaaththuk Kolvaen

    Ennai Thuushanam Paesum Antha Naeram
    Sapiththuk Kollum Antha Naeram
    Tharisanam Thatukkum Antha Naeram Mannikkinraen
    Ennai Uththaman Enru Sollum Naeram
    Kireetam Suutum Antha Naeram
    Katti Anaikkum Antha Naeram Enru Kolkiraen

    Unarnthaen Thaeva Azhaippu Vaetikkai Alla
    Virainthaen Ennai Murrilum Thiyaakam Seyya
    Unarnthaen Thaeva Azhaippu Ennikkai Alla
    Virainthaen Ennai Murrilum Thiyaakam Seyya


  • ஓ… சட்டென்று மாறும் O… Sattendru Maarum

    ஓ… சட்டென்று மாறும் மனிதர்கள்
    புறம் கூறும் பேச்சுகள்…
    என் நெஞ்சில் கொள்கிறேன் இன்று
    ஓ… பட்டென்று தீரும் உறவுகள்…
    மனதில் தோன்றும் சோர்வுகள்
    அன்பை இழக்கிறோம் இன்று ஓ…

    உலகம் தெரிந்தும் இயேசுவை அறிந்தும்
    அன்பில்லை என்றால் நாம் இங்கு என்ன
    கோடிகள் கொடுத்தும் பிறரை சேவித்தும்
    அன்பில்லை என்றால் நாம் ஒன்றும் இல்லை

    அன்பு அது பொறுமை கொள்கிறது
    வெறுப்பை வெகு தூரம் எரிகிறது
    தன்னுள் என்றும் பெருமை கொள்ளாது
    நம்மில் வேண்டுமே இவ்வன்பு
    அன்பு அது கோபம் கொள்ளாது
    கசப்பு அதை மறந்து போகிறது
    உண்மையில் மட்டும் என்றும் நிலைக்கிறது
    நம்மில் வேண்டுமே இவ்வன்பு


    O… Sattendru Maarum Manidhargal
    Puram Koorum Paechukkal
    En Nejil Kolgiraen Indru
    O… Pattendru Theerum Uravugal
    Manadhil Thodrum Sorvugal
    Anbai Izhakkirom Indru O…

    Ulagam Therindhum Yesuvai Arindhum
    Anbillai Endraal Naam Ingu Enna
    Kodigal Koduthum Pirarai Saevithu
    Anbillai Endraal Naam Ondrum Illai

    Anbu Adhu Porumai Kolgiradhu
    Veruppai Vegu Thooram Aerigiradhu
    Thannul Endrum Perumai Kollaadhu
    Nammil Vaendumae Evvanbu
    Anbu Adhu Kobham Kollaadhu
    Kasappu Adhai Marandhu Pogiradhu
    Unmaiyil Mattum Endrum Nilaikkiradhu
    Nammil Vaendrumae Evvanbu


  • உம் அன்பை கண்ட நேரம் Um Anbai Kanda Neram

    உம் அன்பை கண்ட நேரம்
    புரியாமல் போன தருணம்
    விலகாமல் காத்து நிதமும் பார்த்து
    மிதமாய் கொஞ்சும் நேரம்

    அழகான காலைகள்
    புரியாத மாலைகள்
    வியந்து போனேன்
    செயல்கள் கண்டு
    மிதமாய் நடத்தும் நேரம்
    உம்மை நெஞ்சில் வார்த்த நேரம்
    மின்னல் மேகம் தோன்றும் நேரம்
    சுடராய் நெஞ்சில் தோன்றும்
    நேரம் நேரம்
    என் நெஞ்சில் ஏறும் உயரம்
    எங்கோ போகும் துயரம்
    என் வாழ்வில் மீண்டும் தோன்றும்
    நேரம் நேரம்

    உம் நினைவில் தோன்றும் நேரம்
    உம் வார்த்தை என் நெஞ்சில் தோன்றும்
    அழகாக கவர்ந்து நினைவில் தவழ்ந்து
    என்னை வருடி செல்லும்


    Um Anbai Kanda Neram
    Puriyaamal Pona Tharunam
    Vilagaamal Kaathu Nithmum Paarthu
    Mithmaai Konjum Neram

    Azhagaana Kaalaigal
    Puriyaadha Maalaigal
    Viyandhu Ponaen
    Seyalgal Kandu
    Mithmaai Nadathum Neram
    Ummai Nenjil Vaartha Neram
    Minnal Maegham Thondrum Neram
    Sudraai Nenjil Thondrum
    Neram Neram
    En Nenjil Yaerum Uyaram
    Engo Pogum Thuyaram
    En Vaazhlvil Meendhum Thondrum
    Neram Neram

    Um Ninaivil Thondrum Neram
    Um Vaarthai En Nenjil Thondrum
    Azhagaaga Kavarndhu Ninaivil Thavazhndhu
    Ennai Varudi Sellum


  • தூங்கா இரவுகள் Thoonga Iravukal

    தூங்கா இரவுகள்
    நான் பாடும் கவிதைகள்
    துடிக்கும் உதடுகள்
    என் இயேசுவை பாட
    வாடாத மலராய்
    என் நெஞ்சில் ஏக்கம்
    என் இயேசுேவுக்காய்
    ஆழ் நெஞ்சில் அனலும்
    மங்காத சுடராய்
    இரவில் ஒளிரும்
    அனையாத திரியாய்
    வாழ்நாள் என்றும்

    இரவின் நிலவில்
    பகலின் நினைவில்
    என் நெஞ்சில் நீருண்டு
    நீரின்றி யாருண்டு

    ஓ… என் கணவுகள் நினைவுகள்
    என் இயேசுவே
    ஓ… என்னை இகழ்ந்தாலும்
    பாடுவேன் என் இசையில்

    ஓ… என் கணவுகள் நினைவுகள்
    என் இயேசுவே
    ஓ… என்னை கொன்று போட்டாலும்
    பாடுவேன் என் இராகத்தில்

    இரவின் நிலவில்
    பகலின் நினைவில்
    என் நெஞ்சில் நீருண்டு
    நீரின்றி யாருண்டு


    Thoonga Iravukal
    Naan Paatum Kavithaikal
    Thutikkum Uthatukal
    En Iyaesuvai Paata
    Vaataatha Malaraay
    En Negnsil Aekkam
    En Iyaesuaevukkaay
    Aazh Negnsil Analum
    Mankaatha Sutaraay
    Iravil Olirum
    Anaiyaatha Thiriyaay
    Vaazhnaal Enrum

    Iravin Nilavil
    Pakalin Ninaivil
    En Negnsil Neeruntu
    Neerinri Yaaruntu

    Oo… En Kanavukal Ninaivukal
    En Iyaesuvae
    Oo… Ennai Ikazhnthaalum
    Paatuvaen En Isaiyil

    Oo… En Kanavukal Ninaivukal
    En Iyaesuvae
    Oo… Ennai Konru Poettaalum
    Paatuvaen En Iraakaththil

    Iravin Nilavil
    Pakalin Ninaivil
    En Negnsil Neeruntu
    Neerinri Yaaruntu