Author: admin

  • உன் தலையை உயர்த்துவார் Un Thalaiyai Uyarthuvaar

    உன் தலையை உயர்த்துவார்
    உன்னை நிலை நிறுத்திடுவார்
    உன் தடைகளை தகர்த்திடுவார்
    உனக்கு முன்னே நடந்திடுவார் – 2

    புது கிருபைகள் புது நன்மைகள்
    இந்த ஆண்டிலும் காண செய்வாரே
    வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே – 2

    உன்னை மகிமைப்படுத்துவார்
    நீ வெட்கப்பட்டு போவதில்லை
    உன்னை மகிழ்ச்சியாக்குவார்
    நீ தலை குனிந்து போவதில்லை – 2
    நீ தலை குனிந்து போவதில்லையே

    துன்பத்தை கண்ட நாட்களுக்கீடாய்
    இரட்டிப்பாக உன்னை உயர்த்திடுவார் – 2
    இதுவரை உன்னை நடத்தின தேவன்
    இனியும் உன்னை மறப்பதில்லை – 2

    உன்னை மகிமைப்படுத்துவார்
    நீ வெட்கப்பட்டு போவதில்லை
    உன்னை மகிழ்ச்சியாக்குவார்
    நீ தலை குனிந்து போவதில்லை – 2
    நீ தலை குனிந்து போவதில்லையே

    புது கிருபைகள் புது நன்மைகள்
    இந்த ஆண்டிலும் காண செய்வாரே
    வாக்குத்தத்தங்கள் நிறைவேறிடும் அவராலே – 2

    உன்னை மகிமைப்படுத்துவார்
    நீ வெட்கப்பட்டு போவதில்லை
    உன்னை மகிழ்ச்சியாக்குவார்
    நீ தலை குனிந்து போவதில்லை – 2
    நீ தலை குனிந்து போவதில்லையே


    Un Thalaiyai Uyarthuvaar
    Unnai Nilai Niruthiduvaar
    Un Thadaigalai Thagarthiduvaar
    Unaku Munae Nadanthiduvaar – 2

    Pudhu Kirubaigal Pudhu Nanmaigal
    Indha Aandilum Kana Seivarae
    Vakuthathangal Niraiveridum Avaralae – 2

    Unnai Magimaipaduthuvaar
    Nee Vetkapatu Povathilai
    Unnai Magizhchiyakuvaar
    Nee Thalaiguninthu Povathilai – 2
    Nee Thalaiguninthu Povathilaiyae

    Thunbathai Kanda Natkalukidai
    Rettipaga Unnai Uyarthiduvaar – 2
    Ithu Varai Unnai Nadathina Dhevan
    Inium Unnai Marapathilai

    Unnai Magimaipaduthuvaar
    Nee Vetkapatu Povathilai
    Unnai Magizhchiyakuvaar
    Nee Thalaiguninthu Povathilai – 2
    Nee Thalaiguninthu Povathilaiyae

    Pudhu Kirubaigal Pudhu Nanmaigal
    Indha Aandilum Kana Seivarae
    Vakuthathangal Niraiveridum Avaralae – 2

    Unnai Magimaipaduthuvaar
    Nee Vetkapatu Povathilai
    Unnai Magizhchiyakuvaar
    Nee Thalaiguninthu Povathilai – 2
    Nee Thalaiguninthu Povathilaiyae


  • சர்வ வல்லவரே நீர் Sarva Vallavare Neer

    சர்வ வல்லவரே நீர் என்றும் உயந்தவரே
    எந்தன் அடைக்கலம் நீரே
    வாக்கு தந்தவரே நீர் உண்மை உள்ளவரே
    எந்தன் நம்பிக்கை நீரே

    எல் – ஷடாய் சர்வ வல்லவர்
    எல் – ஷடாய் நீர் உயர்ந்தவர்
    எல் – ஷடாய் நீர் பெரியவர்
    நீரே – 2

    பெலவீன நேரத்தில் உன் பெலனை கண்டனே
    சோர்ந்துபோன நேரத்தில் நீர் என்னை உயர்த்தினீரே – 2
    என் பெலனே என் துதியே
    என் ஜெயமே நீரே – 2

    ஒதுக்கப்பட்ட நேரத்தில் என்னை தேடி வந்தீரே
    மறக்கப்பட்ட நேரத்தில் என்னை நினைத்தீரே – 2
    என் அன்பே என் உயிரே
    என் உறவே நீரே – 2

    கைவிடப்பட்ட நேரத்தில் நீர் என் கரம் பிடித்தீரே
    ஒன்னுமில்ல நேரத்தில் என்னை ஆசிர்வதித்தீரே – 2
    என் அழகே என் இயேசுவை
    உம்மை நேசிப்பேன் என்றுமே


    Sarva Vallavare Neer Endrum Uyanthavare
    Endhan Adaikalam Neerae
    Vaku Thandhavare Neer Unmai Ullavare
    Endan Nambikai Neerae

    El Shadaai Sarve Vallavar
    El Shadaai Neer Uyarnthaver
    El Shadaai Neer Periyavar
    Neerae – 2

    Belavina Nerathil Un Belanai Kandane
    Sorthupona Nerathil Neer Ennai Uyarthineerae – 2
    En Belanae En Thuthiyae
    En Jayamae Neerae – 2

    Odhukapatta Nerathil Ennai Thedi Vandeerae
    Marakapata Nerathil Ennai Ninaithirae – 2
    En Anbe En Uyirae
    En Uravai Neerae – 2

    Kaividapata Nerathil Neer En Karam Piditherae
    Onumila Nerathil Ennai Ashirvadithirae – 2
    En Alagai En Yesuvai
    Ummai Nessipean Endrumai


  • பரிசுத்த ஸ்தலத்திலே Parisutha Sthalathilae

    பரிசுத்த ஸ்தலத்திலே வீற்றிருக்கும் தேவனே
    உம்மை கண்டிட தொழுதிட வாஞ்சிக்கிறேன் தெய்வமே-2

    நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்
    உந்தன் மகிமையாலே பூமி நிரம்பிற்றே-2
    நீர் பரிசுத்தர்

    கண்டதால் அதமானேன் என்று அஞ்சினேன்
    கறையான எந்தன் பாவம் அதமாக்கினீர்-2
    அசுத்தனாய் வாழ்ந்த என்னை பரிசுத்தனாக்கினீர்
    அருள்வாக்கு எந்தன் நாவில் வைத்தவரே-2-பரிசுத்த ஸ்தலத்திலே

    யாரை நான் அனுப்புவேன் என்றவரே
    என்னையும் அனுப்பிடும் உம் சேவைக்காய்-2
    உமக்காக வாழ்வதே எனது வாஞ்சையே
    உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே-2-பரிசுத்த ஸ்தலத்திலே


    Parisutha Sthalathilae veetrirukkum Devanae
    Ummai kandida thozhuthida vaanjikkiren Deivamae-2

    Neere Parisuthar Neerae Parisuthar
    Unthan magimayale boomi nirambitrae
    Neer parisuthar

    kandathaal athamaanaen endru anjinen
    Karayaana enthan paavam athamaakkineer-2
    Asuththanaai vaazhntha ennai parisuththanaakineer
    Arul vaakku enthan naavil vaiththavarae-2 -Parisutha sthalathile

    yarai naan anuppuven endravarae
    Ennayum anuppidum um sevaikkaai-2
    Umakkaga vazhvathe enathu vaanjayae
    Um sitham pol ennai nadathidumae-2-Parisuththa sthalathilae


  • Ondrum illadha ஒன்றும் இல்லாத

    ஒன்றும் இல்லாத என்னை உம் கிருபையால் அழைத்தவரே – 2
    தகுதி இல்லாத என்னை உம் மகிமையால் உயர்த்தினீரே

    நன்றி நன்றி நன்றி அய்யா – 2
    வாழ்நாள் முழுவதுமாய் – 4

    மறவேன் உந்தன் கிருபையை (இரக்கத்தை) நான்
    தருவேன் என்னை முழுவதுமாய் – 2 மீண்டும்
    மீண்டும் இடறி விழுந்தாலும் கரம் நீட்டி என்னையும் தூக்கினீரே
    உங்க அன்பின் நிமித்தம் என்னை என்றும் கரங்களினால் என்னை மீட்டவரே

    நன்றி நன்றி நன்றி அய்யா – 2
    வாழ்நாள் முழுவதுமாய் – 4

    சிலுவை அன்பை பார்த்ததினால் பிழைத்து கொண்டேன் கிருபையினால்
    ரத்தம் சிந்தி மீட்டதினால் நிலை நிற்கிறேன் கிருபையினால்
    உங்க கூட எப்போதும் உறவாட ஆவியினால் என்னை நிரப்பிடுமே
    உங்க கூட என்றென்றும் நடந்திட மகிமையினால் என்னை நிரப்பிடுமே

    நன்றி நன்றி நன்றி அய்யா – 2
    வாழ்நாள் முழுவதுமாய் – 4


    Ondrum illadha ennai um kirubaiyaal azhaithavarae – 2
    Thaguthi illadha ennai um Magimaiyaal uyarthineerae – 2

    Nandri nandri nandri ayya – 2
    Vaazh naal muzhuvathumaai – 4

    Maraven undhan kirubaiyai (irakkathai) naan
    Tharuven ennai muzhuvathumaai – 2
    Meendum meendum idari vizhunthaalum karam
    Neeti ennaiyum thookineerae
    Unga anbin nimitham ennai endrum karangalinaal ennai meetavarae

    Nandri nandri nandri ayya – 2
    Vaazh naal muzhuvathumaai – 4

    Siluvai anbai paarthathinaal Pizhaithu konden kirubaiyinaal
    Tatjana sinthi meetathinaal Nilai nirkiren kirubaiyinaal
    Unga kooda eppodhum uravaada Aaviyinaal ennai nirappidumae
    Unga kooda endrendrum nadanthida magimaiyinaal ennai nirappidumae

    Nandri nandri nandri ayya – 2
    Vaazh naal muzhuvathumaai – 4


  • உனக்காய் வழிகளை Unakkai Vazhigalai

    உனக்காய் வழிகளை
    திறக்கும் ஏல் ஏலோகே
    உனக்காய் அற்புதம்
    செய்யும் ஏல் ஹக்கவத் – 2

    ஏலோகே ஏலோகே
    ஏல் ஏலோகே – 2

    எகிப்தில் வாழ்ந்த எந்தன்
    சிறுமையை பார்த்த எல்ரோயியே – 2
    தகப்பன் தன் தோளில் சுமப்பது போல
    என்னையும் சுமந்தீரே – 2

    வெறும் கையனாய் நின்ற என்னை
    வியந்து பார்க்க வைத்தீரய்யா – 2
    கோழியும் தன் செட்டையின் மறைவில்
    மூடுவது போல் மூடினீர் – 2


    Unakkai Vazhigalai
    Thirakkum El Elohe
    Unakkai Arputham
    Seiyum El Hakavod – 2

    Elohe Elohe El Elohe – 2

    Egypthil Vaazhntha Enthan
    Sirumaiyai Paartha El Rohiye – 2
    Thagappan Than Tholil Sumapathu Pola
    Ennayum Sumantheere – 2

    Verumkaiyanai Nindra Ennai
    Viyanthu Paarka Vaitheeraiya – 2
    Kozhiyum Than Settayin Mariavil
    Mooduvathu Pol Moodineer – 2


  • எல்லாமே நீர் இயேசுவே Ellame Neer Yesuvae

    எல்லாமே நீர் இயேசுவே
    எனக்கெல்லாமே நீர் இயேசுவே-ஓ ஓ – 2

    பொல்லாதவனாய் நான் இருந்தாலும்
    பொல்லாப்புக்கு விடுவதில்லை – 2
    மகனாய் ஏற்றுக்கொண்டீரே
    இராஜ வஸ்திரம் தந்தீரே – 2

    மனிதர்கள் என்னை தள்ளி வைத்தாலும்
    என்னை தேடி வந்து அரவணைத்தீரே – 2
    கரிசனையானவரே- நீர்
    கருணை உள்ளவரே – 2

    எல்லாவற்றையும் நான் இழந்தேனே
    எல்லாவற்றையும் திரும்பவும் தந்தீர் – 2
    உம் பந்தியில் அமர்ந்துகொள்ள
    அந்த தகுதியை எனக்கு தந்தீரே – 2


    Ellame Neer Yesuvae
    Enekellamae Neer Yesuvae – 2

    Polathavanai Naan Irunthalum
    Pollapuku Vithuvathillai – 2
    Maganai Yettru Kondireh
    Raja Vasthiram Tanthireh – 2

    Manithargal Ennai Talli Vaithalum
    Ennai Theadi Vanthu Aravainaithireh – 2
    Karusanaiyanavarae
    Neer Karunai Ullavarae – 2

    Ellavatraiyum Naan Elanthanae
    Ellavatraiyum Thirumbavum Tanthir – 2
    UmPanthiyil Amarnthukolla
    Thaguthiyai Enekku Tanthir – 2


  • எல்லோருக்கும் மகிழ்ச்சி Ellorukkum Magizhchi

    எல்லோருக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் நல்ல செய்தி தான்
    அந்தகாரம் நீக்கி ஒளிதரும் ஜீவஜோதி தான் – 2

    இயேசு பிறந்தாரே
    மனுவாய் உதித்தாரே
    மேன்மை துறந்தாரே
    தாழ்மை தரித்தாரே
    அதிசயமானவரே
    ஆலோசனைக் கர்த்தரே
    வல்லமையுள்ளவரே
    நித்தியமானவரே

    கட்டுண்ட ஜனங்களெல்லாம் விடுதலையாக
    உடைக்கப்பட்ட ஜனங்களின் காயம் கட்ட – 2

    எளியோர்க்கு நற்செய்தி அறிவித்திட
    இம்மானுவேலராய் கூட இருக்க – 2

    இழந்து போன அணைத்தையும் தேடி மீட்கவே
    பரலோக சொத்தாக நம்மை மாற்றவே – 2


    Ellorukkum Magizhchi Undaakkum Nalla Seithi Thaan
    Anthakaaram Neekki Oli Tharum Jeeva Jothi Thaan – 2

    Yesu Piranthaarae
    Manuvaai Uthithaarae
    Maenmai Thuranthaarae
    Thaazhmai Tharithaarae
    Athisayamaanavarae
    Aalosanai Karththarae
    Vallamai Ullavarae
    Nithiyamaanavarae

    Kattunda Janangalellaam Viduthalaiyaaga
    Udaikkappatta Janangalin Kaayam Katta – 2

    Eliyorkku Narcheithi Arivithida
    Immaanuvelaraai Kooda Irukka – 2

    Izhanthu Pona Anaithaiyum Theadi Meetkave
    Paraloga Soththaaga Nammai Maatravae – 2


  • தாவீதின் ஊரினிலே Thaveethin Oorinile

    தாவீதின் ஊரினிலே தாழ்மையாய் பிறந்தவரே
    மனிதனை மீட்டிடவே மனுக்கோலம் ஏற்றவரே
    பாவங்கள் போக்க வந்த பரிசுத்த பாலகனே
    தொழுவத்தில் முன்னணை தான் உமக்கோ என் கோமகனே
    பாடூவேன் ஆராரிராரோ

    கொண்டாட்டம் கொண்டாட்டம்
    கிறிஸ்து பிறந்த கொண்டாட்டம்

    ஏசாயா வார்த்தைப்படி அவர் கன்னிமரியிடம் பிறப்பாராம்
    மரியாளும் கலங்கிடவே யோசேப்பும் திகைத்திடவே
    தூதரின் வார்த்தைப்படி யோசேப்பு நடந்திடவே
    சத்திரத்தில் உனக்கு இடமில்லையோ
    மாட்டிடை தான் இங்கு வீடானதே

    முன்னணையில் தவழ
    ஆட்டு மந்தை மகிழ
    தாழ்மை கண்டு நெகிழ
    இவ்வுலகமே புகள

    யூதரின் ராஜாவாம் அவர் எங்கே பிறந்தாராம்,
    ஞானியரும் கேட்டிடவே ஏரோதும் கலங்கிடவே
    பாலகன் எங்கே பிறப்பாரோ !! பாதை சோல்வார் யார்யாரோ
    வானில் நட்சத்திரம் வந்து வழிகாட்டவே
    வான சாஸ்த்ரிகளும் அதன் பின் செல்லவே

    வான தூதர் பாட
    கான மேய்ப்பர் ஆட
    வெள்ளி ஒன்று ஓட
    வான சாஸ்திரி தேட


    Thaveethin Oorinile
    Thazhmaiyaai Piranthavarae
    Manithanai Meetidavaey
    Manukolam Yettavarae
    Paavangal Pokka Vantha Parisutha Paalaganae
    Thozhuvathin Munnanai Than
    Umako En Komaganae
    Paaduvon Aaaraaraeeraro

    Kondatam Kondatam
    Kiristhu Pirantha Kondatam

    Yesaya Vaarthai Padi Aavar
    Kannimariyidam Pirapaaraam
    Mariyaalum Kalangidavae
    Yoseppum Thikaithidavae
    Thoothari Vaarthaipadi
    Yoseppu Nadanthidavae
    Sathirathil Unakku Idamillayo
    Maattidaithan Inga Veedanatho

    Munnaiyil Thavazha
    Aattu Manthai Mahizha
    Thazhmai Kandu Negizha
    Evvulagmae Puhazha

    Yudhaarin Rajaavam
    Avar Enge Pirantharam
    Gnaniyarum Kettidavae
    Yerothum Kalangidave
    Paalagan Enge Pirapparo?
    Paathai Solvar Yar Yaaro?
    Vaal Natchiram Vanthu Vazhi Kaattavae
    Vaana Sthathikalam Athin Pin Sellavae

    Vaana Thuthar Paada
    Gaana Meipper Aada
    Velli Ontru Ooda
    Vaana Sasthiri Theda


  • சிங்கார பாலனே ஆ ..ரா ..ரோ Singaara Paalanae Aa..Ra..Ro..

    சிங்கார பாலனே ஆ ..ரா ..ரோ ..
    சிவந்த பட்டு ரோஜா ஆ ..ரா ..ரோ ..
    தேவகுமாரனே ஆ ..ரா ..ரோ ..
    மனித குமாரனே ஆ ..ரா ..ரோ ..

    தங்க தொட்டில் இல்லை
    அங்கு தாதியர் கூட இல்லை
    பஞ்சணை மெத்தையும் அங்கவர்க்கில்லை
    பணிப்படா மலரே ஆ ..ரா ..ரோ ..

    சிங்கார பாலனே ஆ ..ரா ..ரோ ..
    சிவந்த பட்டு ரோஜா ஆ ..ரா ..ரோ ..
    தேவகுமாரனே ஆ ..ரா ..ரோ ..
    மனித குமாரனே ஆ ..ரா ..ரோ ..

    மாட்டு தொழுவதிலே
    அங்கு மாப்பாணி சாரலிலே
    மேன்மையை வெறுத்து
    தாழ்மையை தரித்த
    சின்னஞ்சிறு பாலனே ஆ ..ரா ..ரோ ..

    சிங்கார பாலனே ஆ ..ரா ..ரோ ..
    சிவந்த பட்டு ரோஜா ஆ ..ரா ..ரோ ..
    தேவகுமாரனே ஆ ..ரா ..ரோ ..
    மனித குமாரனே ஆ ..ரா ..ரோ..


    Singaara Paalanae Aa..Ra..Ro..
    Sivandha Pattu Roja Aa..Ra..Ro..
    Devakumaranae Aa..Ra..Ro..
    Manitha Kumaaranae Aa..Ra..Ro..

    Thanga Thottil Illai
    Angu Thaadhiyar Kooda Illai
    Panjanai Methaiyum Angavarkillai
    Panipadaa Malare Aa..Ra..Ro..

    Singaara Paalanae Aa..Ra..Ro..
    Sivandha Pattu Roja Aa..Ra..Ro..
    Devakumaranae Aa..Ra..Ro..
    Manidha Kumaaranae Aa..Ra..Ro

    Maattu Thozhuvathilae
    Angu Maapani Saaralilae
    Menmaiyai Verutthu
    Thazhmaiyai Tharittha
    Chinnanchiru Paalanae Aa..Ra..Ro..

    Singaara Paalanae Aa..Ra..Ro..
    Sivandha Pattu Roja Aa..Ra..Ro..
    Devakumaranae Aa..Ra..Ro..
    Manidha Kumaaranae Aa..Ra..Ro..


  • இராஜா பொறந்தாச்சு Raja Poranthaachi

    இராஜா பொறந்தாச்சு விடிவு காலம் வந்தாச்சு
    ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க
    உலகில் ஜாய்புல் லைப் தான் வந்தாச்சிங்க-2

    உண்மை அன்பின் உருவம் பொறந்தாச்சி
    புதிய வாழ்வும் மலர்ந்தாச்சி-2-இராஜா

    வார்த்தையின் வடிவாக வந்தாரு நம் இயேசு
    வார்த்தையில் வல்லமையை தந்தாரய்யா-நமக்கு
    அன்பின் பிரமாணத்தை கொடுத்தாரைய்யா-2

    இதை உணராத மாந்தர்களே
    உணர்ந்திடும் நாள் இதுவே-2

    அன்பு பெருகிட சமாதானம் தலைத்திட
    இராஜா உலகிற்கு வந்தாரய்யா
    நம்ம இராஜா உலகிற்கு வந்தாரய்யா-ஆமா இராஜா

    நித்திய வாழ்வதனை நமக்கு தந்திடவே
    நித்தியர் நமக்காக வந்தாரய்யா
    சிலுவை மரணத்தை பரிசாக தந்தாரைய்யா-2

    இதை அறியாத மாந்தர்களே
    அறிந்திடும் நாள் இதுவே-2

    பாவி நம்மையும் பரலோகம் சேர்த்திட
    பாசமாய் உலகிற்கு வந்தாரய்யா-இயேசு
    பாசமாய் உலகிற்கு வந்தாரய்யா-ஆமா இராஜா


    Raja Poranthaachi Vidivu Kaalam Vanthaachi
    Joyful Life Thaan Vanthaachingaa – Ulagil
    Joyful Life Thaan Vanthaachingaa

    Unmai Anbin Uruvam Poranthaachi
    Puthiya Vaalvum Malaranthaachi – 2

    Varthiyin Uruvaagaa Vanthaaru Nam Yesu
    Varthiyil Vallamaiyai Thanthaa Raiyaa
    Anbin Pramaanathai Thanthaa Raiyaa

    Ithai Unaraatha Maanthar Galae
    Unarnthidum Naal Ithuvae – 2

    Anbu Perugidaa Samathaanam Thalaithi Daa
    Raja Ulagirku Vanthaa Raiyaa – Aamaa – 2

    Nithiyaa Vaalvathaanai Namakku Thanthi Davae
    Nithiyar Namak Kaaga Vanthaa Raiyaa – Siluvai
    Marana Tthai Parisaa Gaa Thanthaa Raiyaa

    Ithai Ariyaatha Maanthar Galae
    Arinthidum Naal Ithuvae – 2

    Paavigal Naamai Yum Paralogam Saerthi Daa
    Paasa Maai Ulagir Kku Vanthaa Raiyaa – Yesu – 2