Author: admin

  • ராவின் குளிரிலே Raavin Kulirilae

    ராவின் குளிரிலே
    பாரின் நடுவிலே
    தேவ சுதன் எம்மை
    மீட்க தேடி வந்தாரே – 2

    விண்ணுலகத்தை
    விட்டு வந்தாரே
    மண்ணின் மாந்தர் பாவம் போக்க
    மனுவாய் வந்தாரே – 2
    ராவின் குளிரிலே

    தந்தை தேவனே
    எங்கள் இராஜனே
    சொந்தமாக தந்ததாலே
    நிந்தை நீங்கிற்றே – 2
    ராவின் குளிரிலே

    மேய்ப்பர் கண்டனர்
    ஞானிகள் தொழுதனர்
    இந்த உலகின் இரட்சகர்
    மனுவாய் பிறந்தார்
    ஆ.. என்ன பாக்கியமே – 2


    Raavin Kulirilae
    Paarin Naduvilae
    Deva Sudhan Emmai
    Meethka Thedi Vandhaarae – 2

    Vinulagathai
    Vittu Vandhaare
    Mannin Maandhar Paavam Pokka
    Manuvaai Vandhaarae – 2
    Raavin Kulirilae

    Thandhai Devanae
    Engal Raajanai
    Sondhamaaga Thandhadhalae
    Nindhai Neengitrae – 2
    Raavin Kulirilae

    Meipar Kandanar
    Nyanigal Thozhudhanar
    Endha Ulagin Ratchagar
    Manuvaai Pirandhaar
    Ahh.. Enna Baackiyamae – 2


  • பிறந்திட்டார் இந்த பாரினில் Piranthitaar Indha Paarinil

    பிறந்திட்டார் இந்த பாரினில்
    பிறந்திட்டார் இந்த பூவுலகில்
    பிறந்திட்டார் நம்மை காகவேய
    போற்றுவோம் அவரின் பிறப்பாய் – 2
    அவர் நல்லவர்
    சர்வ வல்லவர்
    என்றுமே அன்பு மாறாதவர் – 2

    மாட்டு குடிலில் மாரியின் மடியில்
    தவழ்ந்தவரே
    வனத்தில் நட்சத்திரம் தோன்றிடவேய் – 2
    மேய்ப்பர்களும் சாஸ்திரிகளும் – 2
    களிகூர்ந்து உம்மை துதித்தனரேய – 2

    பாவியாக என்னை மீட்க பிறந்தவறேய
    உம் வாழ்வை சிலுவையில் தாண்டவராய – 2
    என்னையுமே உம்மைப்போல – 2
    மாற்றி ரட்சிக்க பிறந்தவறேய – 2


    Piranthitaar Indha Paarinil
    Piranthitaar Indha Poovulagil
    Piranthitaar Nammai Kaakavey
    Potruvom Avarin Pirapaye – 2
    Avar Nallavar
    Sarva Vallavar
    Endrumey Anbu Maaradhavar – 2

    Maatu Kudinil Mariyin Madiyil
    Thavazhdhavarey
    Vanathil Natchathram Thodridavey – 2
    Meipargalum Saasthrigalum – 2
    Kallikoorndhu Ummai Thudhithanarey – 2

    Paaviyaaga Yennai Meetka Pirandhavarey
    Um Vaazhvai Siluvayil Thandavarey – 2
    Yennayumey Ummaipola – 2
    Maatri Ratchikka Pirandhavarey – 2


  • ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் Ontrai Sernthu Paduvom

    ஒன்றாய் சேர்ந்து பாடுவோம்
    மன்னவனை வாழ்த்துவோம்
    விண்ணும் மண்ணும் போற்றும்
    நல்ல தேவன் அவர்
    வாழ்வின் பாதை மாற்றவே
    ஒளியாய் உலகில் வந்தாரே
    வானாதி வானம் போற்றும் கர்த்தர் அவர்

    ஏழ்மைக் கோலமாய் அவதரித்தார்,
    தாழ்மை என்னவென்று கற்றுத்தந்தார் – 2
    தம் வாழ்வை மாதிரியாய்
    காட்டித்தந்த தேவன் ஒருவர் ஒருவரே
    நம் வாழ்வை இனிதாக மாற்ற
    வல்ல தேவ இரட்சகரும் அவரே

    லல்லல்லாலாலாலா
    லல்லல்லாலாலா
    லல்லால்லாலாலா – 2

    அன்பின் மாதிரி ஆனவர்,
    அழகில் என்றென்றும் சிறந்தவர்
    உலகின் பாவம் போக்கும் இரட்சகர்
    இன்று பிறந்தார் – 2 – ஏழ்மைக்…

    தூதர்கள் சூழ்ந்து பாடிட,
    மேய்ப்பர்கள் வந்து பணிந்திட
    வானோர் போற்றும் உன்னதர்
    இன்று பிறந்தார் – 2 – ஏழ்மைக்


    Ontrai Sernthu Paduvom
    Mannavarai Vazhthuvom
    Vinnum Mannum Pottrum
    Valla Devan Avar
    Vazhvin Pathai Maatave
    Oliyai Ulagil Vanthare
    Vanathi Vanam Potrum
    Karthar Avar

    Ezhmai Kolamai Avatharithar
    Thazhmai Ennavendru Katru Thanthar – 2
    Tham Vazhvai Mathiriyai
    Kaati Thantha Devan
    Oruvar Oruvare
    Nam Vazhvai Vinithayaga
    Maatra Vallavarum
    Ratchagarum Avare

    Lalalalalala .Lalalalalala
    Lalalalalala Lalala – 2

    Anbin Maathiri Aanavar
    Azhagil Entrentum Siranthavar
    Ulagin Pavam Pokkum Ratchagar
    Intru Piranthar – 2 – Ezhmai

    Dhoodhargal Soozhnthu Padida
    Maeippargal Vanthu Paninthida
    Vanor Pottrum Unnathar
    Intru Piranthar – 2 – Ezhmai


  • என் இதயத்தை நேசிக்கும் En Ithayathai Nesikkum

    என் இதயத்தை நேசிக்கும் இயேசு
    என் இதயத்தில் பிறந்து விட்டார்
    இவ்வுலகினில் பிறந்திட்ட இயேசு
    என் உள்ளத்தில் பிறந்து விட்டார்

    நான் ஆடி பாடி போற்றிடுவேன்
    என் மீட்பர் பிறந்திட்டதால்
    விண்ணிலே மகிமை மண்ணிலே மாட்சிமை
    மானிடர் மேல் பிரியம் உண்டாகவே

    காணாமல் போன ஆடாம் என்னை
    தேடியே என் மீட்பர் வந்து விட்டார்
    உண்மையை நாள்தோறும் போற்றிடுவேன்
    உள்ளம் மகிழ்ந்து நான் ஆராதிப்பேன்

    விண்ணகம் துறந்திட்ட யேசுவையே
    தாழ்மையாய் பிறந்திட்ட பாலனையே
    விண்ணோரொடு நானும் போற்றிடுவேன்
    மண்ணினில் வாழ்ந்து மகிழுவேன்


    En Ithayathai Nesikkum Yesu
    En Ithayathil Piranthu Vittar
    Ivvulakinil Piranthitta Yesu
    En Ullathil Piranthu Vittar

    Naan Aadi Paadi Potriduven
    En Meetpar Piranthittathaal
    Vinnile Magimai Mannile Maatchimai
    Maanidar Mel Priyam Undaagave

    Kaanaamal Pona Aadaam Ennai
    Thediye En Meetpar Vanthu Vittar
    Unmaiyai Nalthorum Potriduven
    Ullam Magizhnthu Naan Aarathippen

    Vinnagam Thuranthitta Yesuvaiye
    Thazhmaiyaai Piranthitta Paalanaiye
    Vinnorodu Naanum Potriduven
    Manninil Vazhnthu Magizhuven


  • இருளான உலகத்திலே Irulaana Ulagathiley

    இருளான உலகத்திலே
    ஒளியாக வந்தாராம்
    உன்னையும் என்னையும்
    ஒளியாய் மாற்றிட வந்தாராம் – 2

    பாலகன் இயேசு பிறந்தாராம்
    தேவ குமாரன் வந்தாராம்
    இம்மானுவேல் இன்று பிறந்தாராம்
    இரட்சகர் இயேசு வந்தாராம் – 2

    மெய்யான ஒளியாய்
    பூமிக்கு இறங்கி வந்தாராம் – 2
    உலகத்திலே வந்த எந்த மனுஷனையும்
    பிரகாசிப்பிக்க வந்தாராம் – 2

    ஜீவ ஒளியாய்
    பூமிக்கு இறங்கி வந்தாராம் – 2
    மரண (பாவ) இருளிலே வாழும் மக்களை
    மீட்டிடவே வந்தாராம் – 2


    Irulaana Ulagathiley
    Oliyaga Vantharaam
    Unnaiyum Ennaiyum
    Oliyaay Maatrida Vantharaam – 2

    Balagan Yesu Pirantharaam
    Dheva Kumaran Vantharaam
    Immanuel Indru Pirantharaam
    Ratchagar Yesu Vantharaam – 2

    Meiyaana Oliyaay
    Boomiku Irangi Vantharaam – 2
    Ulagathiley Vantha Entha Manushanaiyum
    Pragaasippika Vantharaam – 2

    Jeeva Oliyaay
    Boomiku Irangi Vantharaam – 2
    Marana Paava Iruliley Vazhum Makkalai
    Meetidavey Vantharaam – 2


  • மண்ணில் வந்த பாலனே Mannil Vantha Palanea

    மண்ணில் வந்த பாலனே
    விண்ணை விட்டிரங்கினீர்
    மனுவின் பாவம் போக்கவே
    ஏழை கோலம் எடுத்தீர்

    தா லே லே லோ

    கந்தை துணியில் பொதிந்திட
    முன்னணையில் கிடத்திட
    மாட்டுத் தொழுவில் உதித்தீரே
    உம்மை போற்றித் துதிப்போம்

    தூதர் கூட்டம் பாடிட
    மேயிப்பர்களும் பணிந்திட
    சாஸ்திரிகள் மூவர் வந்திட வந்து
    பணிந்து உம்மை போற்றியே


    Mannil Vantha Palanea
    Vinnai Vittu Iringineer
    Manuvin Paavam Pokavea
    Yelai Kolam Eduthereera

    Tha le le Lo

    Kandhai Thooniyil Podhindhida
    Muniyil Kidaithida
    Maatu Tholuvil Udithereerea
    Ummai Pootrith Thudhipean

    Thoodhar Kootam Paadida
    Meipargalum Panindhida
    Sasthrigal Muvar Vandhida Vandhu
    Panindhu Ummai Potriyea


  • மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய் Maatu Thozhuvathil

    மாட்டுத்தொழுவத்தில் பாலகனாய்
    இயேசு பிறந்தாரே
    கொட்டும் பனியிலே இராஜாவாக
    இயேசு பிறந்தாரே – 2

    நம் பாவங்கள் போக்க
    சாபங்கள் நீக்க
    பூலோகம் வந்தாரே – 4

    விண்மீன் காட்டிய வழி இது
    இருளை போக்கிய ஒளி இது
    நம் இயேசு இராஜாவின் வழி – 2
    சின்ன குழந்தை சிரிப்பினில்
    இதயங்கள் மகிழுதே
    செல்ல குழந்தையின் வருகையால்
    இன்பமாக மாறுதே – 2

    தூதர் உம்மையே துதித்திட
    இடையர் உம்மையே வணங்கிட
    சாஸ்திரியர் உம்மை தொழுதிட – 2
    இருள் போக்க பிறந்தாரே
    கனிவாய் பரலோகம் திறந்தாரே
    மாந்தர்கள் மத்தியில் நமக்காக
    இயேசு பாலனாய் பிறந்தாரே


    Maatu Thozhuvathil Balaganai Yesu Piranthaare
    Kotum Paniyile Rajavage Yesu Piranthaare – 2

    Nam Pavangal Poka Saabangal Neeka
    Boologam Vanthaare – 4

    Vinmeen Kaatiya Vazhi Ithu
    Irutal Pokiya Oil Ithu
    Nam Yesu Rajavin Vazhi – 2
    Chinna Kuhanthai Siripinil
    Ithayangal Magizhuthe
    Chella Kuzhanthai Varugaiyal
    Inbamaga Maarume – 2

    Thoothar Ummaiye Thudhithida
    Idaiyar Ummaiye Vanangida
    Shaastriyar Umaiye Thozhuthida – 2
    Irul Pokka Piranthaare Kanivaai
    Paralogam Thiranthaare
    Manthargal Mathiyil Namakaaga
    Yesu Balanai Piranthaare


  • மானிடர் பாவம் போக்கவே Manidar Pavam Pokkavae

    மானிடர் பாவம் போக்கவே
    பாரில் இரட்சகர் வந்துதித்தார்
    இன்னல்கள் பல துன்பங்கள்
    போக்கவே வந்துதித்தார்

    மரத்தின் கனியினால்
    அன்று பாவம் சூழ்ந்தது
    மரத்தின் சிலுவையால்
    இன்று பாவம் தீர்ந்தது

    ஆதியில் தோன்றிய
    பாவத்தை போக்கவே
    தேவனின் குமாரனே
    உலகில் வந்துதித்தார்-2

    உன்னை மீட்க வந்த தேவன்
    இன்று உன்னை அழைக்கின்றார்
    உன்னிடத்தில் இடமுண்டா-2

    நித்திய வாழ்வினை
    மானிடர் பெற்றிடவே
    தேவனின் குமாரனே
    நம்மை மீட்க வந்தார்-2

    ஜீவ கிரீடம் பெற்றிடவே
    இன்று உன்னை அழைக்கின்றார்
    அவரை நீ ஏற்பாயா-2


    Manidar Pavam Pokkavae
    Paril Ratchakar Vanthuthiththaar
    Innalgal Pala Thunbangal
    Pokkavae Vanthuthiththaar

    Marathin Kaniyinaal
    Andru Paavam Soozhnthathu
    Marathin Siluvayaal
    Indru Paavam Theernthathu

    Aathiyil Thondriya
    Paavathai Pokkavae
    Devanin Kumaranae
    Ulagil Vanthuthiththaar-2

    Unnai Meetka Vantha Thevan
    Indru Unnai Azhaikkindraar
    Unnidaththil Idamundaa-2

    Nithiya Vaazhvinai
    Maanidar Petridavae
    Devanin Kumarane
    Nammai Meetka Vanthaar-2

    Jeeva Kireedam Petridavae
    Indru Unnai Azhaikkindraar
    Avarai Nee Yerpayaa-2


  • கொட்டும் பனியில் குளிர்நிலா Kottum Paniyil Kulir Nila

    கொட்டும் பனியில் குளிர்நிலா
    மண்ணில் வந்த பாலகனே
    உனை தொட்டு தழுவி அணைக்க
    எந்தன் உள்ளம் ஏங்கிடுதே – 2
    அன்னை மடி மீது நீயும் தவழ
    கண்டு காண மேய்ப்பர்கள் வந்தனர்
    மாட்டுத் தொழுவமாய் எந்தன்
    உள்ளம் மாறிட மீட்பர் பிறந்துள்ளார்

    எந்தன் நண்பனாய் அன்பனாய்
    நீயும் மாறிட
    எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
    உம்மை போற்றுவேன் – 2

    வானின் நீளம் ஓடும் நீரும்
    உம் அன்பை அறிந்ததே
    பாவியான எந்தன் உள்ளம்
    உம்மை மறந்ததே
    சாதி மதம் தேடல் இங்கே
    அன்பை அழித்ததே
    உண்மையான அன்பிற்காக
    எங்கியே நின்றதே
    ஒரு தாயை தேடும் பிள்ளை போல
    அன்பை தேடி நின்றேன்
    இந்த தேடல் எல்லை செல்லும் முன்னே
    உம்மை கண்டுக்கொண்டேன்
    இருள் யாவும் மறைந்திடும்
    ஒளி எங்கும் பரவிடும்
    இதை யாவரும் காணவே
    உம் வருகை உணர்த்திடும்

    என்னை வீழ்த்திட தாழ்த்திட
    யார் யார் நினைப்பினும்
    உந்தன் பார்வையில் பாதையில்
    என் தேடல் வேண்டுமே – 2


    Kottum Paniyil Kulir Nila
    Mannil Vandha Paalagane
    Unai Thottu Thazhuvi Anaikka Endhan
    Ullam Yaengidudhe
    Annai Madi Meedhu Neeyum Thavazha
    Kandu Kaana Meippargal Vandhanar
    Maatu Thozhuvamai Endhan Ullam Maarida
    Meetpar Pirandhullar

    Endhan Nanbanaai Anbanaai Neeyum Maarida
    Endhan Uyirulla Naalellam Ummai Potruvaen – 2

    Vaanin Neelam Odum Neerum
    Um Anbai Arindhadhe
    Paaviyaana Endhan Ullam Ummai Marandhadhe
    Saathi Madham Thaedal Inge Anbai Azhithadhe
    Unmaiyaana Anbirkaaga Yaengiye Nindradhe
    Oru Thaayai Thaedum Pillai Pola Anbai Thaedi Nindren
    Indha Thaedal Ellai Sellum Munbe Ummai Kandukkonden
    Irul Yaavum Maraindhidum
    Oli Engum Paravidum
    Idhai Yaavarum Kaanave
    Um Varugai Unarthidum

    Ennai Veezhthida Thaazhthida Yaar Yaar Ninaippinum
    Undhan Paarvaiyil Paadhaiyil En Thaedal Vendume – 2


  • ஒரு முறை பார்க்கனும் Orumurai Parkkanum

    ஒரு முறை பார்க்கனும்
    எனக்காய் மண்ணில் வந்த பேரழகை
    ஒரு முறை கேட்கனும்
    எனக்காய் கதறும் அந்த தேன் குரலை
    பரலோகம் விட்டு வந்த
    அந்த பரிசுத்த பாலனை
    ஒருமுறை பார்க்கனுமே இரசிக்கனுமே
    மகிமையே மகிமையே
    இம்மானுவேல் பிறந்தாரே – 2

    வாழ்க வாழ்க வாழ்கவே
    விண்ணின் தூதர் வாழ்த்தவே
    மண்ணில் தேவன் பிறந்து விட்டாரே
    வாழ்க வாழ்க வாழ்கவே
    மேய்ப்பர் கூட்டம் வாழ்த்தவே
    மீட்பர் இயேசு பிறந்து விட்டாரே – ஒரு முறை


    Orumurai Parkkanum
    Enakkaai Mannil Vantha Perazhagai
    Orumurai Ketkanum
    Enakkaai Katharum Antha Thaen Kuralai
    Paralogam Vittu Vantha
    Antha Parisutha Paalanai
    Orumurai Paarkkanumae Rasikkanumae
    Makimayae Makimayae
    Immanuel Piranthaarae – 2

    Vazhga Vazhga Vazhgavae
    Vinnin Thoothar Vaazhththavae
    Mannil Devan Piranthu Vittarae
    Vaazhga Vaazhga Vaazhgavae
    Meippar Koottam Vaazhththavae
    Meetpar Yesu Piranthu Vittarae – Oru Murai