Author: admin

  • தேவாதி தேவன் Devadhi Devan

    தேவாதி தேவன் மனுவேலனே
    தாவீதின் குல இராஜனே
    தூதர்கள் போற்றும் மெய் தேவனே
    திரியேக பரிபாலனே – 2

    பாரினில் வந்த பரமனே உம்மை
    பாடியே போற்றிடுவோம் – 2

    பாலன் பிறந்ததையே
    இன்று பாரினில் சாற்றிடுவோம் – 2
    பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
    பரமன் நம் இயேசுவையே – 2

    மாட்டுத்தொழுவமொன்றில்
    ஏழை மானிட ரூபம் கொண்டு – 2
    மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து
    மாஜோதியாய் பிறந்தார் – 2


    Devadhi Devan Manuvelanae
    Dhaveedhin Kula Rajanae
    Thoothargal Pottrum Meithevanae
    Thiriyega Paripaalanae – 2

    Paareenil Vandha Paramanae Ummai
    Paadiyae Pottriduvom – 2

    Paalan Piranthathaiyae
    Indru Paarinil Saatriduvom – 2
    Paadiduvom Pugzhaldhiduvom
    Parman Nam Yesuvaiyae – 2

    Maattu Thozhuvam Ondril
    Yezhai Maanida Roobam Dondu – 2
    Manmaiyai Veruthu Thazhmaiyai Thariththu
    Maajothiyaai Piranthaar – 2


  • கிறிஸ்துமஸ் வந்தாச்சு Christmas Vandhachi

    கிறிஸ்துமஸ் வந்தாச்சு ஜாலி ஜாலி ஜாலி
    பாலகன் பிறந்தாச்சு ஹாப்பி ஹாப்பி ஹாப்பி

    ஹாப்பி கிறிஸ்துமஸ் நாம் பாடுவோம்
    மேரி கிறிஸ்துமஸ் நாம் சொல்லுவோம்

    பெத்லேஹீமின் ஊரிலே சாத்திரத்தின் தொழுவத்தில்
    இயேசு ராஜன் பிறந்தார் உன்னை என்னை மீட்டிடவே

    மேய்ப்பர்களும் ஞானிகளும் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும்
    இயேசு ராஜனை தொழுதார்கள் உலக ரட்சகர் இவரென்று

    அவர் பிறந்த நர் செய்தி உலகெங்கும் பரவிடவே
    ஏசுவை நாம் அறிவிப்போம் சாட்சியாக வாழ்ந்திடுவோம்


    Christmas Vandhachi Jolly Jolly Jolly
    Paalagan Pirandhachi Happy Happy Happy

    Happy Christmas Naam Paaduvom
    Merry Christmas Naam Solluvom

    Bethlehemin Oorile Chatthirathin Thozhuvathile
    Yesu Rajan Pirandhare Unnai Ennai Meetidave

    Meipargalum Nyanigalum Uyarndhavarum Thazhndhavarum
    Yesu Rajanai Thozhudhargal Ulaga Ratchagar Ivarendru

    Avar Pirandha Nar Cheidhi Ulagengum Paravidave
    Yesuvi Naam Arivippom Satchiyaga Vazhndhiduvom


  • கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் Christmas Kondattam

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
    இயேசு பிறந்தாரே
    ஹாலே ….. ஹல்லேலூயா – 2
    ஆஅ ….ஆஅ ஜாலி ஜாலி
    ஒத் …ஒத் … கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் – 2
    இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா
    நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா – 2

    வனத்தில் தோறும் நச்சத்திரம்
    இயேசுவின் பிறப்பை வழிகத்தியதே
    இயேசு பிறந்ததினால் சந்தோசம் வந்தது
    இயேசு பிறந்ததினால் சமாதானம் வந்தது – 2

    இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா
    நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா – 2

    கிறிஸ்துமஸ் வந்தாலே
    ஆனந்தமே ….. இரட்சகர்
    பிறந்தாரே சந்தோசமே – 2
    மனிதரே இரட்சிக்கவே இயேசு பிறந்தாரே
    மனிதரின் பாவத்தை
    நீக்க வந்தாரே – 2

    இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா
    நம் இயேசு பிறந்தாரே ஹல்லேலூயா – 2

    பலன் இயேசு பிறந்தாரே
    ஹல்லேலூயா
    உலகத்தை இரட்சிக்க உதித்தாரையா – 2
    அன்பை வெளிப்படுத்த பிறந்தாரே
    நமக்கு அன்பின் ரூபமாய் வந்தாரையா – 2


    Christmas Kondattam
    Yesu Pirantharae
    Halle….. Hallelujah – 2
    Aaa….Aaa Jolly Jolly
    Oh…Oh… Christmas Christmas – 2
    Yesu Pirantharae Hallelujah
    Nam Yesu Pirantharae Hallelujah – 2

    Vanathil Thorum Nachathiram
    Yesuvin Pirapai Valikathiyathae
    Yesu Piranthathinal Santhosam Vanthathu
    Yesu Piranthathinal Samathanam Vanthathu – 2

    Yesu Pirantharae Hallelujah
    Nam Yesu Pirantharae Hallelujah – 2

    Christmas Vanthalae
    Ananthamae….. Rachagar
    Pirantharae Santhosame – 2
    Manitharae Rachikavae Yesu Pirantharae
    Manitharin Pavathai
    Nekka Vantharae – 2

    Yesu Pirantharae Hallelujah
    Nam Yesu Pirantharae Hallelujah – 2

    Palan Yesu Pirantharae
    Hallelujah
    Ollakathai Rachikavae Othitharaiyaa – 2
    Anbai Vaelupadutha Pirantharae
    Namaku Anbin Ruvamai Vanthraiyaa – 2


  • ஆட்டம் ஆடி கொண்டாடுவோம் Aatam Aadi Kondaduvom

    ஆட்டம் ஆடி கொண்டாடுவோம்
    பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம் – 2
    பரிசுத்த தேவன் பாரில் வந்தாரே
    ஊரெங்கும் போய் பறை சாற்றிடுவோம் – 2

    ஆட்டம் ஆடி பாட்டுப்பாடி
    பாலகன் இயேசுவை புகழ்ந்திடுவோம் – 2

    நம் பாவங்களை போக்கினார்
    சாபங்களை நீக்கினார்
    பரிசுத்தமாய் மாற்றினாரே
    பாடிடுவோம் – 2

    எனக்காக பிறந்தாரே
    எனக்காக மரித்தாரே
    மூன்றாம் நாள் உயிர்த்தாரே
    நான் வாழவே – 2


    Aatam Aadi Kondaduvom
    Palagan Yesuvai Pugazhnthiduvom -2
    Parisutha Devan Paril Vantharae
    Oorengum Poi Paraisatriduvom -2

    Aatam Aadi Patu Padi
    Palagan Yesuvai Pugazhnthiduvom – 2

    Nam Pavaingalai Pokinar
    Saabangalai Neekinar
    Parisuthamai Matrinarae
    Paadiduvom – 2

    Yenakaga Pirantharae
    Yenakaga Maaritharae
    Moondram Naal Uirtharae
    Naan Vazhavae – 2


  • ஆராதனை ஆராதனை Aarathanai Aarathanai

    ஆராதனை ஆராதனை
    அப்பா என் இயேசுவுக்கே – 2

    எங்கள் ஜெய கிறிஸ்துவே ஆராதனை
    எங்கள் சேனை அதிபதியே ஆராதனை
    ஆராதனை ஸ்துதி ஆராதனை
    ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை

    வான சிநேகிதரே ஆராதனை
    பரிந்து பேசும் கிறிஸ்துவே ஆராதனை
    ஆராதனை ஸ்துதி ஆராதனை
    ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை

    இஸ்ரவேலின் நம்பிக்கையே ஆராதனை
    இஸ்ரவேலின் ஆறுதலே ஆராதனை
    ஆராதனை ஸ்துதி ஆராதனை
    ஆராதனை ஸ்தோத்திர ஆராதனை


    Aarathanai Aarathanai
    Appa En Iyesuvukke – 2

    Engkal Jeya Kiristhuve Aarathanai
    Engkal Senai Athipathiye Aarathanai
    Aarathanai Sthuthi Aarathanai
    Aarathanai Sthoththira Aarathanai

    Vana Sinekithare Aarathanai
    Parinthu Pesum Kiristhuve Aarathanai
    Aarathanai Sthuthi Aarathanai
    Aarathanai Sthoththira Aarathanai

    Isravelin Nampikkaiye Aarathanai
    Isravelin Aaruthale Aarathanai
    Aarathanai Sthuthi Aarathanai
    Aarathanai Sthoththira Aarathanai


  • சாஸ்ட்ராங்காமாய் விழுகின்றோம் Saastrangaamai Vilugindrom

    சாஸ்ட்ராங்காமாய் விழுகின்றோம்
    மாபெரும் தேவனை பணிகின்றோம்
    சிங்காசனத்தின் முன்பாக
    ஸ்தோத்திர பலிகள் செய்கின்றோம்

    ஆதியும் அந்தமும் நீர்தானே
    தாவீதின் மைந்தன் நீர்தானே
    ஜோதிகளின் பிதா நீர்த்தனே
    இருந்தவர் இருப்பவர் வருபவர் நீர்தானே

    ஆம் ஆமென் அல்லேலூயா

    ஆயிரம் ஆயிரம் தூதர்களோடு
    கேரூபீன் சேராபீன் சேனைகளோடு
    சேரக்கூடாது ஒளியோடு
    நீதிமான்கள் கூட்டங்களோடு
    மஹா மஹா பரிசுத்தர் நீர்தானே
    ராஜா ராஜா ராஜாதி ராஜாவே

    சர்வ வல்லவரின் சிங்காசனம்
    நான்கு ஜீவன்களின் அலங்காரம்
    ஜீவனின் தோற்றம் அக்கினியே
    மின்னல்கள் தோன்றி ஓடிடுமே
    ஜீவதிபதியே இறங்குவார்
    அசைவாடும் ஆவியாய் இறங்குவார்

    மகிழ்ந்து பாடிடும் வறண்ட நிலம்
    காட்டு புஷ்பங்களும் செழித்தோங்கும்
    கர்த்தர் மகிமையும் காணப்படும்
    தள்ளாடும் முழங்கால்கள் பெலன் அடையும்
    ஆனந்தம் பரமாந்தமே
    சகலத்துக்கும் நன்றி இயேசுவே


    Saastrangaamai Vilugindrom
    Maaperum Thevanai Panikindrom
    Singasanathin Munpaaga
    Sthothira Paligal Seigindrom

    Aadhiyum Andhamum Neerthaanae
    Thaveethin Mynthan Neerthaanae
    Jothigalin Pitha Neerthanae
    Irunthavar Iruppavar Varubavar Neerthanae

    Aam Amen Hallelujah

    Aayiram Aayiram Thoothargalodu
    Cerubin Serabin Senaigalodu
    Sera Kodaatha Oliyodu
    Neethinmaangalin Kootangalodu
    Maha Maha Parisuthar Neerthanae
    Raja Raja Rajathi Rajave

    Sarva Vallavarin Singasanam
    Naangu Jeevangalin Alangaaram
    Jeevanin Thottram Akkiniye
    Minnalgal Thondri Oodiduthe
    Jeevathipatheye Iranguvaar
    Asaivaadum Aaviyai Iranguvaar

    Magilthu Paadidum Varanda Nilam
    Kaatu Pushpangalum Selithongum
    Karthar Magimaiyum Kaanapadum
    Thalladum Mulangaalum Belan Adaiyum
    Aanantham Paramaanthame
    Sagalathirkkum Nandri Yesuve


  • நன்றி மறந்தேன் Nandri maranthen

    புது கிருபை, புது மகிமை
    2020’ய நிறப்பப் போகுது – 2
    அற்புதங்கள் ஆயிரமாய் நடக்கப் போகுது
    அதிசயங்களை கண்கள் பார்க்கப் போகுது – 2
    அனுபவங்கள் மாறப் போகுது
    என் சூழ்நிலைகள் மாறப் போகுது

    ஆண்டவராம் இயேசுவோட ஆசியினால
    ஆசீர்வாதமான வாசல் திறக்கப் போகுது – 2
    திறக்கப் போகுது வாசல் திறக்கப் போகுது
    ஆசீர்வாதமான வாசல் திறக்கப் போகுது
    திறக்கப் போகுது வாசல் திறக்கப் போகுது
    அடைக்கப்பட்ட வாசலெல்லாம் திறக்கப் போகுது

    அபிஷேகம் எனக்குள்ள இருப்பதினால
    அலங்கமெல்லாம் சுக்குனூறா இடிய போகுது
    இடிய போகுது அலங்கம் உடையப் போகுது
    தடைகள் எல்லாம் என் வாழ்வில் விலகப் போகுது

    அரையும் குறையுமாயிருந்த என் பாத்திரம்
    நன்மையாலும் கிருபையாலும் நிறையப் போகுது – 2
    நிறையப் போகுது நிறம்பி வழியப் போகுது
    நன்மையாலும் கிருபையாலும் நிறையப் போகுது
    நிறையப் போகுது நிறம்பி வழியப் போகுது
    சம்பூரணமாக நிறம்பப் போகுது

    வளம் இல்லாமல் வறண்டு கிடந்த சபைகள் எல்லாம்
    வரங்களாலும் கனிகளாலும் பெருகப் போகுது
    வளம் இல்லாமல் வறண்டு கிடந்த சபைகள் எல்லாம்
    ஆத்துமாக்கள் அலை அலையாய் பெருகப் போகுது
    பெருகப் போகுது சபைகள் பெருகப் போகுது
    வரங்களாலும் கனிகளாலும் பெருகப் போகுது
    பெருகப் போகுது சபைகள் வளரப் போகுது
    எழுப்புதலை என் தேசம் காணப் போகுது


    Pudhu Kirubai pudhu magimai
    2020 ya nirappapoguthu – 2
    Arputhangal Aairamai Nadakka Poguthu
    Adhisayangalai kangal paarkka poguthu – 2
    Anubavangal maara poguthu
    En soolnilaigal maara poguthu

    Aandavaraam yesuvoda aasiyinaala
    Aasirvathamana vaasal thirakka poguthu – 2
    Thirakka poguthu vaasal thirakka poguthu
    Aasirvathamana vaasal thirakka poguthu
    Thirakka poguthu vaasal thirakka poguthu
    Adaikkapatta vaasal ellam thirakka poguthu

    Abishegam enakkulla iruppadhinala
    Alangamellam sukku noora idiya poguthu
    Idiya poguthu alangam udaiya poguthu
    Thadaigal ellam en vaazvil vilaga poguthu

    Araiyum kuraiyumaai irundha en paathiram
    Nanmaiyaalum kirubaiyaalum niraiya poguthu – 2
    Niraiya poguthu nirambi vazhiya poguthu
    Nanmaiyaalum kirubaiyaalum niraiya poguthu
    Niraiya poguthu nirambi vazhiya poguthu
    Sambooranamaaga niramba poguthu

    Valam illamal varandu kidandha sabaigalellam
    Varangalaalum kanigalaalum peruga poguthu
    Valam illamal varandu kidandha sabaigalellam
    Aathumaakkal alai alaiyaai peruga poguthu
    Peruga poguthu sabaigal peruga poguthu
    Varangalaalum kanigalaalum peruga poguthu
    Peruga poguthu sabaigal valara poguthu
    Ezhuppudhalai en dhesam kaana poguthu


  • நன்றி மறந்தேன் Nandri maranthen

    நன்றி மறந்தேன்
    நீர் செய்த நன்மை மறந்தேன்
    பாவியாம் என்னை
    இரட்சித்த அன்பை மறந்தேன் – 2
    உம்மை விட்டு தூரம் போனேன்
    என்கரம் பிடித்ததேன்
    உந்தன் அன்பை என்ன சொல்ல
    என் தெய்வமே -2

    நன்றி ஐயா இயேசுவே நன்றி
    தேற்றரவாளனே உமக்கே நன்றி -2

    பாவிஎன்றென்னை தள்விடாமல்
    அனைத்துக்கொண்டீர் என் தெய்வமே-2
    நன்றி ஐயா இயேசுவே நன்றி
    தேற்றரவாளனே உமக்கே நன்றி – 2

    தனிமையிலே துவண்டபோது துணையாக வந்தீர்
    தாயிலும் அன்பு வைத்தீர் என் தெய்வமே -2
    நன்றி ஐயா இயேசுவே நன்றி
    தேற்றரவாளனே உமக்கே நன்றி – 2


    Nandri maranthen
    Neer seitha nanmai maranthen
    paaviyam ennai
    ratchitha anbai maranthen – 2
    ummai vitu thuram ponen
    en karam pidithathen
    unthan anbai enna solla
    en deivamey – 2

    nandri iyya yeasuvey nandri
    thetaravalaney umakey nandri – 2

    Paavi endruennai thali vidamal
    anaithu kondeer en deivamey – 2
    nandri iyya yeasuvey nandri
    thetaravalaney umakey nandri – 2

    Thanimaiyeley thuvanda podhu thunaiyaga vandheer
    thaieelum anbu vaitheer en deivamey – 2
    nandri iyya yeasuvey nandri
    thetaravalaney umakey nandri – 2


  • உமக்காகவே பலன் கொடுக்க Umakagavae Palan Koduka

    உமக்காகவே பலன் கொடுக்க
    விதைக்கப்பட்ட விதைகள் நாங்கள் – 2
    நீ வழியின் விதையோ, கற்பாறையின் விதையோ
    நீ முள்ளின் விதையோ, நல்ல நிலத்தின் விதையோ – 2
    நான் அவருக்காய் பலன் தரும் விதையே
    என் இயேசுவுக்காய் பலன் தரும் விதையே – 2

    வழியருகவே விதைக்கப்பட்டோம், வசனத்தை கேள்விப்பட்டோம்
    சாத்தானுக்கு செவிகொடுத்து, வசனத்தில் விலகிப்போனோம் – 2
    நீ வழியின் விதையே , உன்னில் பலனில்லையே – 4
    நீ அவருக்காய் பலன் தரவில்லையே
    என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே – 2

    பாறையில் விதைக்கப்பட்டோம் , சந்தோஷமாய் வசனத்தை ஏற்றோம்
    கொஞ்சகாலம் நிலைத்திருந்து , பின்னாலே பின்வாங்கிப்போனோம் – 2
    நீ பாறையின் விதையே , உன்னில் பலனில்லையே -4
    நீ அவருக்காய் பலன் தரவில்லையே
    என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே – 2

    முள்ளின்மேல் விதைக்கப்பட்டோம் , வசனத்தை கேட்டுக்கொண்டோம்
    உலக கவலை , ஐஸ்வரத்தின் மயக்கத்தால் பலனற்றுப்போனோம் – 2
    நீ முள்ளின் விதையே , உன்னில் பலனில்லையே – 4
    நீ அவருக்காய் பலன் தரவில்லையே
    என் இயேசுவுக்காய் பலன் தரவில்லையே – 2

    நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டோம் , வசனத்தை கேட்டு உணர்ந்தோம்
    இதயத்தில் காத்துகொண்டு , பலமடங்காய் பலன் கொடுப்போம் – 2
    நல்ல நிலத்தின் விதையே , நான் பலன் தருவேனே – 4
    நான் முப்பதும் அறுப்பதும்
    நூறாய் பலன் தருவேன் – 4


    Umakagavae Palan Koduka
    Vithaikapatta Vidhaigal Naangal – 2
    Nee Vazhiyin Vidhaiyo, Karparayin Vidhaiyo
    Nee Mullin Vidhaiyo, Nalla Nilathin Vidhaiyo – 2
    Naan Avarukai Palan Tharum Vidhaiyae
    En Yesuvukai Palan Tharum Vidhaiyae – 2

    Vazhiyarugae Vidhaikapattom, Vasanadhai Kelvipattom
    Sathaanuku Sevikoduthu, Vasanadhil Vilagiponom – 2
    Nee Vazhiyin Vidhayae, Unnil Palanillayae – 4
    Nee Avarukai Palan Tharavillayae
    En Yesuvukai Palan Tharavillayae – 2

    Paarayile Vidhaikapattom, Sandhoshamai Vasanadhai Yetrom
    Konjakalam Nilathirundhu, Pinnale Pinvangiponom – 2
    Nee Paarayin Vidhayae, Unnil Palanillayae -4
    Nee Avarukai Palan Tharavillayae
    En Yesuvukai Palan Tharavillayae – 2

    Mullinmel Vidhaigapattom, Vasanadhai Kettukondom
    Ulaga Kavalai, Aishwairadhin Mayakadhal Palanadruponom – 2
    Nee Mullin Vidhayae, Unnil Palanillayae – 4
    Nee Avarukai Palan Tharavillayae
    En Yesuvukai Palan Tharavillayae – 2

    Nalla Niladhil Vidhaikapattom, Vasanadhai Kettu Unarndhom
    Idhayadhil Kaadhukondu, Palamadangai Palan Kodupom – 2
    Nalla Niladhin Vidhaiyae, Naan Palan Tharuvenae – 4
    Naan Mupadhum Arupadhum
    Noorai Palan Tharuven – 4


  • பின்மாரியின் நாட்கள் Pinmaariyin Naatkal

    பின்மாரியின் நாட்கள் இதுவே
    அபிஷேக நாட்கள் இதுவே
    அற்புதங்களின் நாட்கள் இதுவே
    எழுப்புதல் நாட்கள் இதுவே – 2

    அக்கினி தேவனின் அக்கினி
    தேசத்தில் எழும்பட்டுமே
    அக்கினி தேவனின் அக்கினி
    பற்றியே எரியட்டுமே – 2

    பெந்தகோஸ்தே நாளைப் போல
    ஆவியால் என்னை நிறைத்திடுமே – 2
    வரங்களாலும் பாஷைகளாலும்
    உலகத்தை நாங்கள் கலக்கனுமே – 2

    அக்கினி தேவனின் அக்கினி
    சபைதனில் எழும்பட்டுமே
    அக்கினி தேவனின் அக்கினி
    பற்றியே எரியட்டுமே – 2

    பரத்தில் இருந்து இறங்கிடுமே
    வல்லமை அன்பு வெளிப்படுமே – 2
    நாவுகள் யாவும் அறிக்கையிட்டு
    நீரே தேவன் என்று முழங்கிடுமே – 2

    அக்கினி தேவனின் அக்கினி
    சபைதனில் எழும்பட்டுமே
    அக்கினி தேவனின் அக்கினி
    பற்றியே எரியட்டுமே – 2 – பின்மாரியின்…

    அக்கினி தேவனின் அக்கினி
    என்னையும் நிறைக்கட்டுமே
    அக்கினி தேவனின் அக்கினி
    பற்றியே எரியட்டுமே


    Pinmaariyin Naatkal Ithuvae
    Abishega Naathkal Ithuvae
    Arputhangalin Naatkal Ithuvae
    Ezhuputhal Naatkal Ithuvae – 2

    Akkini Devanin Akkini
    Dhesathil Ezhumpattumae
    Akkini Devanin Akkini
    Patriyae Eriyattumae – 2

    Penthegosthe Naalai Pola
    Aaviyal Emmai Niraithidumae – 2
    Varangalalum Paashaigalalum
    Ulagathai Nangal Kalakanumae – 2

    Akkini Devanin Akkini
    Sabaithanil Ezhumpattumae
    Akkini Devanin Akkini
    Patriyae Eriyattumae – 2

    Parathil Irunthu Irangidumae
    Vallamai Angu Velipadumae – 2
    Naavugal Yavvum Arikkaiyittu
    Neerae Devan Endru Muzhangidumae – 2

    Akkini Devanin Akkini
    Sabaithanil Ezhumpattumae
    Akkini Devanin Akkini
    Patriyae Eriyattumae – 2 – Pinmaariyin

    Akkini Devanin Akkini
    Ennaiyum Niraikattumae
    Akkini Devanin Akkini
    Patriyae Eriyattumae – 2