Author: admin

  • Thaevanae Neer Ennil Vaarum தேவனே நீர் என்னில் வாரும்

    தேவனே நீர் என்னில் வாரும்
    தேவை நீர் என் வாழ்வு தோறும்
    தேடி நான் உம்மண்டை வந்தேன்
    தீருமே என் வாஞ்சை யாவும்

    1. பாவத்தில் நான் வாழ்வதை விட்டு
      பரிசுத்தமான வாழ்வினை பெற்று
      நீர் காட்டும் மாறா நேசத்தை ஏற்று
      நிலைமாறும் இந்த உலகினில் வாழ்வேன்
    2. உம் திருசாயல் நான் ஆகவேண்டும்
      உம்மை நான் சார்ந்து வாழ்ந்திட வேண்டும்
      உம் சிந்தை என்றும் எனையாள வேண்டும்
      என் சித்தம் நீங்கி உம் சித்தம் செய்வேன்

    Thaevanae Neer Ennil Vaarum Lyrics in English
    thaevanae neer ennil vaarum
    thaevai neer en vaalvu thorum
    thaeti naan ummanntai vanthaen
    theerumae en vaanjai yaavum

    1. paavaththil naan vaalvathai vittu
      parisuththamaana vaalvinai pettu
      neer kaattum maaraa naesaththai aettu
      nilaimaarum intha ulakinil vaalvaen
    2. um thirusaayal naan aakavaenndum
      ummai naan saarnthu vaalnthida vaenndum
      um sinthai entum enaiyaala vaenndum
      en siththam neengi um siththam seyvaen
  • Thaevanae En Thaevaa தேவனே என் தேவா

    தேவனே என் தேவா
    உம்மை நோக்கினேன்
    நீரில்லா நிலம் போல
    உம்மை பார்க்கிறேன்

    1. ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்
      ஓடி வருகிறேன்
      உம் வல்லமை மகிமை கண்டு
      உலகை மறக்கின்றேன்
    2. ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபை
      எனக்குப் போதுமே
      உதடுகளாலே துதிக்கின்றேன்
      உலகை மறக்கின்றேன்
    3. படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
      இராச்சாமத்தில் தியானிக்கிறேன்
      உம் சிறகுகளின் நிழல்தனிலே
      உலகை மறக்கின்றேன்
    4. எனது ஆன்மா தொடர்ந்து உம்மை
      பற்றி கொண்டது
      உம் வலக்கரமோ என்னை நாளும்
      தாங்கி கொண்டது
    5. வாழ்நாளெல்லாம் உம் நாமம்
      வாழ்த்திப் பாடுவேன்
      சுவையான உணவை உண்பதுபோல்
      திருப்தி அடைகின்றேன்

    Thaevanae En Thaevaa Lyrics in English
    thaevanae en thaevaa
    ummai Nnokkinaen
    neerillaa nilam pola
    ummai paarkkiraen

    1. ovvoru naalum um pirasannam
      oti varukiraen
      um vallamai makimai kanndu
      ulakai marakkinten
    2. jeevanaip paarkkilum um kirupai
      enakkup pothumae
      uthadukalaalae thuthikkinten
      ulakai marakkinten
    3. padukkaiyilae ummai ninaikkinten
      iraachchaாmaththil thiyaanikkiraen
      um sirakukalin nilalthanilae
      ulakai marakkinten
    4. enathu aanmaa thodarnthu ummai
      patti konndathu
      um valakkaramo ennai naalum
      thaangi konndathu
    5. vaalnaalellaam um naamam
      vaalththip paaduvaen
      suvaiyaana unavai unnpathupol
      thirupthi ataikinten
  • Thaevanae Aaraathikkinraen தேவனே ஆராதிக்கின்றேன்

    தேவனே ஆராதிக்கின்றேன்
    தெய்வமே ஆராதிக்கின்றேன்

    1. அதிகாலையில் ஆராதிக்கின்றேன்
      ஆனந்த சத்தத்தோடு ஆராதிக்கின்றேன்
    2. கன்மலையே ஆராதிக்கின்றேன்
      காண்பவரே ஆராதிக்கின்றேன்
    3. முழமனதோடு ஆராதிக்கின்றேன்
      முழந்தாள் படியிட்டு ஆராதிக்கின்றேன்
    4. யேகோவாயீரே ஆராதிக்கின்றேன்
      எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    5. யேகோவாநிசி ஆராதிக்கின்றேன்
      எந்நாளும் வெற்றி தருவீர்
    6. யேகோவா ஷாலோம் ஆராதிக்கின்றேன்
      எந்நாளும் சமாதானமே

    Thaevanae Aaraathikkinraen Lyrics in English
    thaevanae aaraathikkinten
    theyvamae aaraathikkinten

    1. athikaalaiyil aaraathikkinten
      aanantha saththaththodu aaraathikkinten
    2. kanmalaiyae aaraathikkinten
      kaannpavarae aaraathikkinten
    3. mulamanathodu aaraathikkinten
      mulanthaal patiyittu aaraathikkinten
    4. yaekovaayeerae aaraathikkinten
      ellaamae paarththuk kolveer
    5. yaekovaanisi aaraathikkinten
      ennaalum vetti tharuveer
    6. yaekovaa shaalom aaraathikkinten
      ennaalum samaathaanamae
  • Thaevanaam Iyaesuvae Ummai Naan தேவனாம் இயேசுவே உம்மை நான்

    காலமெல்லாம் துதிப்பேன்

    தேவனாம் இயேசுவே உம்மை நான்
    ஜீவிய நாளெல்லாம் துதித்திடுவேன்

    இயேசுவே நீர் எந்தன் பெலனும்
    இயேசுவே நீர் எந்தன் ஜீவனுமே!
    இயேசுவே நீர் எந்தன் நம்பிக்கையும்ää
    இயேசுவே நீர் எந்தன் வாழ்க்கையுமே!

    1. ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
      அற்புதமான உம் திருவசனம்
      ஆதரவாய் எங்கள் கரமதிலே – என்றும்
      அழியா பொக்கிஷமாய் நிலைக்க – ஜீவ
    2. உலகின் முடிவு பரியந்தமும்
      உங்களோடிருப்பேன் என்றவரே
      உந்தனின் ஊழியம் செய்திட என்னையும்
      தகுதிப்படுத்தியதால் துதிப்பேன் ஜீவ
    3. நன்மையும் கிருபையும் என்னைத் தொடர
      நாதனே நீர் என்னை நடத்திடுமே
      ஜீவனுள்ளோரின் தேசத்தில் நிலைக்க
      ஜீவன் தந்தென்னை மீட்டதினால் ஜீவ

    Thaevanaam Iyaesuvae Ummai Naan Lyrics in English
    kaalamellaam thuthippaen

    thaevanaam Yesuvae ummai naan
    jeeviya naalellaam thuthiththiduvaen

    Yesuvae neer enthan pelanum
    Yesuvae neer enthan jeevanumae!
    Yesuvae neer enthan nampikkaiyumää
    Yesuvae neer enthan vaalkkaiyumae!

    1. aathiyil vaarththaiyaay irunthavarae
      arputhamaana um thiruvasanam
      aatharavaay engal karamathilae – entum
      aliyaa pokkishamaay nilaikka – jeeva
    2. ulakin mutivu pariyanthamum
      ungalotiruppaen entavarae
      unthanin ooliyam seythida ennaiyum
      thakuthippaduththiyathaal thuthippaen jeeva
    3. nanmaiyum kirupaiyum ennaith thodara
      naathanae neer ennai nadaththidumae
      jeevanullorin thaesaththil nilaikka
      jeevan thanthennai meettathinaal jeeva
  • Thaevan Varukinraar Vaekam Iranki தேவன் வருகின்றார் வேகம் இறங்கி

    இயேசு கிறிஸ்து வருகின்றார்

    1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
      தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
      பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
      பூலோக மக்களும் கண்டிடுவார்

    இயேசு கிறிஸ்து வருகின்றார்
    இந்தக் கடைசி காலத்திலே
    கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
    கண்டு புலம்பிடுமே

    1. ஏழாம் தலைமுறை ஏனோக்குரைத்த
      எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
      இயேசு கிறிஸ்துவின்சத்தியத்தை
      ஏற்க மறுத்தவர் நடுங்குவார்
    2. தம்மை விரோதித்த அவபக்தரை
      செம்மை வழிகளில் செல்லாதவரை
      ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
      அந்நாளிலே நியாயந் தீர்த்திடுவார்
    3. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
      எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய்
      கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
      கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்
    4. அந்திக் கிறிஸ்தன்று அழிந்து மாள
      அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க
      வாயில் இருபுறம் கருக்குள்ள
      வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்
    5. கையால் பெயர்க்காத கல்லொன்று பாயும்
      கன்மலையாகி இப்பூமி நிரப்பும்
      கிரீடங்கள் பாகைகள் கவிழ்ந்திடும்
      கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்
    6. யுத்தம் தொடங்கு முன் மத்திய வானம்
      சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
      ஆவி மணவாட்டி வாரும் என்றே
      ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்

    Thaevan Varukinraar Vaekam Iranki Lyrics in English
    Yesu kiristhu varukintar

    1. thaevan varukintar vaekam irangi
      thaeva parvatham tham paatham niruththi
      poomithanai niyaayam theerththiduvaar
      pooloka makkalum kanndiduvaar

    Yesu kiristhu varukintar
    inthak kataisi kaalaththilae
    karththaraik kuththina kannkal yaavum
    kanndu pulampidumae

    1. aelaam thalaimurai aenokkuraiththa
      ellaam niraivaerum kaalam nerunga
      Yesu kiristhuvinsaththiyaththai
      aerka maruththavar nadunguvaar
    2. thammai virothiththa avapaktharai
      semmai valikalil sellaathavarai
      aanndavar aayiram paktharotae
      annaalilae niyaayan theerththiduvaar
    3. ethai vithaiththaayo athai aruppaay
      ellaa aneethikkum kooliperuvaay
      kalvaari siluvai anndiduvaay
      karththarai nampiyae thappiduvaay
    4. anthik kiristhantu alinthu maala
      anparaam Yesuvae jeyam sirakka
      vaayil irupuram karukkulla
      vaalaal neruppaaka yuththam seyvaar
    5. kaiyaal peyarkkaatha kallontu paayum
      kanmalaiyaaki ippoomi nirappum
      kireedangal paakaikal kavilnthidum
      kiristhaesu urimai pettiduvaar
    6. yuththam thodangu mun maththiya vaanam
      suththarai alaikka karththarae vaarum
      aavi manavaatti vaarum ente
      aanndavar Yesuvai alaikkintom
  • Thaevan Thantha Thiruch Sapaiyae தேவன் தந்த திருச் சபையே

    தேவன் தந்த திருச் சபையே
    விசுவாச வாழ்வு தரும் சபையே
    மலரும் சந்தோஷம் ஒளிரும் நல்நேசம்
    இன்றும் என்றும் அருளிச்செய்யும்

    1. ஆதி அந்தம் வரையில்
      நித்ய ஜீவன் நல்கும் மீட்பரை
      நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
      இந்த நல் தேவனின் திருச்சபையே
    2. போற்றும் போற்றும் இயேசுவை
      சுப வாழ்வு தரும் நேசரை
      நித்தம் நித்தம் வாழ்த்தும் வாழ்த்தும்
      இந்த நல் தேவனின் திருச் சபையே

    Thaevan Thantha Thiruch Sapaiyae Lyrics in English
    thaevan thantha thiruch sapaiyae
    visuvaasa vaalvu tharum sapaiyae
    malarum santhosham olirum nalnaesam
    intum entum arulichcheyyum

    1. aathi antham varaiyil
      nithya jeevan nalkum meetparai
      niththam niththam vaalththum vaalththum
      intha nal thaevanin thiruchchapaiyae
    2. pottum pottum Yesuvai
      supa vaalvu tharum naesarai
      niththam niththam vaalththum vaalththum
      intha nal thaevanin thiruch sapaiyae
  • Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae தேவன் நமக்கு அடைக்கலம் பெலனும் ஆனவரே

    தேவன் நமக்கு அடைக்கலம்
    பெலனும் ஆனவரே
    ஆபத்து காலங்களில்
    அனுகூலமானவரே

    1. பூமி நிலைமாறினாலும்
      மலைகள் சாய்ந்து போனாலும்
      பர்வதம் அதிர்ந்து போனாலும்
      நாம் பயப்படவே மாட்டோம்
    2. கர்த்தர் சேனை நம் நடுவே
      உயர்ந்த தேவன் நமதருகே
      சாத்தான் எதிர்த்து வந்தாலும்
      நாம் பயப்படவே மாட்டோம்
    3. பூமி எங்கும் உயர்ந்திருப்பார்
      பரத்தில் எங்கும் வீற்றிருப்பார்
      அமர்ந்து இருந்து அறியுங்கள்
      நம் தேவன் அவரே என்று

    Thaevan Namakku Ataikkalam Pelanum Aanavarae Lyrics in English
    thaevan namakku ataikkalam
    pelanum aanavarae
    aapaththu kaalangalil
    anukoolamaanavarae

    1. poomi nilaimaarinaalum
      malaikal saaynthu paeாnaalum
      parvatham athirnthu paeாnaalum
      naam payappadavae maattaeாm
    2. karththar senai nam naduvae
      uyarntha thaevan namatharukae
      saaththaan ethirththu vanthaalum
      naam payappadavae maattaeாm
    3. poomi engum uyarnthiruppaar
      paraththil engum veettiruppaar
      amarnthu irunthu ariyungal
      nam thaevan avarae entu
  • Thaevan Aaviyaay Irukkinraar தேவன் ஆவியாய் இருக்கின்றார்

    உண்மையுள்ளவரைத் துதிப்போம்

    தேவன் ஆவியாய் இருக்கின்றார்
    ஆவியோடும் உண்மையோடும் அவரை ஆராதிப்பேன்-2
    ஆமென்! சத்தியம் உண்மையுமாய்
    ஆதியும் அந்தமானார் அவரை ஸ்தோத்தரிப்பேன்

    உண்மை தேவனே உன்னதர் நீரே
    உத்தம மனதோடு பின் செல்வேனே
    பாவ உலகில் பரிசுத்தனாக்கி
    ஜீவ கிரீடம் தேவா தருவீரே

    1. இரட்சியும் கர்த்தாவே மனுமைந்தர்களில்
      உண்மையுள்ளவர் குறைந்திருக்கிறார்
      இருதயத்தையும் அங்கங்கள் அனைத்தையும்
      இரத்தத்தாலும் ஆவியாலும் சுத்திகரியும்
    2. உண்மை உத்தமம் கொண்ட நல் ஊழியன்
      என்ற சாட்சி நான் பெற்றுக்கொள்ளவே
      வார்த்தையினாலும் வாழ்க்கையினாலும்
      வாழ்வேன் சாட்சியாய் அனுதினமே
    3. என்னை பெலப்படுத்தும் இயேசுகிறிஸ்து
      உண்மையுள்ளவன் என்று எண்ணியே
      இந்த ஊழியத்தில் ஏற்றுக் கொண்டதால்
      இன்றும் என்றும் அவரை ஸ்தோத்தரிப்பேன்

    Thaevan Aaviyaay Irukkinraar Lyrics in English
    unnmaiyullavaraith thuthippom

    thaevan aaviyaay irukkintar
    aaviyodum unnmaiyodum avarai aaraathippaen-2
    aamen! saththiyam unnmaiyumaay
    aathiyum anthamaanaar avarai sthoththarippaen

    unnmai thaevanae unnathar neerae
    uththama manathodu pin selvaenae
    paava ulakil parisuththanaakki
    jeeva kireedam thaevaa tharuveerae

    1. iratchiyum karththaavae manumaintharkalil
      unnmaiyullavar kurainthirukkiraar
      iruthayaththaiyum angangal anaiththaiyum
      iraththaththaalum aaviyaalum suththikariyum
    2. unnmai uththamam konnda nal ooliyan
      enta saatchi naan pettukkollavae
      vaarththaiyinaalum vaalkkaiyinaalum
      vaalvaen saatchiyaay anuthinamae
    3. ennai pelappaduththum Yesukiristhu
      unnmaiyullavan entu ennnniyae
      intha ooliyaththil aettuk konndathaal
      intum entum avarai sthoththarippaen
  • Thaevakumaaraa Thaevakumaaraa தேவகுமாரா தேவகுமாரா

    தேவகுமாரா தேவகுமாரா

    என்னை நினைச்சிடுங்க

    தேவகுமாரா தேவகுமாரா

    கொஞ்சம் நினைச்சிடுங்க

    நீங்க நினைச்சா ஆசீர்வாதம் தான்

    என்னை மறந்தா எங்கே போவேன் நான்

    1. உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும்

    தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும்

    உதவாத என்னில் நீர் உறவானீர்

    நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே

    நீங்க இல்லாம என் உலகம் விழிக்காதே

    1. உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும்

    உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும்

    உதவாத என்னில் நீர் உறவானீர்

    நீங்க இல்லாம என் பொழுது விடியாதே

    நீங்க இல்லாம என் பொழுது விடியாதே


    Thaevakumaaraa Thaevakumaaraa Lyrics in English
    thaevakumaaraa thaevakumaaraa

    ennai ninaichchidunga

    thaevakumaaraa thaevakumaaraa

    konjam ninaichchidunga

    neenga ninaichchaா aaseervaatham thaan

    ennai maranthaa engae povaen naan

    1. utaintha paaththiram naan athu umakkae theriyum

    thaevan payanpaduththukireer ithu yaarukku puriyum

    uthavaatha ennil neer uravaaneer

    neenga illaama en ulakam vilikkaathae

    neenga illaama en ulakam vilikkaathae

    1. ummai maranthu vaalnthavan naan athu umakkae theriyum

    ummai maruthaliththavan naan ithai ulakae ariyum

    uthavaatha ennil neer uravaaneer

    neenga illaama en poluthu vitiyaathae

    neenga illaama en poluthu vitiyaathae

  • Thaevai Nirainthavarkal Aeraalam தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்

    தேவை நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்
    தாகம் நிறைந்தவர்கள் ஏராளம் ஏராளம்

    ஜெபித்திடுவோம் கொடுத்திடுவோம்
    துரிதமாய் புறப்படுவோம்

    1. பக்திக்கு இங்கே பஞ்சமில்லை – ஆனால்
      பரலோகின் வழியைத்தான் அறியவில்லை
      இயேசுவே வழியெனக் கூறிடுவோம்
      களங்களைத் தேடிச் செல்வோம்
    2. கானல் நீரை மதுரமென்றெண்ணி
      மூர்ச்சித்து மடிவோர் எத்தனையோ
      ஜீவத்தண்ணீரை கொடுத்திடுவோம்
      நித்தியம் சேர்த்திடுவோம்
    3. சிலைகளின் பாதம் பணிந்திடும் மாந்தர்
      பலபல ஆயிரம் இங்கு உண்டே
      கர்த்தரே தெய்வமென உயர்த்திடுவோம்
      ஜாதிகள் சுதந்தரிப்போம்

    Thaevai Nirainthavarkal Aeraalam Lyrics in English
    thaevai nirainthavarkal aeraalam aeraalam
    thaakam nirainthavarkal aeraalam aeraalam

    jepiththiduvom koduththiduvom
    thurithamaay purappaduvom

    1. pakthikku ingae panjamillai – aanaal
      paralokin valiyaiththaan ariyavillai
      Yesuvae valiyenak kooriduvom
      kalangalaith thaetich selvom
    2. kaanal neerai mathuramentennnni
      moorchchiththu mativor eththanaiyo
      jeevaththannnneerai koduththiduvom
      niththiyam serththiduvom
    3. silaikalin paatham panninthidum maanthar
      palapala aayiram ingu unntae
      karththarae theyvamena uyarththiduvom
      jaathikal suthantharippom