Author: admin

  • Thanimaiyin Paathaiyil தனிமையின் பாதையில்

    தனிமையின் பாதையில்
    தகப்பனே உம் தோளில்
    சுமந்ததை நான் மறப்பேனோ

    ஆ.. எத்தனை அன்பு என் மேல்
    எத்தனை பாசம் என் மேல்
    இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — தனிமையின்

    1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
      மார்போடு அணைத்துக் கொண்டீரே
      கண்ணீரை கணக்கில் வைத்தீரே
      ஆறுதல் எனக்கு தந்தீரே — ஆ..
    2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
      அடைக்கலம் எனக்கு தந்தீரே
      தடுமாறும் வேலையிலெல்லாம்
      தகப்பன் போல சுமந்து சென்றீரே — ஆ..
    3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
      என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
      உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
      இதற்கு ஈடு என்ன தருவேன் நான் — ஆ..

    Thanimaiyin Paathaiyil Lyrics in English
    thanimaiyin paathaiyil
    thakappanae um tholil
    sumanthathai naan marappaeno

    aa.. eththanai anpu en mael
    eththanai paasam en mael
    itharku eedu enna tharuvaen naan — thanimaiyin

    1. sornthu pokum naerangalellaam
      maarpodu annaiththuk konnteerae
      kannnneerai kanakkil vaiththeerae
      aaruthal enakku thantheerae — aa..
    2. utaikkappatta naerangalellaam
      ataikkalam enakku thantheerae
      thadumaarum vaelaiyilellaam
      thakappan pola sumanthu senteerae — aa..
    3. palar sapiththu ennai thoottumpothellaam
      ennai aaseervathiththu uyarththi makilntheerae
      um ullaththukkul ennai varaintheerae
      itharku eedu enna tharuvaen naan — aa..
  • Thanimaiyil Ummai Aaraadhikkindren தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்

    தனிமையில் உம்மை ஆராதிக்கின்றேன்
    தன்னந்தனியாக ஆராதிக்கின்றேன்
    எல்லோரும் இருந்த போதும் ஆராதித்தேனே
    யாரும் இல்லா வேளையிலும் ஆராதிப்பேனே

    அந்நாளில் தோழரோடு ஆராதித்தேனே
    இந்நாளில் தனிமரமாய் ஆராதிக்கின்றேன்
    சந்தோஷமாய் இருந்தபோது ஆராதித்தேனே
    சுக்கு நூறாய் உடைந்தபோதும் ஆராதிப்பேனே

    நிறைவாக வாழ்ந்தபோது ஆராதித்தேனே
    நிலைமாறி விழுந்தபோதும் ஆராதிப்பேனே
    சுகத்தோடு வாழ்ந்தபோது ஆராதித்தேனே
    சுகவீனமானபோதும் ஆராதிப்பேனே

    நல்லவரே உம்மை ஆராதிக்கின்றேன்
    நன்றி சொல்லி உம்மை ஆராதிக்கின்றேன்
    ஆண்டவரே உம்மை ஆராதிக்கின்றேன்
    ஆறுதலே உம்மை ஆராதிக்கின்றேன்
    உன்னதரே உம்மை ஆராதிக்கின்றேன்
    உயிர் உள்ளவரையில் உம்மை ஆராதிக்கின்றேன்..


    Thanimaiyil Ummai Aaraadhikkindren Lyrics in English
    thanimaiyil ummai aaraathikkinten
    thannanthaniyaaka aaraathikkinten
    ellorum iruntha pothum aaraathiththaenae
    yaarum illaa vaelaiyilum aaraathippaenae

    annaalil tholarodu aaraathiththaenae
    innaalil thanimaramaay aaraathikkinten
    santhoshamaay irunthapothu aaraathiththaenae
    sukku nooraay utainthapothum aaraathippaenae

    niraivaaka vaalnthapothu aaraathiththaenae
    nilaimaari vilunthapothum aaraathippaenae
    sukaththodu vaalnthapothu aaraathiththaenae
    sukaveenamaanapothum aaraathippaenae

    nallavarae ummai aaraathikkinten
    nanti solli ummai aaraathikkinten
    aanndavarae ummai aaraathikkinten
    aaruthalae ummai aaraathikkinten
    unnatharae ummai aaraathikkinten
    uyir ullavaraiyil ummai aaraathikkinten..

  • Thambi Un Valkaiyin Nookam தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோ

    தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் தெரிஞ்சுக்கோ
    தங்கையே நீ வாழும் வாழ்வின் அர்த்தம் புரிஞ்சுக்கோ
    ஏனோ பொறந்தோம் ஏனோ வளர்ந்தோம் .
    ஏனோ வாழ்வோமுன்னு வாழக் கூடாது
    வாழக் கூடாது

    நல்லா வாழ்ந்து நன்மை செய்யனும்
    நாலு பேரு வாழ்க்கை உன்னால் மாறனும்
    உன்னால் மாறனும்

    உந்தன் வாழ்வில் மாற்றம் பெற்றால்
    சமுதாயத்திலும் மாற்றம் நடக்குமே மாற்றம்
    நடக்குமே, உந்தன் மூலம் மாற்றம் பெறுமே
    அது தான் தேவ நோக்கம் அறிஞ்சுக்கோ
    நீ புரிஞ்சுக்கோ


    Thambi Un Valkaiyin Nookam – தம்பி உன் வாழ்க்கையின் நோக்கம் Lyrics in English
    Thambi Un Valkaiyin Nookam
    thampi un vaalkkaiyin Nnokkam therinjukko
    thangaiyae nee vaalum vaalvin arththam purinjukko
    aeno poranthom aeno valarnthom .
    aeno vaalvomunnu vaalak koodaathu
    vaalak koodaathu

    nallaa vaalnthu nanmai seyyanum
    naalu paeru vaalkkai unnaal maaranum
    unnaal maaranum

    unthan vaalvil maattam pettaாl
    samuthaayaththilum maattam nadakkumae maattam
    nadakkumae, unthan moolam maattam perumae
    athu thaan thaeva Nnokkam arinjukko
    nee purinjukko

  • Thamandai Vantha Baalarai தம்மண்டை வந்த பாலரை

    தம்மண்டை வந்த பாலரை

    1. தம்மண்டை வந்த பாலரை
      ஆசீர்வதித்த ரட்சகர்,
      இப்போதும் சிறுவர்களை
      அணைக்கத் தயையுள்ளவர்.
    2. ஆ, இயேசுவே, இப்பிள்ளையை
      அணைத்து ஏந்தியருளும்
      அளவில்லாசீர்வாதத்தை
      அன்பாகத் தந்திரட்சியும்.

    Thamandai Vantha Baalarai Lyrics in English
    thammanntai vantha paalarai

    1. thammanntai vantha paalarai
      aaseervathiththa ratchakar,
      ippothum siruvarkalai
      annaikkath thayaiyullavar.
    2. aa, Yesuvae, ippillaiyai
      annaiththu aenthiyarulum
      alavillaaseervaathaththai
      anpaakath thanthiratchiyum
  • Tham Rathathal Thoitha Angi Porthu தம் ரத்ததததில் தோய்ந்த

    தம் ரத்ததததில் தோய்ந்த

    I கேள்வி

    1. தம் ரத்ததததில் தோய்ந்த
      அங்கி போர்த்து,
      மாதர் பின் புலம்ப
      நடந்து
    2. பாரச் சிலுவையால்
      சோர்வுறவே
      துனையாள் நிற்கின்றான்
      பாதையே.
    3. கூடியே செல்கின்றார்
      அப்பாதையே
      பின்னே தாங்குகின்றான்
      சீமோனே
    4. குருசை சுமந்தெங்கே
      செல்லுகின்றார்?
      முன் தபங்கிச் சுமக்கும்
      அவர் யார்?

    II மறுமொழி

    1. அவர் பின் செல்லுங்கள்
      கல்வாரிக்கே
      அவர் பராபரன்
      மைந்தனே.
    2. அவரின் நேசரே,
      நின்று, சற்றே
      திவ்விய முகம் உற்று
      பாருமே.
    3. சிலுவைச் சரிதை
      கற்றுக் கொள்வீர்
      பேரன்பை அதனால்
      அறிவீர்.
    4. பாதையில் செல்வோரே:
      முன் ஏகிடும்
      ரூபத்தில் காணீரோ
      சௌந்தரியம்?

    III சிலுவை சரிதை

    1. குருசில் அறையுண்ட
      மனிதனாய்
      உம்மை நோக்குகின்றேன்
      எனக்காய்
    2. கூர் முள் உம் கிரீடமாம்
      குரூசாசனம்
      சிந்தினீர் எனக்காய்
      உம் ரத்தம்
    3. உம் தலை சாய்க்கவோ
      திண்டு இல்லை:
      கட்டையாம் சிலுவை
      உம் மெத்தை.
    4. ஆணி கை கால், ஈட்டி
      பக்கம் பாய்ந்தும்,
      ஒத்தாசைக்கங்கில்லை
      எவரும்
    5. பட்டபகல் இதோ
      ராவாயிற்றே:
      தூரத்தில் நிற்கின்றார்
      உற்றாரே.
    6. ஆ, பெரும் ஓலமே!
      தோய் சோரியில்
      உம் சிரம் சாய்க்கிறீர்
      மார்பினில்:
    7. சாகும் கள்ளன் உம்மை
      நிந்திக்கவும்,
      சகிக்கின்றீரே நீர்
      என்னாலும்.
    8. தூரத்தில் தனியாய்
      உம் சொந்தத்தார்
      மௌனமாய் அழுது
      நிற்கின்றார்.
    9. “இயேசு நாசரேத்தான்
      யூதர் ராஜா”
      என்னும் விலாசம் உம்
      பட்டமோ?
    10. பாவி என் பொருட்டு
      மாளவும் நீர்
      என்னில் எந்நன்மையை
      காண்கின்றீர்?

    IV சிலுவையின் அழைப்பு
    (குருவானவர் பாடுவது)

    1. நோவில் பெற்றேன் சேயே:
      அன்பில் காத்தேன்
      நீ வண்ணில் சேரவே
      நான் வந்தேன்.
    2. தூரமாய் அலையும்
      உன்னைக் கண்டேன்:
      என்னண்டைக் கிட்டிவா,
      அணைப்பேன்.
    3. என் ரத்தம் சிந்தினேன்
      உன் பொருட்டாய்:
      உன்னைக் கொள்ள வந்தேன்
      சொந்தமாய்.
    4. எனக்காய் அழாதே,
      அன்பின் சேயே:
      போராடு, மோட்சத்தில்
      சேரவே.

    V இயேசுவை நாம் வேண்டல்

    1. நான் துன்ப இருளில்
      விண் ஜோதியே,
      சாமட்டும் உம் பின்னே
      செல்வேனே:
    2. எப்பாரமாயினும்
      உம் சிலுவை
      நீர் தாங்கின் சுமப்பேன்
      உம்மோடே.
    3. நீர் என்னைச் சொந்தமாய்
      கொண்டால், வேறே
      யார் உம்மிலும் நேசர்
      ஆவாரே?
    4. இம்மையில் உம்மண்டை
      நான் தங்கியே
      மறுமையில் வாழ
      செய்யுமே.

    Tham Rathathal Thoitha Angi Porthu Lyrics in English
    tham raththathathathil thoyntha

    I kaelvi

    1. tham raththathathathil thoyntha
      angi porththu,
      maathar pin pulampa
      nadanthu
    2. paarach siluvaiyaal
      sorvuravae
      thunaiyaal nirkintan
      paathaiyae.
    3. kootiyae selkintar
      appaathaiyae
      pinnae thaangukintan
      seemonae
    4. kurusai sumanthengae
      sellukintar?
      mun thapangich sumakkum
      avar yaar?

    II marumoli

    1. avar pin sellungal
      kalvaarikkae
      avar paraaparan
      mainthanae.
    2. avarin naesarae,
      nintu, satte
      thivviya mukam uttu
      paarumae.
    3. siluvaich sarithai
      kattuk kolveer
      paeranpai athanaal
      ariveer.
    4. paathaiyil selvorae:
      mun aekidum
      roopaththil kaanneero
      saunthariyam?

    III siluvai sarithai

    1. kurusil araiyunnda
      manithanaay
      ummai Nnokkukinten
      enakkaay
    2. koor mul um kireedamaam
      kuroosaasanam
      sinthineer enakkaay
      um raththam
    3. um thalai saaykkavo
      thinndu illai:
      kattaைyaam siluvai
      um meththai.
    4. aanni kai kaal, eetti
      pakkam paaynthum,
      oththaasaikkangillai
      evarum
    5. pattapakal itho
      raavaayitte:
      thooraththil nirkintar
      uttaாrae.
    6. aa, perum olamae!
      thoy soriyil
      um siram saaykkireer
      maarpinil:
    7. saakum kallan ummai
      ninthikkavum,
      sakikkinteerae neer
      ennaalum.
    8. thooraththil thaniyaay
      um sonthaththaar
      maunamaay aluthu
      nirkintar.
    9. “Yesu naasaraeththaan
      yoothar raajaa”
      ennum vilaasam um
      pattamo?
    10. paavi en poruttu
      maalavum neer
      ennil ennanmaiyai
      kaannkinteer?

    IV siluvaiyin alaippu
    (kuruvaanavar paaduvathu)

    1. Nnovil petten seyae:
      anpil kaaththaen
      nee vannnnil seravae
      naan vanthaen.
    2. thooramaay alaiyum
      unnaik kanntaen:
      ennanntaik kittivaa,
      annaippaen.
    3. en raththam sinthinaen
      un poruttay:
      unnaik kolla vanthaen
      sonthamaay.
    4. enakkaay alaathae,
      anpin seyae:
      poraadu, motchaththil
      seravae.

    V Yesuvai naam vaenndal

    1. naan thunpa irulil
      vinn jothiyae,
      saamattum um pinnae
      selvaenae:
    2. eppaaramaayinum
      um siluvai
      neer thaangin sumappaen
      ummotae.
    3. neer ennaich sonthamaay
      konndaal, vaerae
      yaar ummilum naesar
      aavaarae?
    4. immaiyil ummanntai
      naan thangiyae
      marumaiyil vaala
      seyyumae.
  • Tham Kirubai Paerithallo தம் கிருபை பெரிதல்லோ

    தம் கிருபை பெரிதல்லோ
    என் ஜீவனிலும் அதே
    இம்மட்டும் காத்ததுவே
    இன்னும் தேவை கிருபை தாருமே x 2

    Verse 1

    தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை x 2

    வாழ்நாளெல்லாம் அது போதுமே
    சுகமுடன் தம் பெலமுடன்
    சேவை செய்ய கிருபை தாருமே x 2


    Tham Kirubai Paerithallo Lyrics in English
    tham kirupai perithallo

    en jeevanilum athae

    immattum kaaththathuvae

    innum thaevai kirupai thaarumae x 2

    Verse 1

    thaalmaiyullavaridam thangiduthae kirupai x 2

    vaalnaalellaam athu pothumae

    sukamudan tham pelamudan

    sevai seyya kirupai thaarumae x 2

  • Thalarnthu Poena Kaikalai தளர்ந்து போன கைகளை

    தளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள்
    தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்

    1. உறுதியற்ற உள்ளங்களே திடன் கொள்ளுங்கள் அஞ்சாதிருங்கள்
      அநீதிக்கு பழி வாங்கும் தெய்வம் வருகிறார்
      விரைவில் வந்து உங்களையே விடுவிப்பார்
      அஞ்சாதிருங்கள் திடன்கொள்ளுங்கள்
      ராஜா வருகிறார் இயேசு ராஜா வருகிறார்
    2. அங்கே ஒரு நெடுஞ்சாலை வழியிருக்கும் அது தூய வழி
      தீட்டுப்படடோர் அதன் வழியாய் கடந்து செல்வதில்லை
      மீட்கப்பட்டோர் அதன் வழியாய் நடந்து செல்வார்கள்
    3. ஆண்டவரால் மீட்கப்பட்டோர் மகிழ்ந்து பாடி
      சீயோன் வருவார்கள்
      நித்திய மகிழ்ச்சி தலை மேலிருக்கும்
      சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்
    4. பார்வையற்றோர் கண்களெல்லாம்
      பார்வை அடையும் செவிகள் கேட்கும்
      ஊனமுற்றோர் மான்கள் போல துள்ளிக் குதிப்பார்கள்
      ஊமையர்கள் பாடிப்பாடி மகிழ்ந்திருப்பார்கள்
    5. வறண்ட நிலம் நீரூற்றால்
      நிறைந்திருக்கும் நதிகள் ஓடும்
      நரிகள் தங்கும் வளைகள் எங்கும்
      கோரை முளைக்கும்
      நாணுலும் புல்லும் நிலைத்து நிற்கும்

    Thalarnthu Poena Kaikalai Lyrics in English
    thalarnthu pona kaikalai thidappaduththungal
    thallaadum mulangaalkalai uruthippaduththungal

    1. uruthiyatta ullangalae thidan kollungal anjaathirungal
      aneethikku pali vaangum theyvam varukiraar
      viraivil vanthu ungalaiyae viduvippaar
      anjaathirungal thidankollungal
      raajaa varukiraar Yesu raajaa varukiraar
    2. angae oru nedunjaalai valiyirukkum athu thooya vali
      theettuppadatoor athan valiyaay kadanthu selvathillai
      meetkappattaோr athan valiyaay nadanthu selvaarkal
    3. aanndavaraal meetkappattaோr makilnthu paati
      seeyon varuvaarkal
      niththiya makilchchi thalai maelirukkum
      sanjalamum thavippum otippokum
    4. paarvaiyattaோr kannkalellaam
      paarvai ataiyum sevikal kaetkum
      oonamuttaோr maankal pola thullik kuthippaarkal
      oomaiyarkal paatippaati makilnthiruppaarkal
    5. varannda nilam neeroottaாl
      nirainthirukkum nathikal odum
      narikal thangum valaikal engum
      korai mulaikkum
      naanulum pullum nilaiththu nirkum
  • Thalaiva Unai Vananka தலைவா உனை வணங்க என்

    தலைவா உனை வணங்க – என்

    தலைமேல் கரம் குவித்தேன்

    வரமே உனைக் கேட்க – நான்

    சிரமே தாள் பணிந்தேன்

    அகல்போல் எரியும் அன்பு – அது

    பகல்போல் மணம் பரவும்

    நிலையாய் உனை நினைத்தால் – நான்

    மலையாய் உயர்வடைவேன் – 2

    நீர்போல் தூய்மையையும் – என்

    நினைவில் ஓடச் செய்யும்

    சேற்றினில் நான் விழுந்தால் – என்னைச்

    சீக்கிரம் தூக்கிவிடும் – 2


    Thalaiva Unai Vananka Lyrics in English
    thalaivaa unai vananga – en

    thalaimael karam kuviththaen

    varamae unaik kaetka – naan

    siramae thaal panninthaen

    akalpol eriyum anpu – athu

    pakalpol manam paravum

    nilaiyaay unai ninaiththaal – naan

    malaiyaay uyarvataivaen – 2

    neerpol thooymaiyaiyum – en

    ninaivil odach seyyum

    settinil naan vilunthaal – ennaich

    seekkiram thookkividum – 2

  • Thalaigal Uyarattum தலைகள் உயரட்டும்

    தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும்
    இராஜா வருகிறார்-இயேசு

    யார் இந்த ராஜா…. மகிமையின் ராஜா

    வாசல்களே தலைகளை உயர்த்துங்கள்
    கதவுகளே திறந்து வழிவிடுங்கள்
    படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர்
    உள்ளே நுழையட்டும்

    மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ
    அதன் குடிகள் எல்லாம்
    அவரின் உடமை அன்றோ
    தேடுவோம் அவரை நாடுவோம் தினமும்
    இரட்சகர் இயேசுவை

    கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார்?
    அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார்?
    சுத்தமான கைகள் தூய்மையான இதயம்
    உடையவன் தானே

    கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம்
    அவராலே ஆசீர் பெற்ற சபை நாம்
    நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு
    தீர்ப்பு கூறிவிட்டார்


    Thalaigal uyarattum Lyrics in English
    thalaikal uyarattum kathavu thirakkattum
    iraajaa varukiraar-Yesu

    yaar intha raajaa…. makimaiyin raajaa

    vaasalkalae thalaikalai uyarththungal
    kathavukalae thiranthu valividungal
    pataikalin aanndavar paraakkiramam nirainthavar
    ullae nulaiyattum

    mannnulakam karththarukku sonthamanto
    athan kutikal ellaam
    avarin udamai anto
    thaeduvom avarai naaduvom thinamum
    iratchakar Yesuvai

    karththar malaimael aeraththakunthavan yaar?
    avar samookaththilae nirkaththakunthavan yaar?
    suththamaana kaikal thooymaiyaana ithayam
    utaiyavan thaanae

    karththar samookam thaedum samuthaayam naam
    avaraalae aaseer petta sapai naam
    neethimaankal entu karththar thaamae namakku
    theerppu koorivittar

  • Thalai Saikkum Kal தலை சாய்க்கும் கல்

    தலை சாய்க்கும் கல் நீரய்யா
    மூலைக்கல் நீரய்யா

    ஏல் பெத்தேல் இது வானத்தின் வாசல்
    என் இயேசையா ஆசீர்வாதத்தின் வாசல்

    மேற்கு கிழக்கு வடக்கு தெற்கு பரம்புவாய் என்றீரே ஆதி
    பூமியின் தூளைப்போல் உன் சந்ததி
    பெருகும் என்று வாக்குரைத்தீரே
    சொன்னதை செய்யுமளவும்
    என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

    பூமியின் வம்சங்கள் உனக்குள்
    உன் சந்ததிக்குள் ஆசீர்வதிக்கப்படும்
    என்று ஆசீர்வாத வாய்க்காலாக
    என்னை மாற்றினீரே
    சொன்னதை செய்யுமளவும்
    என்னை கைவிடவே மாட்டீர் – எனக்கு

    செல்லும் இடமெல்லாம் என்னோடு இருந்து
    என்னை கனப்படுத்துவீர்
    தகப்பன் தேசத்துக்கு திரும்பும் வரையில்
    என்னை காப்பாற்றுவீர்
    சொன்னதை செய்யுமளவும்
    என்னை கைவிடவே மாட்டீர் -எனக்கு


    Thalai saikkum kal Lyrics in English
    thalai saaykkum kal neerayyaa
    moolaikkal neerayyaa

    ael peththael ithu vaanaththin vaasal
    en iyaesaiyaa aaseervaathaththin vaasal

    maerku kilakku vadakku therku parampuvaay enteerae aathi
    poomiyin thoolaippol un santhathi
    perukum entu vaakkuraiththeerae
    sonnathai seyyumalavum
    ennai kaividavae maattir – enakku

    poomiyin vamsangal unakkul
    un santhathikkul aaseervathikkappadum
    entu aaseervaatha vaaykkaalaaka
    ennai maattineerae
    sonnathai seyyumalavum
    ennai kaividavae maattir – enakku

    sellum idamellaam ennodu irunthu
    ennai kanappaduththuveer
    thakappan thaesaththukku thirumpum varaiyil
    ennai kaappaattuveer
    sonnathai seyyumalavum
    ennai kaividavae maattir -enakku